30 வருடங்களுக்குப் பிறகு நவராத்திரியில் ஏற்படும் புதாதித்ய ராஜயோகம் : பேரதிஷ்டத்தில் திளைக்கப்போகும் 5 ராசிகாரர்கள்!

0
32
#image_title

30 வருடங்களுக்குப் பிறகு நவராத்திரியில் ஏற்படும் புதாதித்ய ராஜயோகம் : பேரதிஷ்டத்தில் திளைக்கப்போகும் 5 ராசிகாரர்கள்!

வரும் அக்டோபர் 15ம் தேதி நவராத்திரி தொடங்குகிறது. அக் 24ம் தேதி அன்று நவராத்திரி கடைசி நாளான விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது.

இதற்கியிடையில், சூரியனும், புதனும் கன்னி ராசிக்கு அடுத்தடுத்து பெயர்ச்சி செய்கிறார்கள். இதனால், அக்டோபர் 18ம் தேதி அன்று சூரியனும், 19ம் தேதி அன்று புதனும் பெயர்ச்சி நிகழ்கிறது.

இதனால், துலாம் ராசியில் சூரியன் மற்றும் புதன் சேர்வதால் புதாதித்ய யோகம் உருவாகிறது. இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் –

மேஷம்

துலாம் ராசியில் சூரியன் மற்றும் புதன் சேர்வதால் புதாதித்ய யோகம் உருவாக உள்ளது. இதனால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகிறது. வீடு, வாகனம் வாங்கும் யோகம் பெறப்போகிறீர்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். வேலைவாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் லாபம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். நிதிநிலை சீராகும்.

ரிஷபம்

துலாம் ராசியில் சூரியன் மற்றும் புதன் சேர்வதால் புதாதித்ய யோகம் உருவாக உள்ளது. இதனால், ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு பண வரவு தேடி வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். புதிய பொறுப்புகள் கிடைக்கும். நல்ல செய்திகள் வரும். குடும்பத்தில் மனைவியுடன் இணக்கம் அதிகரிக்கும்.

கடகம்

துலாம் ராசியில் சூரியன் மற்றும் புதன் சேர்வதால் புதாதித்ய யோகம் உருவாக உள்ளது. இதனால், கடக ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகிறது. பொருளாதார நிலை சீராகும். சமூகத்தில் உங்களுடைய மதிப்பு, மரியாதை பெருகும். பல வேலைகளை சிறப்பாக செய்வீர்கள். புதிய வேலை வாய்ப்பு தேடி வரும். உங்கள் வேலைகளில் வெற்றி தொடரும்.

துலாம்

துலாம் ராசியில் சூரியன் மற்றும் புதன் சேர்வதால் புதாதித்ய யோகம் உருவாக உள்ளது. இதனால், துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு வெற்றிகள் அதிகரிக்க உள்ளது. வருமானம் பெருகும். உடல் நிலை சீராகும். அனைத்து பிரச்சினைகளும் தீங்கும். தங்கம், ஆடை வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். மனைவியுடன் இணக்கம் அதிகரிக்கும்.

மகரம்

துலாம் ராசியில் சூரியன் மற்றும் புதன் சேர்வதால் புதாதித்ய யோகம் உருவாக உள்ளது. இதனால், மகர ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். வியாபாரம் சிறக்கும். வேலைகளில் இருமடங்கு லாபம் கிடைக்கும். பணி செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வும் கிடைக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

author avatar
Gayathri