இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டும் கொரோனாத் தொற்றுப் பாதிக்கப்பட்டுள்ளதா! மக்களே உஷார்!

Have you been infected with two-dose vaccinated coronary artery disease? People beware!

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டும் கொரோனாத் தொற்றுப் பாதிக்கப்பட்டுள்ளதா! மக்களே உஷார்! ஐரோப்பிய நாடான பிரிட்டனில் கொரோனாத் தொற்று இரண்டாவது அலை பரவல் குறைந்துக் கொண்டே வருவதன் காரணமாக நாளை முதல் பிரிட்டனில் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கக்கோரி பிரிட்டன் அரசு முடிவு செய்திருந்தது. இந்நிலையில் பிரிட்டன் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் தற்பொழுது ஒரு கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.அவர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையிலும் வைரசால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சஜித் … Read more

கொரோனா மூன்றாவது அலை தொடர்பான தகவல்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம்!

None of the people trust the information regarding the third wave of the corona! Open in Google Translate • Feedback Google Translate

கொரோனா மூன்றாவது அலை தொடர்பான தகவல்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம்! சென்னையில் சின்னமலை புனித பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் தடுப்பூசி முகாம் நேற்று தான் தொடங்கப்பட்டது, இதை அமைச்சர் சுப்பிரமணியன் தான் தொடங்கி வைத்தார். அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது,தனியார் நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள்,கர்ப்பினியர்கள் என அனைவருக்கும் தடுப்பூசி போட சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.அடுத்தக் கட்டமாக ஆன்மீகம் மற்றும் சுற்றுலாத் தலங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி தடுப்பூசி போடப்படும் என்று கூறியிருக்கிறார். திருவண்ணாமலை,ராமேஸ்வரம்,நாகூர்,வேளாங்கண்ணி போன்ற ஆன்மீகத் … Read more

அச்சுறுத்தும் கொரோனா தொற்று! பீதியில் பொது மக்கள்!

Threatening corona infection! Public in panic!

அச்சுறுத்தும் கொரோனா தொற்று! பீதியில் பொது மக்கள்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்த நிலையில் தற்போது வரை சிறிதும் குறைந்த பாடு இல்லை.சென்ற வருடம் ஏழு மாதங்கள் ஊரடங்கு போட்ட போது மக்கள் வீட்டினுளே முடங்கி கிடந்தனர்.அதன்பின் சில மாதம் கொரோனா தொற்று குறைந்த நிலையில் இத்தொற்றோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் என நடரேந்திர மோடி கூறினார்.அதன்பின் சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளலாம் என நரேந்த்திரமோடி கூறினார்,ஆனால் … Read more

14 கோடியை நெருங்கியது கொரோனா வைரஸ்! ஊரடங்கு போடப்படும் நிலை!

India 1st in Corona attack! Number of victims touching peak!

14 கோடியை நெருங்கியது கொரோனா வைரஸ்! ஊரடங்கு போடப்படும் நிலை! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்த வண்ணமே தான் உள்ளது. தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகியுள்ளது.இது முதல் அலையை காட்டிலும் மிகவும் அபாயகரமானது.மக்களிடம் மிக விரைவாக பரவி வருகின்றது.அதுமட்டுமின்றி மக்களை இத்தொற்றிலிருந்து பாதுகாக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் பிரதமர் நரேந்திரமோடி அதிக தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை கண்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். அந்த ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் … Read more

மக்களே உஷார்! இந்த புதிய அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கொரோனா 2 வது அலை பாதிப்பு உறுதி!

People beware! Make sure you have corona 2nd wave if you have these new symptoms!

மக்களே உஷார்! இந்த புதிய அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கொரோனா 2 வது அலை பாதிப்பு உறுதி! சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா தொற்று மக்களை இன்றளவும் விடாது துரத்தி வருகிறது.அந்தவகையில் தற்போது அதிக கொரோனா பாதித்துள்ள நாடக முதலில் அமெரிக்காவும்,இரண்டாவது இடத்தில் பிரேசிலும்,மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது.நான்காவது இடமாக பிரான்ஸ் உள்ளது. ஆனால் ஆரமித்த நாட்டின் பாதிப்பு அதவாது சீனாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது.அது பரப்பிய மற்ற நாடுகளில் இத்தொற்றின் தாக்கம் குறையாமல் … Read more

தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா! இந்தியாவில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது!

