வீடியோ பதிவு செய்த 17 வயது பெண்ணுக்கு புலிட்சர் விருது!

Pulitzer Prize for 17-year-old girl who recorded video!

வீடியோ பதிவு செய்த 17 வயது பெண்ணுக்கு புலிட்சர் விருது! கடந்த வருடம் லாக் டவுனில் ஒரு கறுப்பினத்தவரை கொன்றதாக காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக உலகெங்கிலும் போரட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தது உங்களுக்கு நினைவில் இருக்கும் என நினைக்கிறேன். அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் உள்ள மினியபொலிஸ் நகரில், கடந்த 2020-ம் ஆண்டு மே 25 ஆம் தேதி கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட், சாலையில் வைத்து டெரிக் சாவின் என்ற காவல்துறை அதிகாரியால் கழுத்தில் அழுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இந்த … Read more

டிரம்பின் ஃபேஸ்புக் 2 ஆண்டுக்கு முடக்கம்! அசிங்கப்படுத்தி விட்டதாக டிரம்ப் அட்டாக்!

trump

டிரம்பின் ஃபேஸ்புக் பேஜ் 2 ஆண்டுகளுக்கு முடக்கப்பட்டுள்ளது. இது தனக்கு வாக்களித்த மக்களை அசிங்கப்படுத்தி விட்டதாக டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜோபைடனிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோபைடன் பதவியேற்க தேவையான நடவடிக்கைகள்  வாஷிங்டன் டிசியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேப்பிட்டலில் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, தோல்வியை ஏற்றுக் கொள்ளாத டிரம்ப் பேசிய வீடியோ சமூக வளைதளங்களில் பரவியதால், ஜனவரி … Read more

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் பீர் இலவசம்!! அரசின் புதிய திட்டம்!!

Beer is free if you get the corona vaccine !! Government's new plan !!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் பீர் இலவசம்!! அரசின் புதிய திட்டம்!! உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 2 ஆம் அலை நாளுக்கு நாள் அத்திகரித்துக் கொண்டு தான் உள்ளது. இதனால் பல நாடுகள் அவரவர் நாட்டு மக்களை கொரோனா வைரஸிடமிருந்து பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவில் இதுவரை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.41 கோடியாக அதிகரித்து உள்ளது. மேலும் இதுவரை  அங்கு 6 லட்சம் கொரோனா … Read more

கொரோனா சீனாவின் உற்பத்தி! ஆதாரங்களை திரட்டிய அமெரிக்கா!!!!! சிக்கியது சீனா!!!!

கொரோனா சீனாவின் உற்பத்தி! ஆதாரங்களை திரட்டிய அமெரிக்கா!!!!! சிக்கியது சீனா!!!!

கொரோனா உலக நாடு முழுவதும் பரவி எத்தனையோ லட்சம் உயிர்களை காவு வாங்கியது. கொரோனாவின் இரண்டாவது அலையில் இருந்து பல்வேறு நாடுகள் தப்பி இருந்தாலும், இந்தியா போன்ற பல்வேறு நாடுகள் கொரோனாவின் இரண்டாவது அலையின் பிடியில் சிக்கி பரிதவித்து வருகின்றது.   கொரோனா வைரஸ் உற்பத்தி செய்து அதனை பரப்ப விட்டது சீனாவே என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் எத்தனையோ முறை குற்றம் சாட்டியுள்ளார். அதனை உறுதி செய்யும் பொருட்டு கொரோனாவை உற்பத்தி செய்து … Read more

12 முதல் 15 வயதுவரை உள்ளோருக்கு தடுப்பூசி உறுதி! எப்.டி.ஏ. அனுமதி!

Vaccination is guaranteed for people between the ages of 12 and 15! F.D.A. Permission!

12 முதல் 15 வயதுவரை உள்ளோருக்கு தடுப்பூசி உறுதி! எப்.டி.ஏ. அனுமதி! உலகம் முழுவதிலும் கொரோனா நோயின் இரண்டாவது அலை பயங்கர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.அதை தொடர்ந்து நோய் தொற்றுக்கு எதிராக அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகள் தயாரித்த தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் உலக சுகாதார நிறுவனமான யுனிசெப்-ன் அனுமதியுடன் மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.இந்நிலையில் அமெரிக்க பன்னாட்டு மருந்து நிறுவனமான பைசர் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பயோ என் … Read more

கண்ணாடி வழியில் அன்பை பரிமாறும் சிறுவன் மற்றும் திமிங்கிலம்!

கண்ணாடி வழியில் அன்பை பரிமாறும் சிறுவன் மற்றும் திமிங்கிலம்!

