அரசு இதை திசை திருப்புகிறது! உண்மை காரணம் இதுதான்! காங்கிரஸ் பகிரங்கம்!

The government is diverting this! This is the real reason! Congress public!

அரசு இதை திசை திருப்புகிறது! உண்மை காரணம் இதுதான்! காங்கிரஸ் பகிரங்கம்!` குஜராத் மாநிலம் முந்தரா  துறைமுகத்தில் கடந்த மாதம் சுமார் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதன் மதிப்பு மட்டுமே 21,000 கோடி வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மும்பையில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் சொகுசு கப்பலில் நடந்த நட்சத்திர விருந்தில் கலந்து கொண்டதாகவும், அதில் போதை பொருட்கள் பயன்படுத்தியதாகவும் பிரபல நடிகரின் மகன் உட்பட … Read more

குஷ்புவின் வெற்றியில் அதிக அக்கறை செலுத்திய உள்துறை அமைச்சர்! வெற்றி வாகை சூடுவாரா குஷ்பூ?

குஷ்புவின் வெற்றியில் அதிக அக்கறை செலுத்திய உள்துறை அமைச்சர்! வெற்றி வாகை சூடுவாரா குஷ்பூ? பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் தமிழக மக்களால் கவனிக்கப்பட்ட வேட்பாளர்கள் ஒரு சிலர்தான். அந்த பட்டியலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அதேபோல பாஜகவை சார்ந்த முருகன் மற்றும் குஷ்பு மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து … Read more

ஒட்டுமொத்த தமிழகத்தையும் கைக்குள் அடக்க பாஜக போட்ட மாபெரும் திட்டம்! உற்சாகத்தில் அதிமுக கூட்டணி!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது தமிழ்நாட்டில் இருக்கின்ற 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது.இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சியான அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகம் முழுவதும் அந்த இரு கட்சிகளுமே சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அதோடு அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டத்திற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அதேபோல இந்தத் தேர்தலில் எப்படியாவது … Read more

களத்தில் இறங்கிய பாஜக அரசியல் சாணக்கியர்! கூண்டோடு காலியாகும் திமுக!

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதனால் தமிழகத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் தீவிரமாக களப் பணியாற்றி வருகிறார்கள்.அதிலும் தமிழகத்தில் மிகப் பெரிய கட்சியாக இருந்து வரும் ஆளுங்கட்சியான அதிமுகவும், எதிர்கட்சியான திமுக ஆகும் மூச்சு விடுவதற்கு கூட நேரம் இல்லாமல் தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள்.இதற்கிடையில் பாரதிய ஜனதா கட்சி எப்படியாவது தமிழகத்தில் காலூன்றி விட வேண்டும் என்று மிகத் தீவிரமாக வெகு காலமாக முயற்சி செய்து வருகிறது. இதற்காக பாஜகவின் அரசியல் சாணக்கியர் … Read more

அமித்ஷாவிற்கு சவால் விட்ட நாராயணசாமி!

புதுவையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை கலைப்பதற்கு முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒத்துழைக்கவில்லை என்று தகவல் கிடைத்திருக்கிறது. இருந்தாலும் அதனை உறுதிப்படுத்துவதற்கு இயலவில்லை என்று புதுச்சேரியின் முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரி தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் உரையாற்றியது முழுக்க முழுக்க பொய் எனவும், தேர்தல் சமயத்தில் மக்களை திசை திருப்புவதற்காக விதம் … Read more

அசைந்து கொடுக்காத முதல்வர்! டெல்லிக்கு பறந்த அமித்ஷா!

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கின்ற நிலையில், தொகுதி எண்ணிக்கையை உறுதி செய்வதில் அனைத்து கூட்டணிக் கட்சிகளும் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர் அந்த விதத்தில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. அதேபோல பாஜகவுடன் பேச்சுவார்த்தையை அதிமுக ஆரம்பித்திருக்கிறது. நேற்று முன்தினம் இரவு தமிழகம் வந்து சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முழுவதுமே காரைக்கால் விழுப்புரம் போன்ற இடங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டு இருக்கின்றார். இதனை அடுத்து நேற்று … Read more

புதுச்சேரியில் கூண்டோடு காலியாகும் காங்கிரஸ்! கட்சி பெரு மகிழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா!

பாண்டிச்சேரி மாநிலத்தில் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த நமச்சிவாயம் இன்று காலை 11 30 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து அவர் முன்னிலையில், பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. புதுவையில் அந்த மாநிலத்தின் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் 2வது அமைச்சராக இருந்து வந்தவர் நமச்சிவாயம். நாராயணசாமி மீது இருக்கின்ற அதிருப்தி காரணமாக, நமச்சிவாயம் தன்னுடைய அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை நேற்று … Read more

காங்கிரஸ் கட்சிக்கு அமித்ஷா எழுப்பிய அந்த கேள்வி! வாயடைத்துப் போன முக்கிய தலைவர்கள்!

ஏன் நீங்கள் ஆட்சியில் இருந்த சமயத்தில் நாட்டின் விவசாயிகளுக்கு வருடம் தோறும் 6 ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியை கேள்வி எழுப்பியிருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு தினங்கள் பயணமாக கர்நாடக மாநிலத்திற்கு போயிருந்தார். அவருடைய கடைசி தின பயணமான நேற்றைய தினம் பாகல்கோட் மாவட்டத்தில் இருக்கின்ற ஜவகர்லால் நேரு மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் பங்கேற்று பேசினார். அவர் பேசியது … Read more

தமிழகத்தில் பாஜக ஆடப்போகும் ஆடு புலி ஆட்டம்!

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த உடனேயே இது பாரதிய ஜனதாவின் நிர்ப்பந்தம் தான் என்று விமர்சனங்கள் எழுத ஆரம்பித்து விட்டன அதுவும் வெறும் வாய்க்கு அவல் கொடுத்தது போன்று தன்னுடைய கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக பாரதிய ஜனதாவின் அறிவுஜீவிகள் பிரிவின் மாநில தலைவர் அர்ஜுன மூர்த்தியை நியமனம் செய்து விட்டார் ரஜினிகாந்த். இந்த நியமனம் ரஜினி மீதான பாஜக சார்பில் சந்தேகத்தை அதிகமாக்கியது அதிலும் ரஜினிகாந்த அறிவிக்கும் அந்த நொடி வரையில் அர்ஜுன மூர்த்தி பாஜகவில் … Read more

உள்துறை அமைச்சர் தெரிவித்த கருத்தால் சர்ச்சை!

இதுவரையில் ஐந்து மாநில அரசுகளைக் கவிழ்த்திருக்கின்றேன் ஆறாவதாக ராஜஸ்தான் மாநில அரசை கவிழ்ப்பேன் என்று ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் அமித்ஷா தெரிவித்ததாக அந்த மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றச்சாட்டை தெரிவித்திருக்கின்றார். ராஜஸ்தான் சிரோஹியில் காங்கிரஸ் கட்சியின் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட அந்த மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட் பேசுகையில் தெரிவித்ததாவது நோய் தொற்று பரவும் காலத்தில் ராஜஸ்தான் அரசைக் அழிப்பதற்கான முயற்சிகள் நடந்து வந்தனர் பெட்ரோலியத் துறை … Read more