ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக பொழுதுபோக்கு பூங்காங்களுக்கு செல்ல தடை!

ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக பொழுதுபோக்கு பூங்காங்களுக்கு செல்ல தடை!

ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக பொழுதுபோக்கு பூங்காங்களுக்கு செல்ல தடை! கடந்த 2001ம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்கா மீது வான்வழி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அதற்கு பதிலடியாக அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி அந்த தாக்குதல் நடைபெற்ற ஒரு மாதத்திற்குள்ளாகவே ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா உள்ளிட்ட அதன் நட்பு நாடுகள் படையெடுத்தன. அதன்பின் அங்கு நடைபெற்று வந்த தலிபான்கள் ஆட்சியை அகற்றி ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு … Read more

இவர்களிடம் பேச்சுவார்த்தையை ரத்து செய்தது அமெரிக்கா!

இவர்களிடம் பேச்சுவார்த்தையை ரத்து செய்தது அமெரிக்கா!

இவர்களிடம் பேச்சுவார்த்தையை ரத்து செய்தது அமெரிக்கா! கடந்த 1996ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கைப்பற்றிய தலிபான்கள் அதன் பின்னர் அங்கு கடுமையான சட்டங்களை கொண்டு வந்தனர். குறிப்பாக பெண்களுக்கு எதிரான சட்டங்கள் அங்கு கடுமையாக்கப்பட்டன. அதன்படி அங்குள்ள பெண்கள் தலை முதல் கால் வரை மூடியிருக்கும் ஆடைகளையே அணிய வேண்டும். பெண்கள் கல்வி கற்கவோ, வேலைக்கு செல்லவோ கூடாது என பெண்களுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு அங்கு பெண்களுக்கான உரிமை முற்றிலும் பறிக்கப்பட்டன. இதனிடையே கடந்த … Read more

இந்தியாவின் இந்த பெரும் உதவிக்கு மிக்க நன்றி!

இந்தியாவின் இந்த பெரும் உதவிக்கு மிக்க நன்றி!

இந்தியாவின் இந்த பெரும் உதவிக்கு மிக்க நன்றி! கடந்த 2001ஆம் ஆண்டில் அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரத்தை விமானங்கள் மூலம் தகர்த்தனர். இதனால் கோபமடைந்த அமெரிக்க ராணுவம் அந்த தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் கொடுத்திருந்த தலிபான்கள் மீது போர் தொடுத்தது. அந்த போருக்கு பிறகு, ஆப்கானிஸ்தானில் இருந்த தலிபான்கள் ஆட்சியை அமெரிக்க படைகள் அகற்றினர். அதன்பிறகு, அந்நாட்டில் ஜனநாயக ரீதியில் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்த … Read more

மார்ச் முதல் பள்ளிகள் திறப்பு- பச்சைக்கொடி காட்டிய அரசு!

மார்ச் முதல் பள்ளிகள் திறப்பு- பச்சைக்கொடி காட்டிய அரசு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் மார்ச் மாதம் முதல், அனைத்து மாணவிகளும் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்படுவதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது தாலிபான் அமைப்பு. தாலிபான் அமைப்பின் மூத்த தலைவர் முல்லா அகுந்த் தலைமையில் தற்காலிக அரசு செயல்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் பள்ளிகளுக்கு மாணவிகள் செல்ல தடை விதித்தனர் மேலும், பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது … Read more

வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள்- தாலிபான்கள் ஆட்சியால் பின்னடைவு!

வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள்- தாலிபான்கள் ஆட்சியால் பின்னடைவு!

தாலிபான்கள், பல போராட்டங்களுக்கு பின்பு ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர். கைப்பற்றிய நாளில் இருந்து அந்நாட்டில் பல்வேறு பிரச்சினைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். ஒருபக்கம் மக்களுக்கான சுதந்திரம் பெரும் கேள்வியாக இருந்தாலும், தற்போது வாழ்வாதாரம் கூட பெரும் பிரச்சனையாக உருவாகி உள்ளது. 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நாளிலிருந்து அந்நாட்டில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு வருத்தம் … Read more

மருத்துவமனை அருகே வெடிகுண்டு தாக்குதல்! பிரபல நாட்டில் பயங்கர பரபரப்பு!

Bomb attack near hospital! Terrible sensation in the famous country!

