2ஜி வழக்கின் தீர்ப்பில் திருத்தம்! மத்திய அரசின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

2ஜி வழக்கின் தீர்ப்பில் திருத்தம்! மத்திய அரசின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

2ஜி அலைக்கற்றை வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை பட்டியலிடுவதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது. . மத்திய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்த திமுகவின் ஆ ராசா, ‘முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்திருந்தார். … Read more

இந்துக்கள் தொடர்பான சர்ச்சை பேச்சு ராசாவின் மீது வழக்குப் பதிய தயங்கும் காவல்துறையினர்! ரவுண்டு கட்ட காத்திருக்கும் நீதிமன்றம்?

கடந்த மாதம் 6ம் தேதி சென்னை பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் துணைப் பொதுச் செயலாளருமான ராசா இந்து மதம் மற்றும் இந்து பெண்கள் தொடர்பாக பேசிய கருத்து தமிழ்நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து ராசா மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து ஜே ஜே கட்சியின் நிறுவனர் ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனதில் அவர் … Read more

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு! சிபிஐயிடம் வசமாக சிக்கிய ராசா அதிர்ச்சியில் திமுக!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சரும் தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ராசா மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கிறது. கடந்த 2015 ஆம் வருடம் பதிவு செய்யப்பட்ட வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள் மத்திய தொலைதொடர்வுத் துறை அமைச்சர் ராசா மீது மத்திய புலனாய்வுத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஏழு வருடங்கள் பழமையான இந்த வருடத்தின் விசாரணை முடிவடைந்ததும் சமீபத்தில் சென்னையில் இருக்கின்ற சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு … Read more

பெண்களை ஓசியில் பயணிக்கிறார்கள் என்று சொல்வதா? அப்போ நீங்க எப்படி பயணிக்கிறீங்க? பொன்முடி மீது பாய்ந்த முன்னாள் அமைச்சர்!

சமீப காலமாக தமிழக அமைச்சர்கள் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா சமீபத்தில் இந்துக்கள் தொடர்பாக இழிவாக பேசிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவருடைய பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர் அதோடு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அவர் இப்போது மட்டுமல்ல ஆற்றில் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி அவ்வப்போது இது … Read more

ஓசி என்று சொல்ல வெட்கமாக இல்லையா? பொன் முடியை அதிர வைத்த நாராயணன் திருப்பதி!

சமீப காலமாக திமுக அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. திமுகவின் துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா இந்துக்கள் தொடர்பாக அவர்களுக்கு கொச்சைப்படுத்தும் விதமாக பேசியது தமிழக முழுவதும் மிகப்பெரிய அதிர்வல்களை உண்டாக்கியது. அவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது இயல்புதான் என்றாலும் தற்போது ஒரு மூத்த அமைச்சரும் இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். அதாவது திமுகவின் மூத்த அமைச்சரான பொன்முடி தற்போது பெண்கள் அனைவரும் பேருந்துகளில் எவ்வாறு பயணம் செய்கிறீர்கள்? எல்லாம் … Read more

படித்தவன் பாவம் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான்! ஆ ராசா!

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது கட்ட ஆட்சி காலத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது என்று அப்போதைய தலைமை கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய் கூறியிருந்தார். இதனால் அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த பாஜக உள்ளிட்டவர்களிடம் காங்கிரஸ் கட்சி வசமாக சிக்கிக்கொண்டது, அதோடு பெரும்பாலான ஊடகங்கள் காங்கிரஸ் கட்சியின் மீதும், அப்போதைய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த திமுகவை சேர்ந்த ஆ. … Read more

முதல்வர் தொடர்பான அவதூறு விவகாரம்! ராசாவிற்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. அதிலும் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு சில தினங்களே இருப்பதால் தற்போது தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பாக திமுகவை சார்ந்த துணை பொதுச்செயலாளர் ராசா தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பாகவும், அவருடைய தாயார் தொடர்பாகவும் பல அவதூறு கருத்துக்களை தெரிவித்தார். இது தமிழகம் முழுவதிலும் … Read more

ஆ. ராசா விவகாரத்தில் முதல்வர் எடுத்த அதிரடி முடிவு! நடுக்கத்தில் ராசா!

தேர்தல் தேதியை அறிவித்த பின் இருந்தே தமிழகத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது அந்த வகையில் தேர்தல் தேதி அறிவிப்பு வேட்பாளர் நேர்காணல் போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறின.அதேபோல வேட்புமனுத்தாக்கல் வேட்புமனு தாக்கல் மற்றும் நட்சத்திர வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் என்று அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறி வந்தன. அந்தவகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரின் வேட்புமனுத்தாக்கல் தமிழகத்தில் முக்கியத்துவம் பெற்றது. அதனைத் … Read more

திமுகவிற்கு மொத்தமாக ஆப்பு வைத்த எச். ராஜா!

2ஜி வழக்கில் விரைவில் தீர்ப்பு வர இருக்கின்றது எனவே ராசா ஜனவரி மாதம் 31ஆம் தேதி வரை தான் பேச இயலும் என்று ஹெச் ராஜா தெரிவித்திருக்கின்றார். பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா ராஜாவை மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது வேளாண் சட்டங்கள் தொடர்பாக திமுக பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றது மக்களின் மத்தியில் தேவையின்றி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் தேர்தலை கருத்தில் கொண்டு திமுக இதை செய்து வருகின்றது இது போன்ற செயலை அந்த கட்சி … Read more

இடித்தால் கையை வெட்டி விடுவோம்! அமைச்சர் கடம்பூர் ராஜு ஆவேசம்!

ஜெயலலிதாவின் நினைவிடத்தை இடித்தால் ராசாவின் கைகள் வெட்டப்படும் என்று கடம்பூர் ராஜு அறிவித்தது சர்ச்சையாக மாறி இருக்கின்றது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக திமுக மீது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டிய நிலையில் இது குறித்து முதலமைச்சருடன் நேரடி விவாதத்திற்கு தயாராக இருக்கின்றேன் என்று தெரிவித்த திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா ஜெயலலிதாவை சட்டத்திற்குப் புறம்பாக சொத்து சேர்த்த கொள்ளைக்காரி என்று விமர்சனம் செய்திருந்தார். இதுகுறித்து அதிமுக மற்றும் திமுக என்று இரு கட்சியினருக்கும் … Read more