நிர்வாகத்தை மிரட்டிய எம்எல்ஏ! பாஜகவில் நடக்கும் தொடர் குளறுபடி!

BJP key points conveniently caught by the police! Social networking site registration!

நிர்வாகத்தை மிரட்டிய எம்எல்ஏ! பாஜகவில் நடக்கும் தொடர் குளறுபடி! தற்பொழுது ஐந்து வடமாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இந்த சூழலில் பலர் பாஜக பிரமுகர்கள் சிலர் காங்கிரஸ் கட்சிக்கு இடம்பெயர்ந்தனர். தற்போது பிரதமர் மோடிக்கு பஞ்சாப்பில் ஏற்பட்ட நிலையை அடுத்து இந்த தேர்தலில் பெருமளவு டெபாசிட் இழக்கும் என பலர் கூறி வருகின்றனர். இவ்வாறு இருப்பதால் பல பாஜக பிரமுகர்கள் வேறொரு கட்சிக்குத் தாவி வருகின்றனர். இந்த சூழலில் பாஜக எம்எல்ஏ ஹரக் சிங் ராவத் … Read more

அதிமுகவின் முக்கிய புள்ளி கைது! கலக்கத்தில் கட்சித் தலைமை!

AIADMK's main point arrested! Party leadership in turmoil!

அதிமுகவின் முக்கிய புள்ளி கைது! கலக்கத்தில் கட்சித் தலைமை! திமுக ஆட்சிக்கு வந்த முதல் பல்வேறு நடவடிக்கைகளை அதிமுகவிற்கு எதிராக எடுத்து வருகிறது. இது பத்து ஆண்டுகள் ஆட்சி அமைக்க முடியாமல் பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்படும் ரிவெஞ் என்று பலர் கூறி வருகின்றனர். இருப்பினும் திமுக உண்மை நிலவரங்களை தான் வெளிக்கொண்டு வருகிறது. எந்தவித பழிவாங்கும் நோக்கமும் இல்லை என்று கூறுகின்றனர். இந்த வகையில் முதலில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் மூலம் … Read more

இனி 3 சிலிண்டர்கள் பிரீ! மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!

No more 3 cylinders Free! People with joy!

இனி 3 சிலிண்டர்கள் பிரீ! மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்! 2017 ஆம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் நடைபெற்றது. உத்திரபிரதேசத்தில் மொத்தம் நானூற்று மூன்று தொகுதிகள் உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சமாஜ்வாதி கட்சி உடன் இணைந்து போட்டியிட்டது. அவற்றில் 114 இடங்களில் ஏழு இடங்களில் மட்டுமே வெற்றி கண்டது. இம்முறை பாஜகவை எதிர்த்து அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பல நடவடிக்கைகளை … Read more

மோடி படத்திற்கு மலர்தூவி போராட்டம்! கோவை அருகே திடீர் பரபரப்பு!

Flower fight for Modi film! Sudden commotion near Coimbatore!

மோடி படத்திற்கு மலர்தூவி போராட்டம்! கோவை அருகே திடீர் பரபரப்பு! தற்பொழுது மோடி எதிர்த்து பல மாநிலங்களிலும் போராட்டம் நடத்தி  வருகின்றனர். ஏனென்றால் அவர் கூறிய மூன்று வேளாண் சட்டங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் திருப்தியானதாக காணப்படவில்லை. தங்களது உழைப்பை போட்டு விளைவிக்கும் பொருள் அனைத்திற்கும் கார்ப்பரேட் கம்பெனி விலை நிர்ணயிக்குமா என ஆரம்பித்து பாஜகவிற்கு எதிராக பல மாநிலங்களிலும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.அந்த போராட்டங்களின் பட்டியலில் ஒன்று தான் பெட்ரோல் டீசல் விலை உயர்வு. … Read more

வழங்க வேண்டியது இழப்பீடு இல்லை, நீதி – பிரியங்கா காந்தி

மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன. இதில் உத்திரபிரதேச விவசாயிகள் மிக தீவிரமாக பங்கேற்று வருகின்றனர். இந்த நிலையில் , மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா லகிம்பூர் கேரி மாவட்டத்தின் திகுனியா அருகே உள்ள பன்வீர்பூரை சேர்ந்தவர் ஆவார். இந்த கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மாநில துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே அவரை எதிர்க்கும் விதமாக விவசாயிகள் … Read more

மூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம்! தமிழகத்தின் இந்த எம்பி,எம்எல்ஏக்கள் கைது!

The effect of supporting farmers! Tamil Nadu MPs and MLAs arrested!

மூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம்! தமிழகத்தின் இந்த எம்பி,எம்எல்ஏக்கள் கைது! கரோனா தொற்றானது அடுத்தடுத்த நிலையை கடந்து செல்கிறது.இதனை கட்டுப்படுத்த பல வழிமுறைகள் வந்தாலும் அதன் தாக்கம் குறையாமல் தான் உள்ளது.அதுபோல விவசாயிகளின் போராட்டமும் தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது.ஒன்றிய அரசு கூறிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர்.இந்தப் போராட்டமானது ஏப்ரல் மாதம் தொடங்கியது.இந்த போராட்டத்தினால் டெல்லியின் புறநகர் பகுதிகள் போர் காலமாகவே காட்சி அளிக்கின்றது.கார்ப்பரேட் கம்பெனியை தூக்கிவிட்டு விவசாயிகளை … Read more

நாடாளுமன்றத்தில் அடுத்த பெரும் கட்சி திமுக தான்! ஆட்டம் கொள்ள போகும் பாஜக!

NEET exam: DMK is responsible for student suicide! BJP state president blames the ruling party!

நாடாளுமன்றத்தில் அடுத்த பெரும் கட்சி திமுக தான்! ஆட்டம் கொள்ள போகும் பாஜக! திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சி பெற்றிருந்தாலும்,சிறப்புமிக்கதாக நடத்தி வருகிறது.அதுமட்டுமின்றி தற்போது நாடளுமன்றத்திலேயே பெரும் கட்சியாக வலுப்பெற்று வருகிறது.அந்தவகையில் அதிமுக மாநிலங்களை உறுப்பினர் முகமது ஜான் மரணம் அடைந்தார்.அவர் இடத்திற்கு திமுக உறுப்பினர் புதுக்கோட்டை அப்துல்லா போட்டியின்றி நியமிக்கப்பட்டார்.மேலும் மாநிலங்களை உறுப்பினராக திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர் இளங்கோ, பி.வில்சன், எம்.சண்முகம் மற்றும், புதுக்கோட்டை அப்துல்லா ஆகியோர் திமுக … Read more

தொடங்கியது  மத்திய அரசை எதிர்த்து திமுகவின் கருப்புக்கொடி போராட்டம்!  

DMK's black flag protest against the central government has started!

தொடங்கியது  மத்திய அரசை எதிர்த்து திமுகவின் கருப்புக்கொடி போராட்டம்! திமுக தற்பொழுது சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமர்த்திய நாள் முதல் பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது.அந்த வகையில் தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடைபெற்று வருகிறது என பலர் ஸ்டாலினை புகழாரம் சூட்டுகின்றனர்.இந்நிலையில் முதன்முறையாக மக்கள் முன்னிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.அவற்றிலும் முதன்முறையாக வேளானுக்கு என்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதன் மூலம் விவசாயிகள் பெருமளவு பயனடைந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி … Read more

கருப்புக்கொடி ஏந்தி கண்டன போராட்டம்! ஒன்றிய அரசை எதிர்க்கும் திமுக!

NEET exam: DMK is responsible for student suicide! BJP state president blames the ruling party!

கருப்புக்கொடி ஏந்தி கண்டன போராட்டம்! ஒன்றிய அரசை எதிர்க்கும் திமுக! திமுக தற்பொழுது சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமர்த்திய நாள் முதல் பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது.அந்த வகையில் தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடைபெற்று வருகிறது என பலர் ஸ்டாலினை புகழாரம் சூட்டுகின்றனர்.இந்நிலையில் முதன்முறையாக மக்கள் முன்னிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.அவற்றிலும் முதன்முறையாக வேளானுக்கு என்று  பட்ஜெட் தாக்கல் செய்தனர். நேற்று மக்களுக்கு கொடுத்த 500 அறிக்கைகளும் கூடிய விரைவில் அரசாணையாக … Read more

களங்கமான தேசியக் கொடியை முதல்வர் ஏற்ற போகிறாரா? எஸ்.வி.சேகர் விவகாரம்!

Is the Chief Minister going to hoist the tainted national flag? SV Sehgar affair!

களங்கமான தேசியக் கொடியை முதல்வர் ஏற்ற போகிறாரா? எஸ்.வி.சேகர் விவகாரம்! கடந்த வருடம் ஆட்சியிலிருந்த முதல்வரை பற்றி தவறான கருத்துக்களை தெரிவித்ததாக எஸ்.வி சேகர் மீது ராஜரத்தினம் என்பவர் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.இவர் அளித்த புகாரின் பேரில் எஸ்.வி சேகர் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு சென்னை எம்பி, எம்எல்ஏ களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கை ரத்து செய்யுமாறு எஸ்.வி சேகர் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது … Read more