ACCIDENT

கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட வாகன விபத்து:! வெளியான சிசிடிவி காட்சிகள்!

Pavithra

கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட வாகன விபத்து:! வெளியான சிசிடிவி காட்சிகள்! சென்னை ஓஎம்ஆர் துரைப்பாக்கம் சர்வீஸ் ரோட்டில் அதிவேகமாக வந்த கார் ஒன்று,எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் ...

சேலம் தாரமங்கலம் அருகே லாரி மோதி இருவர் பலி !

Pavithra

சேலம் தாரமங்கலம் அருகே லாரி மோதி இருவர் பலி !   சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி என்பவர்,இவர் மனைவி மல்லிகா.இவர்கள் தாரமங்கலத்தில் மளிகை ...

பாகிஸ்தானில் எதிர்பாராத நடந்த சோகம்

Parthipan K

கைபர் பக்துங்வா என்ற மாகாணம் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில்  மொஹமண்ட் மாவட்டத்தில் உள்ளது. இங்கு பளிங்கு கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் நேற்று ...

ராணுவ டாங்கி மீது மோதிய கார் 4 பேர் பலி

Parthipan K

வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலை எதிர்கொள்ள தென் கொரியாவுக்கு அமெரிக்கா பக்கபலமாக இருந்து வருகிறது. அதன்படி வடகொரியாவின் தாக்குதலை ...

சீனாவில் அதிகரிக்கும் இறப்பு விகிதம்

Parthipan K

ஷாங்ஷி என்ற மாகாணம் சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ளது. அங்குள்ள ஜியான்பெங் நகரில் சென்ஹுவாங் என்ற கிராமத்தில் 2 மாடிகள் கொண்ட பழமையான ஓட்டல் ஒன்று செயல்பட்டு ...

சீனாவில் தொடரும் சோகம் 17 பேர் பலி

Parthipan K

சீனாவின் ஷன்ஜி மாகாணம் லின்ஃபென் நகரில் உணவக விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. 2 மாடிகளை கொண்ட அந்த உணவகம் இன்று திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.  ...

சீனாவில் சரக்கு கப்பலுடன் விபத்தா?

Parthipan K

3 ஆயிரம் டன் எடை கொண்ட பெட்ரோலை சீனாவில் உள்ள ஷாங்காய் நகருக்கு கிழக்கே மஞ்சள் கடலில் எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது.  யாங்ட்சி நதி முகத்துவாரம் ...

தொடரும் செல்போன் டவர் விபத்து!! திருப்பூரில் சோகம்..

Parthipan K

திருப்பூரில் நீண்டகாலமாக பராமரிப்பு இல்லாத 80 அடி உயரமுள்ள செல் டவர் சரிந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்றவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் சாலையில் தமிழ்நாடு ...

பள்ளத்தில் வேன் கவிழ்ந்து ஓட்டுனர் பலி!

Parthipan K

ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் மில்லுக்கு சொந்தமான வேன் ஒன்று கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே ஓட்டுனர் பலியானார். விருதுநகர்: சங்கரன்கோவில் தாலுகா பெரும்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை (வயது 38). ...

ஆம்புலன்ஸ் பணியாளர்களின் நேர்மைக்காக குவியும் பாராட்டுகள்!

Parthipan K

ஒரத்தநாடு அருகே விபத்தில் சிக்கி கிடந்தவரிடம் இருந்த ரூ4.20 லட்சம் ரொக்கத்தை அவரது தந்தையிடம் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஒப்படைத்தனர். இதனால் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தஞ்சாவூர் ...