தமிழ்நாட்டில் வேகம் எடுக்கும் கொரோனா! குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 7 பேருக்கு தொற்று உறுதி! 

தமிழ்நாட்டில் வேகம் எடுக்கும் கொரோனா! குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 7 பேருக்கு தொற்று உறுதி!  தற்போது தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்று ஒரே நாளில் ஏழு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக உலகையே ஆட்டிப் படைத்த கொரோனா தொற்றின் தாக்கம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்கு வந்த நிலையில் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டுள்ளனர். இந்நிலையில் மறுபடியும் கொரோனாவின் தாக்கம் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வேகமாக … Read more

இந்தியாவில் மள மளவென சரியும் நோய் தொற்று பாதிப்பு!

இந்தியாவில் நோய் தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 3,011 பேர் நோய் தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 4,45,97,498 என அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 4,301 நபர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,40,32,671 என அதிகரித்துள்ளது. தற்சமயம் 36,126 பேர் மருத்துவமனையில் … Read more

இந்தியாவில் மேலும் அதிகரித்த நோய் தொற்று பாதிப்பு! மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 13,615 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புள்ளி விவரம் மூலமாக தெரிவித்திருக்கிறது. ஆகவே பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,36,52,944 என அதிகரித்தது. கடந்த 24 மணி நேரத்தில் 13,265 பேர் குணமடைந்ததால் நோய் தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 4,29,96,427 என்ற அளவில் இருக்கிறது தற்போது 1,31,043 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்த நோய் தொற்று பாதிப்பினால் 20 பேர் உயிரிழந்ததால் உயிரிழந்தவர்களின் … Read more

வேகம் எடுக்கும் உருமாறிய நோய் தொற்று பரவல்! தமிழக மக்களே உஷார்!

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் மெல்ல ,மெல்ல, அதிகரித்து வருகின்ற நிலையில், அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்திருக்கிறது. இதனால் மீண்டும் தமிழ்நாடு முழுவதும் அனைவரும் மொக்க கவசம் அணிவதை பின்பற்றி வருகிறார்கள். இந்த நிலையில், மதுரையில் உருமாறிய நோய் தொற்று பரவல் மேகமெடுத்து குடும்பம் குடும்பமாக பரவத் தொடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. நேற்று புதிதாக 51 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேநேரம் 12 பேர் இந்த நோயிலிருந்து மீண்டு … Read more

முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

Corona infection confirmed to CM! Party leadership in shock!

முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை! உலக நாடுகளில் கொரோனா அதிகம் காணப்பட்ட நிலையில் தற்போது தான் படிப்படியாக குறைந்துள்ளது. இப்போது தான்   மக்கள் அனைவரும் தனது இயல்பு வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். மீண்டும்  கொரோனா படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.மேலும்  தினசரி எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. மீண்டும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றது.முககவசம்  பயன்படுத்த வேண்டும்  தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.   இதுபோன்ற கட்டுப்பாடுகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் … Read more

இந்தியாவில் மீண்டும் எகிறும் நோய் தொற்று பாதிப்பு! அதிர்ச்சியில் டாக்டர்கள்!

நாட்டில் நோய்த்தொற்று பரவல் மறுபடியும் தற்போது வேகமெடுத்து வருகிறது. இது மீண்டும் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக, மறுபடியும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்திருக்கிறது. ஆகவே நேற்றுமுன்தினம் இந்த நோய்த்தொற்று காரணமாக, 12,847 பேர் பாதிக்கப்பட்டிருந்தார்கள். நேற்று இந்த நிலவரம் மேலும் அதிகரித்து 12,847 என பதிவானது. இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் இந்த நோய்த்தொற்று பாதிப்பானது மேலும் அதிகரித்து புதிதாக 13,216 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது … Read more

இந்திய அளவில் நோய் தடுப்பு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது!

நாட்டில் ஏற்பட்டுள்ள தினசரி நோய்த்தொற்று பாதிப்பு கடந்த 3 தினங்களாக 8 ஆயிரத்திற்கும் மேல் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,594 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நோய் பாதிப்பு 8084 என இருந்தது. அதாவது இன்றைய தின நோய் தொற்று பாதிப்பு 18 சதவீதம் குறைந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதுவரையில் பாதிக்கப்பட்டவர்கள் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,32,36,695 என … Read more

உலகளவில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிரடி உயர்வு!

கலந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் ஒரு விடுத்த நோய்த்தொற்று பரவல் பின்பு மெல்ல, மெல்ல, உலக நாடுகளுக்கு பரவி சுமார் 200க்கும் மேற்பட்ட உலக நாடுகள் மற்றும் பிரதேசங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் உலக வல்லரசு நாடான அமெரிக்கா இந்த நோய்த்தொற்று காரணமாக, கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, போன்ற மிகப்பெரிய பொருளாதார நாடுகளும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன இந்த நோய்த்தொற்று பரவல் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. கடுமையான … Read more

கொரோனா பாதிப்பால் சிறிதான ஆணுறுப்பு! இளைஞர் வெளியிட்ட பகீர் தகவல்!

Slight penis affected by corona! Pakir information published by the youth!

கொரோனா பாதிப்பால் சிறிதான ஆணுறுப்பு! இளைஞர் வெளியிட்ட பகீர் தகவல்! கொரோனா தொற்றானது இரண்டு வருடங்களாக மக்களின் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இன்றுவரை மக்கள் இத்தொற்றிலிலிருந்து மீள முடியாமல் பெருமளவு பாதித்து வருகின்றனர். ஒவ்வொரு வருடம் பிறக்கும் பொழுதும் இந்த தொற்றும் புதிதாக ஒரு மாற்றம் அடைந்து மக்களிடையே ஊடுருவி வருகிறது. அதுமட்டுமின்றி கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியவர்கள் நாளடைவில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஒவ்வொரு உடம்பிற்கு ஏற்ப பல மாறுதல்கள் ஏற்படுகிறது. … Read more