இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டும் கொரோனாத் தொற்றுப் பாதிக்கப்பட்டுள்ளதா! மக்களே உஷார்!
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டும் கொரோனாத் தொற்றுப் பாதிக்கப்பட்டுள்ளதா! மக்களே உஷார்! ஐரோப்பிய நாடான பிரிட்டனில் கொரோனாத் தொற்று இரண்டாவது அலை பரவல் குறைந்துக் கொண்டே வருவதன் காரணமாக நாளை முதல் பிரிட்டனில் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கக்கோரி பிரிட்டன் அரசு முடிவு செய்திருந்தது. இந்நிலையில் பிரிட்டன் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் தற்பொழுது ஒரு கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.அவர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையிலும் வைரசால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சஜித் … Read more