மனைவிக்கே தெரியாமல் தினமும் உணவில் போதை மருந்தை கலந்துக் கொடுத்த கொடூர கணவன்!! அடுத்து செய்த செயல் அதிர்ச்சியின் உச்சம்!! 

A cruel husband who mixed drugs with his wife's food every day!! What happened next was the height of shock!!

 மனைவிக்கே தெரியாமல் தினமும் உணவில் போதை மருந்தை கலந்துக் கொடுத்த கொடூர கணவன்!! அடுத்து செய்த செயல் அதிர்ச்சியின் உச்சம்!!  கட்டிய மனைவிக்கு அவருக்கே தெரியாமல் தினமும் போதை மருந்தைக் கொடுத்து யாரும் செய்யாத ஒரு கொடூர செயலை கணவன் ஒருவன் செய்துள்ளான். அதுவும் 10 வருடங்களாக இந்த கேவலமான செயலை செய்துள்ளான். பிரான்சை சேர்ந்தவன்  லி டொமினிக். இவனது மனைவி பிரான்சுவா. டொமினிக் தினமும் தனது மனைவிக்கு அவருக்கே தெரியாமல் உணவில் போதை மருந்தை கலந்துக் … Read more

கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவி!! கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற கணவன்!

இடுக்கியில் மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற கணவர் கைது. கேரளா மாநிலம் இடுக்கி சக்குபள்ளம் மணக்கால் பகுதியை சேர்ந்தவர் பிஜு (45) அவரின் மனைவி அம்பிலி . பிஜு மனைவிக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் மனைவி அம்பிலி கணவர் மீது குமளி போலீசில் புகார் கொடுத்துவிட்டு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.இந்த வழக்கு தொடர்பாக … Read more

தங்கும் விடுதியில் தரங்கெட்ட தொழில்! கோவையில் பகீர் சம்பவம்!

தங்கும் விடுதியில் தரங்கெட்ட தொழில்! கோவையில் பகீர் சம்பவம்! கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் உள்ள தங்கும் விடுதியில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட விடுதி உரிமையாளர் மற்றும் பெண் கைது. நீலகிரி மாவட்டம் எம்.பாலடா பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்தோஷ் வயது 38. இவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உடன் விவசாயம் செய்து வருகிறார். விவசாயத்தின் மூலம் விளைந்த காய்கறிகளை அருகிலுள்ள மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிக்கு கொண்டு செல்வது வழக்கம். இதேபோல் நேற்று தன் வயலில் … Read more

இப்படி வாழ்றதுக்கு பதிலா நாண்டுகிட்டு சாகலாம்!? நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது!!

Instead of living like this, you can die in four years!? The court sentenced both of them to life imprisonment!!

இப்படி வாழ்றதுக்கு பதிலா நாண்டுகிட்டு சாகலாம்!? நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது!! திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா திருக்கோ கர்ணம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி காயத்ரி என்கிற காயத்ரி தேவி. இருவருக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியினை சேர்ந்தவர் கமலக்கண்ணன். காயத்ரி அவ்வப்போது தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அடிக்கடி அம்மா வீட்டிற்கு வரும் பொழுதெல்லாம் அவரைக் கண்டு … Read more