மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங்கிற்கு டெங்கு காய்ச்சல் உறுதி.!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மன்மோகன்சிங் அவர்களுக்கு நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நலம் சீராக இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டாலும் அவரது … Read more

3 வது அலையை பற்றி திடுக்கிடும் தகவல்! எய்ம்ஸ் வெளியிட்ட அறிவிப்பு!

Startling information about the 3rd wave! Announcement by Ames!

3 வது அலையை பற்றி திடுக்கிடும் தகவல்! எய்ம்ஸ் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்கள் ஆறு மாதம் கொரோனா ஊரடங்கு காலத்திலும் அடுத்த ஆறு மாத காலம் தளர்வுகளற்ற ஊரடங்கு என மக்கள் தற்போது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.அந்தவகையில் பாமர மக்கள் தன்கள் வாழ்வாதாரம் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.ஊரடங்கு போடப்படும் சூழலில் மக்களுக்கு உதவியாக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தாலும்,அது மக்களுக்கு போதுமானதாக இல்லை. அதனையடுத்து இந்த … Read more

தடுப்பூசி செலுத்திய செவிலியரை கிண்டல் செய்த பிரதமர்! கலகலப்பான எய்ம்ஸ் மருத்துவமனை!

இன்று முதல் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி கோவாக்ஸின் தடுப்பூசியை போட்டுக்கொண்டார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் புதுச்சேரியைச் சேர்ந்த நிவேதா என்ற நர்ஸ் பிரதமருக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி இருக்கின்றார். பிரதமருக்கு தடுப்பூசி போடப்பட்டது தொடர்பாக அந்த நர்ஸ் நிவேதா தெரிவிக்கும் போது, நான் பாண்டிச்சேரியில் இருந்து வந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 வருடங்களாக பணிபுரிந்து வருகின்றேன். இன்று என்னுடைய வாழ்வில் மிக … Read more