நோயாளிகளுக்கு ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும்..அட்ராசிட்டியை தொடங்கிய மதுரை எய்ம்ஸ் வடமாநில மாணவர்கள்..!!

Patients should know Hindi..Madurai AIIMS students who started the atrocity..!!

நோயாளிகளுக்கு ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும்..அட்ராசிட்டியை தொடங்கிய மதுரை எய்ம்ஸ் வடமாநில மாணவர்கள்..!! கடந்த 2015 – 2016 ஆம் ஆண்டில் மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதாக மிகவும் பெருமையுடன் அறிவித்தது. இதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடியே நேரடியாக மதுரை வந்து அடிக்கல் நாட்டி விட்டு சென்றார். ஆனால் 5 ஆண்டுகளாகியும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடித்தபாடில்லை.  இதற்கிடையில் கட்டி முடிக்கப்படாத மதுரை எய்ம்ஸ் பெயரில் சேர்க்கப்பட்ட வடமாநில மாணவர்கள் விடுத்துள்ள சில … Read more

10 ஆண்டுகளில் பிரதமர் தமிழகத்திற்கு என்ன செய்தார்..??உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி..!!

What did the Prime Minister do to Tamil Nadu in 10 years..??Udayanidhi Stalin's barrage of questions..!!

10 ஆண்டுகளில் பிரதமர் தமிழகத்திற்கு என்ன செய்தார்..??உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி..!! நீலகிரி மக்களவை தொகுதி வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதகையில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு என்ன செய்துள்ளார்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.  அதன்படி அவர் பேசியதாவது, “கொரோனா தொற்று மற்றும் மழை வெள்ள பாதிப்பு சமயத்தில் கூட … Read more

எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! அதிர்ச்சியில் நோயாளிகள்!!

Fire accident in AIIMS hospital!! Patients in Adarchi!!

எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! அதிர்ச்சியில் நோயாளிகள்!! டெல்லியில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவமனை தான் எய்ம்ஸ் மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது, எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள எண்டாஸ்கோபி என்னும் அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு இருந்த நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பான ஒரு அறைக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இந்த தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. எனவே, சம்பவ … Read more

நாட்டையே உலுக்கிய “ஒடிசா ரயில் விபத்து”!! எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்!!

"Odisha train accident" that shook the country!! Important information released by AIIMS Hospital!!

நாட்டையே உலுக்கிய “ஒடிசா ரயில் விபத்து”!! எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்!! நாட்டையே உலுக்கிய ஒரு கோர விபத்து தான் ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்டது ஆகும். ஒடிசாவில் உள்ள பாலசோர் என்னும் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் இரண்டாம் தேதி அன்று மூன்று ரயில்கள் ஒன்றாக மோதி பெரிய விபத்து ஏற்பட்டது. இதில், மொத்தம் 295  பேர் பலியாகி உள்ளனர். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து … Read more

எய்ம்ஸ் யின் முதல் படியே என்னால் தான்.. இந்த வருமானம் மட்டும் இல்லையென்றால் திமுக வால் ஒன்றும் செய்ய முடியாது – அன்புமணி ராமதாஸ்!  

Becoming refugees in our own land.. Get out of the NLC!! Bamaka leader Anbumani started the walk!!

எய்ம்ஸ் யின் முதல் படியே என்னால் தான்.. இந்த வருமானம் மட்டும் இல்லையென்றால் திமுக வால் ஒன்றும் செய்ய முடியாது – அன்புமணி ராமதாஸ்! மதுரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆளும் கட்சி குறித்து பல குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் கிட்டத்தட்ட 70% தொழில் வளர்ச்சி ஆனது சென்னை மற்றும் கோவையை மையமாக வைத்து இருக்கும் பட்சத்தில் மீதமுள்ள 30 சதவீதம் தான் … Read more

இனி இந்த இடத்தில் செல்போன் பயன்படுத்த தடை! ஊழியர்களுக்கு செக் வைத்த நிர்வாகம்!

Cell phone use is prohibited in this place! The management gave a check to the employees!

இனி இந்த இடத்தில் செல்போன் பயன்படுத்த தடை! ஊழியர்களுக்கு செக் வைத்த நிர்வாகம்! புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தினம்தோறும் ஏராளமான வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர்.அவர்களை பற்றி விவரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் செல்போன் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது.அதனால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக கூறப்படுகின்றது. அதனால் எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஸ்ரீனிவாசன் அவர்கள் வெளிநோயாளிகளின் விவரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபடுபவர்கள் வரும் 16 ஆம் தேதி முதல் பணி நேரத்தில் … Read more

எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்த முறைகேடு! மருத்துவர்கள் இடமாற்றம்!

AIIMS hospital malpractice! Transfer of doctors!

எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்த முறைகேடு! மருத்துவர்கள் இடமாற்றம்! டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பாதுகாவலராக பணிபுரிபவர் லால் சிங் சவுபே.இவருக்கு ஒரு மகள் உள்ளார். அவருடைய அறுவை சிகிச்சைக்காக ஒரு டாக்டர் லஞ்சம் கேட்டுள்ளார்.அவர் கேட்டதன்பேரில் லால்சிங் சவுபே ரூ 36 ஆயிரம் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.மேலும் இது தொடர்பாக சக ஊழியர்கள் ஒருவர் லால் சிங் சவுபேக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதனால் கடந்த ஜூன் மாதம் லால் சிங் சவுபே மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.அந்த புகாரின் … Read more