துக்கடா கட்சிகளுக்கு தக்க பாடம் கற்பிக்கப்படும்; அமித் ஷா

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அதிலும் தலைநகர் டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு பிறகு, அனைத்துத்தரப்பினரும் தங்களது எதிர்ப்பை பல்வேறு வகையிலும் வெளிப்படுத்தி வருகின்றனர். சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கெடுத்தனர். இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “குடியுரிமை சட்டம் … Read more

தமிழக பாஜக தலைவர் ஆகின்றாரா ஜிகே வாசன்?

தமிழக பாஜக தலைவர் ஆகின்றாரா ஜிகே வாசன்? காங்கிரஸ் கட்சி மீது தீவிர பற்று கொண்ட ஜி கே மூப்பனார் அவர்களின் வாரிசான ஜிகே வாசன் தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இடம் பிடித்த போது, அவர் பாஜக தலைவர்களுடன் நெருக்கமானார் இந்த நிலையில் சீன அதிபருடன் சென்னை வந்த பிரதமர் மோடியை ஜிகே வாசன் வரவேற்றபோது, தன்னை டெல்லியில் வந்து சந்திக்குமாறு … Read more

இந்தியை கற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை தான் வைத்தேன் அமித்ஷா பல்டி!

இந்தியை கற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை தான் வைத்தேன் அமித்ஷா பல்டி! கடந்த சனிக்கிழமையன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ட்விட்டர் பதிவு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மொழி தொடர்பாக அவர் கூறிய கருத்துக்கள் தென் மாநிலங்களில் எதிர்ப்பைக் கிளப்பியது ”பிராந்திய மொழிகள் பேசும் மாநிலங்களில் இந்தியை திணிக்க வேண்டும் என்று ஒரு போதும் கூறியதில்லை. தாய் மொழிக்குப் பின்னர் இரண்டாவது மொழியாக இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தேன்” என்று மத்திய உள்துறை அமைச்சர் … Read more

இந்தியா சுதந்திர நாடு இல்லையா? இந்தி திணிப்பிற்கு எதிராக கமலஹாசனின் விமர்சனம்

Kamalhasan releases video about hindi impose-News4 Tamil Latest Tamil News Today Online

இந்தியா சுதந்திர நாடு இல்லையா? இந்தி திணிப்பிற்கு எதிராக கமலஹாசனின் விமர்சனம் எந்த மொழியையும் திணிக்க கூடாது. விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியையும் கற்றுக்கொள்வார்கள். குறிப்பாக தமிழர்கள் இன்னொரு மொழியை ஏற்றுக்கொள்வார்களா? என்பது சந்தேகம்தான்” என்று பலமுறை பளிச்சென சொன்ன கமலஹாசன், இன்னமும் இந்த இந்தி திணிப்பு குறித்து கருத்து சொல்லவிலையே… ஏன்.. என்ற கேள்வி இயல்பாகவே அனைவருக்கும் எழுந்தது. அந்த கேள்விக்கான பதிலாக தான் அவர் ஒரு பதிவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்,”இந்தியா இன்னும் சுதந்திர நாடாக … Read more