Corona constantly threatening! The death toll in India alone has crossed 1 lakh!

தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா! இந்தியாவில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது! சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா தொற்று மக்களை இன்றளவும் விடாது துரத்தி வருகிறது.அந்தவகையில் தற்போது அதிக கொரோனா பாதித்துள்ள நாடக முதலில் அமெரிக்காவும்,இரண்டாவது இடத்தில் பிரேசிலும்,மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது.நான்காவது இடமாக பிரான்ஸ் உள்ளது.ஆனால் ஆரமித்த நாட்டின் பாதிப்பு அதவாது சீனாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது.அது பரப்பிய மற்ற நாடுகளில் இத்தொற்றின் தாக்கம் குறையாமல் இன்றளவும் அதிகரித்து தான் வருகிறது. … Read more

மனிதர்களை தொடர்ந்து காவு வாங்கும் கொரோனா! பீதியில் மக்கள்!

Corona that continues to buy humans! People in panic!

மனிதர்களை தொடர்ந்து காவு வாங்கும் கொரோனா! பீதியில் மக்கள்! ஓராண்டு காலமாக மக்களை இந்த கொரோனா தொற்றானது விடாது தொரத்தி வருகிறது.இந்த தொற்றால் மக்கள் பல உயிர்களை இழந்தனர்.மக்கள் நலன் கருதி அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு போடப்பட்டது.மக்கள் வேலை வாய்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஏழு மாதங்களை கடந்த இந்த கொரோனாவனது சில தளர்வுகளுடன்  மக்கள் வெளிய செல்ல ஆரம்பித்தனர்.அதன்பின் முதலில் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்தனர்.அதனையடுத்து  மக்கள் கொரோனா-வுடன் வாழ ஆரம்பித்து விட்டனர். அதனால் இந்த தொற்று … Read more

அலட்சியம் காட்டும் அரசாங்கம்! கொரோனா தொற்றால் தொடர் உயிரிழப்பு!

India, which was in third place, is now in second place! Corona constantly increasing!

அலட்சியம் காட்டும் அரசாங்கம்! கொரோனா தொற்றால் தொடர் உயிரிழப்பு! கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஏழு மாதங்களாக தொடர்ந்தது. நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு வந்தது.அதன்பின் மக்கள் கொரோனா தொற்றை … Read more

கொரோனா பரவலுக்கு அரசியல்வாதிகள் தான் காரணம்! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Politicians are responsible for the spread of the corona! Sudden announcement by the Minister of Health!

கொரோனா பரவலுக்கு அரசியல்வாதிகள் தான் காரணம்! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் தொரத்திக்கொண்டு தான் உள்ளது.சென்ற வருடம் மக்கள் 7 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு என்னும் பேரில் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அப்போது நாட்டின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்திருந்தது.அதனையடுத்து மக்கள் ஆகஸ்ட் மாதத்திலிருந்து சில தளர்வுகளுடன் வெளியே செல்ல ஆரம்பித்தனர்.முதலில் விதிமுறைகளை கடைபற்றி வாழ்வாதாரத்தை தொடங்கியவர்கள் நாளடைவில் கொரோனா தொற்றை மறந்து வாழ ஆரம்பித்துவிட்டனர். தற்போது மீண்டும் மின்னல் … Read more

தொடர்ந்து மனிதர்களை காவு வாங்கும் கொரோனா! தெரித்தோடும் பொதுமக்கள்!

Corona that continues to buy humans! People in panic!

தொடர்ந்து மனிதர்களை காவு வாங்கும் கொரோனா! தெரித்தோடும் பொதுமக்கள்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் தொரத்திக்கொண்டு தான் உள்ளது.சென்ற வருடம் மக்கள் 7 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு என்னும் பேரில் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அப்போது பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்திருந்தது.அதனையடுத்து மக்கள் ஆகஸ்ட் மாதத்திலிருந்து சில தளர்வுகளுடன் வெளியே செல்ல ஆரம்பித்தனர்.முதலில் விதிமுறைகளை கடைபற்றி வாழ்வாதாரத்தை தொடங்கியவர்கள் நாளடைவில் கொரோனா தொற்றை மறந்து வாழ ஆரம்பித்துவிட்டனர். தற்போது மீண்டும் மின்னல் வேகத்தில் கொரோனா தொற்றானது பரவி … Read more