ஆதார் அட்டைக்கு பதில் மக்கள் ஐடி? அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

People ID as answer to Aadhaar card? Important information released by the government!

ஆதார் அட்டைக்கு பதில் மக்கள் ஐடி? அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! முன்னதாக குடும்ப அட்டை இருந்தாலே போதும் அதுவே  ஒருவருக்கு முக்கியமான ஆவணமாக இருந்தது.அதனை தொடர்ந்து ஒவ்வொருவருக்கும்  தனி தனியாக அடையாள அட்டை வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கண் கருவிழி,கை ரேகை போன்றவைகளை பதிவு செய்து தனி நபரின் அடையாளம் போன்றவற்றையும் பதிவு செய்து தனித்துவமாக அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டது. … Read more

எஸ்சி மற்றும் எஸ்டி இளைஞர்களுக்கு அரசின் சூப்பர் சலுகை!! உடனே அப்ளை செய்யலாம்!!

Govt super offer for SC, ST youth!! Apply now!!

எஸ்சி மற்றும் எஸ்டி இளைஞர்களுக்கு அரசின் சூப்பர் சலுகை!! உடனே அப்ளை செய்யலாம்!! ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இளைஞர்களுக்கு நிதிசார்ந்த தொழிற்பயிற்சி அளிப்பதால் எஸ்சி, எஸ்டி இளைஞர்கள் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது. இது பற்றிய செய்தி குறிப்பில் உள்ளதாவது, தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினருக்கான கல்வி,சுகாதாரம், மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் மத்திய மாநில அரசின் பல்வேறு நலத்திட்டங்களும் மாவட்ட அளவில் உள்ள ஆதிதிராவிடர் … Read more

இவர்களுக்கும் இனி ஆதார் அட்டை வழங்கப்படும்! சிறைத் துறை வெளியிட்ட அறிவிப்பு!

Aadhaar card will be given to them now! The announcement made by the prison department!

இவர்களுக்கும் இனி ஆதார் அட்டை வழங்கப்படும்! சிறைத் துறை வெளியிட்ட அறிவிப்பு! சிறைத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் தமிழக சிறைத் துறையின் கீழ் 9 மத்திய சிறைகள், 14 மாவட்ட சிறைகள், 96 கிளை சிறைகள்,5 பெண்கள் சிறப்பு சிறைகள்,12 பார்ஸ்டல் பள்ளிகள்,3 திறந்த வெளி சிறைகள் மற்றும் சிறப்பு சிறைகள் என மொத்தம் 142 சிறைகள் இருக்கின்றது. இந்நிலையில் இந்த 142 சிறைகளிலும் 23,592 கைதிகள் வரை அடைக்க வாய்ப்புள்ளது.ஆனால் சுமார் … Read more

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! ஆதார் வைத்துள்ள அனைவரும் இதனை செய்ய வேண்டும்!

Notice issued by Unique Identification Authority of India! Everyone who has Aadhaar should do this!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! ஆதார் வைத்துள்ள அனைவரும் இதனை செய்ய வேண்டும்! ஆதார் என்பது ஒவ்வொருவரின் அடையாள சான்றாக உள்ளது. தற்போதுள்ள உள்ள காலகட்டத்தில் ஆதார் என்பது மிக முக்கியமானதாக உள்ளது.ஆதார் இல்லை என்றால் எந்த ஒரு அரசு சான்றிதழ் பெறுவதற்கும் ,கோவில் ,வங்கி ,போன்ற அனைத்து இடங்களிலும் ஆதார் தான் தேவைப்படுகின்றது. அதனால் ஆதார் பதிவு செய்து பத்து ஆண்டுகள் நிறைவடந்தவர்கள் அந்த அட்டை பெறுவதற்காக கொடுத்த அடையாளம் மற்றும் இருப்பிடச் … Read more

புதுமைபெண் திட்டத்தில் சேர தவறிய மாணவிகளின் கவனத்திற்கு! நவம்பர் மாதம் இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

புதுமைபெண் திட்டத்தில் சேர தவறிய மாணவிகளின் கவனத்திற்கு! நவம்பர் மாதம் இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்! தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் தமிழக முதல்வர் அறிவித்த அறிவிப்பின்படி அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ்டூ வரை படித்து அவர்களின் மேற்படிப்பு மற்றும் தொழில்நுட்ப படிப்பு பயில்வதற்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் தற்போது வரை கல்லூரிகளில் இரண்டு,மூன்றாம் … Read more

ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை நொடி பொழுதில் கண்டுபிடிக்கலாம்! அதற்கான வழிமுறைகள்!

ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை நொடி பொழுதில் கண்டுபிடிக்கலாம்! அதற்கான வழிமுறைகள்! உலகம் முழுவதும் முதலில் குடும்ப அட்டையை தான் ஆதாரமாக கொண்டிருந்தார்கள். தற்போது ஆதார் என் இருந்தால் போதுமானது என அரசு தெரிவித்துள்ளது. ஆதார் எண்ணை வைத்து நமது முழு விவரங்களையும் நொடியில் எந்த இடத்தில் இருந்தாலும் தெரிந்து கொள்ளலாம். தற்போது ஆதார் அட்டையுடன் மொபைல் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதேபோல் புதிய மொபைல் எண்ணைப் பெறுவதற்கும், ஆதார் அட்டை அவசியம். ஆனால், ஒரு … Read more

வாக்காளர் அடையாள அட்டையுடன் கட்டாயம் இதனை இணைக்க வேண்டும்! மத்திய அரசின் வலியுறுத்தல்!

You must attach this with the voter ID card! Central Government insistence!

வாக்காளர் அடையாள அட்டையுடன் கட்டாயம் இதனை இணைக்க வேண்டும்! மத்திய அரசின் வலியுறுத்தல்! வாக்காளர் பட்டியலுடன் புதியதாக ஆதாரை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை விண்ணப்பிக்க 18 வயது நிரம்பியவர்கள் ஓராண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. இந்நிலையில் ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையின்படி ஆண்டுக்கு நான்கு முறை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கபடலாம் என்று  கூறினார் .தேர்தல் நடைமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்வதற்கா தேர்தல் திருத்தச் சட்டம் 2021 கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிக்கை நிறைவேற்றப்பட்டது. … Read more

ஜூலை மாதம் ஒன்றாம் தேதி குரு இதை செய்யவில்லையென்றால் அவ்வளவுதான்! அதிரடி முடிவெடுத்த வருமானவரித்துறை!

Pan எண்ணை உங்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்பது சில மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட காலக்கெடு முடிவதற்கு முன் இணைக்க வேண்டும் என்பது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கவில்லையென்றால் உங்களுடைய பான் கார்டு செயலிழந்து விடும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இணைக்கப்படாத அனைத்து பான்கார்டுகளுக்கும் செல்லாததாக அறிவிக்கப்படும். அண்மையில் cbdt அறிவித்திருந்தது ஆனாலும் மார்ச் மாதத்திற்குள் பலரும் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்காமலிருந்ததால் காலக்கெடு மேலும் … Read more

இன்னும் நீங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வில்லையா? இதோ உங்களுக்கான எளிய வழிமுறை!!!

Haven't you link the Aadhaar number with the PAN number yet? Here is the simple step for you !!!

இன்னும் நீங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வில்லையா? இதோ உங்களுக்கான எளிய வழிமுறை!!! இந்தியாவில் முக்கிய ஆவணங்களில் ஒன்றுதான் ஆதார் கார்டு. அரசு சம்பந்தமாக எந்த சேவைகளை பெறுவதற்கு ஆதார் கார்டு மிகவும் அவசியமானது. பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை என அனைவருக்கும் ஆதார் எண் மிகவும் வங்கி கணக்கு தொடங்குவதற்கும் பள்ளி கல்லூரிகள் போன்ற அலுவலங்கல் மற்றும் தனிநபர் சார்ந்த விவரங்களை அளிப்பதற்கும் ஆதார் எண் மிகவும் மேலும் இந்த ஆதார் … Read more

ஆதார் கார்டு அப்டேட் செய்ய இனி  வெப்சைட் தேவை இல்லை!! ஈஸியான வழி!!

No need for website to update Aadhar card anymore !! Easy way !!

ஆதார் கார்டு அப்டேட் செய்ய இனி  வெப்சைட் தேவை இல்லை!! ஈஸியான வழி!! யுஐடிஏஐ ஆன்லைன் தளத்தில், புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் எஸ்எம்எஸ் வழியிலான ஆதார் சேவைகளை பெற்றுக்கொள்ளும் வசதி மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்த வசதி, ஆதார் சேவைகளுக்கான அணுகலை எளிதாக்குகிறது. இதற்காக இன்டர்நெட்-ம் தேவைப்படாது. இது UIDAI-யின் ஒரு அட்டகாசமான ஒரு படியாககப் பாராக்கப்படுகிறது. விர்சுவல் ஐடி ஜெனரேஷன் மற்றும் ரேற்றிவல், ஆதாரை லாக் செய்தல் மற்றும் அன்லாக் செய்தல் போன்ற பல்வேறு … Read more