மருத்துவமனை அருகே வெடிகுண்டு தாக்குதல்! பிரபல நாட்டில் பயங்கர பரபரப்பு! ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். அதனைத் தொடர்ந்து அங்கு தலிபான்கள் பல மாற்றங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கின்றனர். பெண்களுக்கு கல்வி எதற்கு? என்று கேட்டனர். பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்றும் கூறினனார்கள். அதேபோல தவறு புரிபவர்களுக்கு பல கடுமையான தண்டனைகளை பொது இடத்திலேயே நிறைவேற்றி வருகின்றனர். எனவே மக்கள் பலருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அவர்கள் ஆட்சியை … Read more

ஆப்கானிஸ்தான் அணிக்கு அபார வெற்றி

ஆப்கானிஸ்தான் அணிக்கு அபார வெற்றி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலகக் கோப்பையின் ‘சூப்பர் 12’ லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில், இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியும், நமீபியா அணியும் மோதின. ஆப்கானிஸ்தான் அணியின் முன்னால் கேப்டன் அஸ்கார் ஆப்கான் இந்த போட்டியோடு தான் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், அபுதாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் … Read more

இத்தனை கோடிக்கு சொகுசு மாளிகையா..?வாயை பிளக்க வைத்த ஆப்கானிஸ்தான் முன்னாள் ராணுவ மந்திரியின் மகன்..!!!

இத்தனை கோடிக்கு சொகுசு மாளிகையா..?வாயை பிளக்க வைத்த ஆப்கானிஸ்தான் முன்னாள் ராணுவ மந்திரியின் மகன்..!!!

காபூல் : ஆப்கானிஸ்தானில் அரசுக்கும், தலீபான்களுக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வந்தது. இதில் ஆப்கான் ராணுவத்துக்கு பக்கபலமாக இருந்து வந்த அமெரிக்க படைகள் அண்மையில் அந்நாட்டைவிட்டு வெளியேறின. இதனை தங்களுக்கு சதகமாக்கிக்கொண்ட தலீபான் பயங்கரவாதிகள் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி முழு ஆப்கானிஸ்தானையும் தங்கள் வசமாக்கி கொண்டனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்நிலையில் தலீபான் பயங்கரவாதிகள் தலைநகர் காபூலை கைப்பற்றியதும் நாட்டு மக்களை பற்றி எவ்வித கவலையும் … Read more

ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு! இதுவரை உயிரிழப்புகள் தொட்ட உச்சம்!

Terrorist bombing in Afghanistan! The deadliest peak so far!

ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு! இதுவரை உயிரிழப்புகள் தொட்ட உச்சம்! கடந்த சில மாதங்களாகவே ஆப்கானிஸ்தானில் மக்களின் நிலைமை மிகவும் மோசமாகி கொண்டே இருக்கின்றது. அமெரிக்கப் படைகள் திடீரென அங்கிருந்து வெளியேற தொடங்கியதன் காரணமாக அதன் அதிபர் தலைமறைவானார். அதன் காரணமாக அங்குள்ள மக்கள் பெரும்  துயரத்திற்கு ஆளானார்கள். தலிபான்கள் அங்கு ஆட்சி, அதிகாரங்களை கைப்பற்றி மக்களுக்கு மிகுந்த துயரமான சட்டங்களை அங்கு அமல்படுத்தி வருகின்றனர். பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஆப்கன் மக்கள் பல்வேறு சிரமங்களை … Read more

காபூலில் மீண்டும் விமானப் போக்குவரத்து தொடக்கம்! தாலிபான்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

காபூலில் மீண்டும் விமானப் போக்குவரத்து தொடக்கம்! தாலிபான்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

காபூலில் மீண்டும் விமானப் போக்குவரத்து தொடக்கம்! தாலிபான்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள காபூல் விமான நிலையத்தில் இருந்து முதல் வணிக விமானம் இன்று புறப்பட்டது.தோஹா செல்லும் கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் அமெரிக்கர்கள் உட்பட 200 வெளிநாட்டினர் பயணித்தனர்.விமானச் செயல்பாடு தாலிபான்களின் ஒத்துழைப்புடன் இருந்தது.கட்டார் தூதுவர் முத்லாக் பின் மஜீத் அல்-கஹ்தானி கூறுகையில் மேலும் 200 பயணிகள் வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தானிலிருந்து புறப்படுவார்கள். ஆப்கானிஸ்தானில் இருந்து வணிக விமானங்கள் மீண்டும் தொடங்குவது வெளிநாட்டினர் மற்றும் பச்சை … Read more