அமெரிக்கா – கொரோனா தடுப்பூசி குறித்து ஜோ பைடனின் புதிய அறிவிப்பு!

தற்போது அனைத்து உலக நாடுகளும் கொரோனா வைரஸை எதிர்த்து தடுப்பூசி போடுவதில் அதி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அனைத்து நாட்டு மக்களும் இந்த தடுப்பூசியை கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்க பிரதமர் ஜோ பைடன் அவர்கள் கூறியதாவது : “வருகின்ற ஜூலை மாதத்திற்குள் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பு மருந்தை மக்கள் அனைவரும் கட்டாயம் போட்டிருக்க வேண்டும். அமெரிக்காவை சேர்ந்த 60 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான டோஸ்கள் இருப்பு … Read more

இந்திய ஆய்வுக் குழுவிற்கு ரூ.75 லட்சம் பரிசு !!

அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சவுரப் மேதா தலைமையிலான ஆய்வுக்குழு ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வுக்கு ரூபாய் 75 லட்சம் பரிசு வழங்கியுள்ளது. அமெரிக்காவில் ஹுஸ்டன் பகுதியில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சவுரப் மேதா தலைமையிலான ஆய்வுக்குழு ஒன்று ,மொபைல் போன் மூலம் மனிதர்களின் எச்சிலை ஆய்வுசெய்து, மலேசிய நோய் நுகர்வோர் சட்டத்தை குறைபாடு போன்றவற்றை ஆராயும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வுக்கு குழு தேசிய சுகந்திர தொழில் நுட்பமையங்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றதற்காக … Read more

அமெரிக்கர்கள் இறக்கும் அபாயம்

உலகின் வேறெந்த நாட்டையும் விட அந்த நாடு அதிகளவு பாதிப்பை கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரி அமெரிக்காவை பாடாய்ப்படுத்துகிறது.  நேற்று மதிய நிலவரப்படி அங்கு கொரோனா பாதித்து இறந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 104 என்று அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் தகவல் சொல்கிறது. வெள்ளை மாளிகையின் எபோலா வைரஸ் தடுப்பு நிபுணராக இருந்த ராப் கிளெயின் கருத்து தெரிவித்துள்ளார். பூமியில் மிக மோசமான இறப்பு எண்ணிக்கையை அமெரிக்கா … Read more