வெள்ளியங்கிரியில் நடந்த 8வது பலி.. அடுத்தடுத்த உயிரிழப்புகளால் அச்சத்தில் பக்தர்கள்..!!

8th death in Velliangiri.. Devotees are scared due to subsequent casualties..!!

வெள்ளியங்கிரியில் நடந்த 8வது பலி.. அடுத்தடுத்த உயிரிழப்புகளால் அச்சத்தில் பக்தர்கள்..!! கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது வெள்ளியங்கிரி கோவில். ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவாக சிவபெருமான் இருக்கும் இதனை தென் கயிலாயம் என்று அழைப்பார்கள். இந்த சிவபெருமானை தரிசிக்க ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மட்டும் இங்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள். வெள்ளியங்கிரி மலையேறுவது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. வழுக்கும் பாறைகள், ஆபத்தான பாதைகள் … Read more

கால்வாயில் கவிழ்ந்த பஸ்!! திருமண விருந்துக்கு சென்றபோது நேர்ந்த சோகம்!! 

The bus overturned in the canal!! The tragedy happened when I went to the wedding party!!

கால்வாயில் கவிழ்ந்த பஸ்!! திருமண விருந்துக்கு சென்றபோது நேர்ந்த சோகம்!!  திருமண விருந்துக்கு சென்ற பஸ் கவிழ்ந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர பிரதேசத்தில் திருமண விருந்து நிகழ்ச்சிக்கு சென்ற போதுபஸ் கால்வாயில் கவிழ்ந்து விபத்து ஏற்ப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள  பொடிலிஎன்ற பகுதியில் இருந்து கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடா பகுதிக்கு பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அங்கு நடைபெற்ற திருமணம் ஒன்றின் விருந்து உபசரிப்பு நிகழ்வில் கலந்துக் கொள்ள … Read more

மோடி நகரில் வெடி விபத்து….?7 பேர் பலி….?நேரில் ஆய்வு செய்த முதல்வர்…?

மோடி நகரில் வெடி விபத்து….?7 பேர் பலி….?நேரில் ஆய்வு செய்த முதல்வர்…?