திமிங்கலம் பூமியிலேயே மிகப்பெரிய பாலூட்டி இனத்தைச் சேர்ந்தது. திமிங்கலத்தில் 75 வகைகள் உண்டு. இதில் ஒரு வகையான பெலுகா திமிங்கலம் அமெரிக்காவில் உள்ள ஒரு அருங்காட்சியத்தில் பாதுகாத்து வளர்க்கப்பட்டு வருகிறது. அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருந்த பெலுகா திமிங்கலத்தை அங்கு வருபவர்கள் ஆச்சரியமாக ரசிப்பது வழக்கமாகும். அந்த வரிசையில் சிறுவன் ஒருவன் கண்ணாடிக்குள் இருந்த திமிங்கலத்தை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். இதனைப் கவனித்த அச்சிறுவனின் தாய் அன்பை பரிமாற ஆலோசனை கூறியுள்ளார். எனவே சிறுவன் கண்ணாடி வழியாக ‘முத்தம்’ அளித்துள்ளான். நீர் … Read more

கொரோனாவால் இறந்தவர்களுக்கு ஐந்து நாட்கள் ஆழ்ந்த இரங்கல் அறிவிப்பு – அமெரிக்கா!

கொரோனாவால் இறந்தவர்களுக்கு ஐந்து நாட்கள் ஆழ்ந்த இரங்கல் அறிவிப்பு - அமெரிக்கா!

கொரோனாவால் இறந்தவர்களுக்கு ஐந்து நாட்கள் ஆழ்ந்த இரங்கல் அறிவிப்பு – அமெரிக்கா! கொரோனா வைரஸ் பரவல் நீடித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில், தடுப்பு மருந்துகள் ஒரு பக்கம் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் குறையவில்லை.  அதிலும் உருமாறிய கொரோனாவிற்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வெளிநாட்டில் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு  இறந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சமாக அதிகரித்துள்ளது.  இதனை நினைவு கூறும்  வகையில் அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு இறந்தவர்களுக்காக இரங்கல் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. … Read more

முதியவர்கள் ஆக மாறிய இளம் பெண்கள் முடிவில் நேர்ந்ததென்ன?

முதியவர்கள் ஆக மாறிய இளம் பெண்கள் முடிவில் நேர்ந்ததென்ன?

உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரசால் மக்கள் படாத துன்பங்களே கிடையாது என்கிற அளவில் அனைவரையுமே பாதித்துள்ளது. மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதனைக் கண்டுப்பிடித்துள்ளார்கள். நம் நாட்டைப் போலவே அமெரிக்காவிலும் கொரோனா தடுப்பு மருந்து போடத் தொடங்கியுள்ளது. இந்த கொரோனா ஏற்படுவது, எதிர்ப்புச்சக்தி உடம்பில் குறைவாக இருப்பதால் என்பது மிகப்பெரிய காரணமாக கருதப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு அந்நாட்டு அரசு … Read more

பனிப்பொழிவால் பேரழிவு – பீதியில் டெக்சாஸ் மக்கள்

பனிப்பொழிவால் பேரழிவு - பீதியில் டெக்சாஸ் மக்கள்

அமெரிக்காவில் பல இடங்களில் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. வழக்கத்திற்கு மாறாக அதிகமாகவும் மக்களால் தாங்க முடியாத அளவு பனிப்பொழிவும், குளிரும் அங்கு பரவலாக நிலவி வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்கள். சாதாரணமாக அவர்களால் வெளியில் செல்லவும் இயலவில்லை, சாலைகள் அனைத்தும் ஒரே வெள்ளை மூட்டமாக உள்ளது. அங்கு உள்ள இடங்கள் பெரும்பாலும் பனியால் மூடப்பட்டு காட்சியளிக்கிறது. தற்போது அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் என்னுமிடத்தில் பெருமளவில் பனிப்பொழிவு பெய்து வருகிறது. … Read more

குளோனிங் முறையில் உயிர்பெற்ற உயிரினம் – அமெரிக்கா!

குளோனிங் முறையில் உயிர்பெற்ற உயிரினம் - அமெரிக்கா!

விலங்குகள் மற்றும் பல பறவைகளின் இனங்களும் அழிந்து வருகிறது. அதிலும், நமது தேசிய விலங்கான புலி பெருமளவில் குறைந்து கொண்டு வருகிறது. உயிரினங்கள் இவ்வாறு இந்தியாவில் மட்டுமல்ல பல நாடுகளிலும் விலங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் சிலர் உயிரினங்களை மீண்டும் உயிர் பெற வைக்கும் குளோனிங் முறையை பரிசோதித்து வருகிறார்கள். ஃபெரெட் என்ற மரநாய் அதிகமாக அழிந்து வருகிறது. அதனால் கொலராடோ எனும் இடத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு ஃபெரெட் … Read more