ராகு – கேது தோஷம் நீங்க போக வேண்டிய கோயில்கள்!

ராகு – கேது தோஷம் நீங்க போக வேண்டிய கோயில்கள்! ராகு – கேது பகவான்களுக்கு பாம்பு போல் உடலமைப்பு இருக்கும். ராகு பகவானுக்கு வாலில் விஷம் இருக்கும். கேது பகவானுக்கு தலையில் விஷம் இருக்கும். அதனால்தான் கால சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. ராகு-கேதுவால் ஒருவருக்கு சர்ப்ப தோஷம் ஏற்பட்டுவிட்டால், அவர்களுக்கு திருமணத்தடை, வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படும். இந்த சர்ப்ப தோஷம் நீங்கள் எந்த கோவிலுக்கு சென்று என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்று பார்ப்போம் – … Read more

இந்த ரிங்கை மட்டும் பொட்டுக்கொண்டால் போதும்.. உங்கள் வாழ்வில் இன்பம் கிட்டும்..

இந்த ரிங்கை மட்டும் பொட்டுக்கொண்டால் போதும்.. உங்கள் வாழ்வில் இன்பம் கிட்டும்.. ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று சுக்ர தினத்தில் வெள்ளி மோதிரம் வாங்க வேண்டும். வாங்கிய பின் அவற்றை சந்தனம் மற்றும் பன்னீர் கலந்த நீரில் கழுவ வேண்டும்.அதன் பிறகு உங்கள் இஷ்ட தெய்வம் சாந்தமான அம்மன் அல்லது மஹாலக்ஷ்மியின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.பின் அவற்றை எடுத்து உங்கள் விரலில் அணிந்து கொள்ளவும். மேலும் சிறப்புடைய விசயமாக மோதிரத்தில் ஸ்ரீம் என்ற மந்திரம் … Read more

இன்று.. ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்.. கஷ்டங்கள் விலக தெய்வங்களை வழிபடுங்கள்..!!

இன்று.. ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்.. கஷ்டங்கள் விலக தெய்வங்களை வழிபடுங்கள்..!! செவ்வாய்க்கிழமை என்பது நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நாளாகும். மேலும் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை விரதமிருந்து வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும். செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை மற்றும் முருகப்பெருமானை வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகி திருமண பாக்கியமும் மற்றும் குழந்தை பாக்கியமும் கிடைக்கும். அதிலும் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஆடி மாத செவ்வாய்க்கிழமைகள் அனைத்துமே இறைவழிபாடு மற்றும் விரதங்களுக்கு ஏற்ற நாளாகும். பெண்கள் … Read more

தேங்காயினால் விளக்கேற்றுவதால் இவ்வளவு நன்மைகளா??

தேங்காயினால் விளக்கேற்றுவதால் இவ்வளவு நன்மைகளா?? ஊர் காவல் தெய்வங்களுக்கு தேங்காய் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால் நோய் நொடி நம்மை பாதுகாக்கும்.இதில் நல்ல முற்றிய தேங்காயாக பார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும். அதை இரண்டாக உடைத்து மேலிருக்கும் நார் போன்றவற்றை சுத்தமாக நீக்கி அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி இரண்டு திரிகளை ஒன்றாக திரித்து தீபம் ஏற்றி வழிபடுவார்கள். ஆசையாக கட்டிய வீட்டை பாதியில் கட்ட முடியாமல் அப்படியே விடுபவர்கள் உண்டு. சில இடங்களில் அதை … Read more

‘பச்சை நிறமே பச்சை நிறமே’ அம்மன் சாரதாவை பாருங்க!! என்ன அழகு..மோனா கிளைமேக்ஸ் மாதிரி இருக்கு!!

‘பச்சை நிறமே பச்சை நிறமே’ அம்மன் சாரதாவை பாருங்க!! என்ன அழகு..மோனா கிளைமேக்ஸ் மாதிரி இருக்கு!! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்தான் பாக்யலட்சுமி. மேலும் ஒரு குடும்பத்தலைவி கதையை மையமாகக் கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் காரணமாக இந்த தொடருக்கு குடும்ப பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது. இந்த தொடரில் உள்ள முக்கிய கதாபாத்திரமான பாக்கியலட்சுமி தான் சுசித்ரா. மேலும் அவரது கணவராக கோபி … Read more

கர்ப்பமாக இருக்கும் பாக்கியலட்சுமி தொடரின் முக்கிய பிரபலம்!! வாழ்த்து கூறும் ரசிகர்கள்!!

கர்ப்பமாக இருக்கும் பாக்கியலட்சுமி தொடரின் முக்கிய பிரபலம்!! வாழ்த்து கூறும் ரசிகர்கள்!! தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்தான் பாக்யலட்சுமி. மேலும் ஒரு குடும்பத்தலைவி கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு குடும்ப பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது. இந்த தொடரில் உள்ள முக்கிய கதாபாத்திரமான பாக்கியலட்சுமி தான் சுசித்ரா. மேலும் அவரது கணவராக கோபி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் அவர்களை … Read more

ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் தான் எத்தனை பண்டிகைகள் இருக்கிறது தெரியுமா!!

Do you know how many festivals there are in the month of Audi, the month of Goddess?

ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் தான் எத்தனை பண்டிகைகள் இருக்கிறது தெரியுமா!! பெண்மை என்னும் சக்தியின் பெருமைச் சேர்க்கும் மாதம் தான் ஆடிமாதம் சூறை காற்றோடு அம்மனின் அருள் காற்று அரவணைக்கும் மாதம் ஆடி மாதம்.இம்மாதத்தில் பண்டிகைகள் கோயில்களில் கலைகட்டும், ஆடி முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரையும் கொண்டாட்டங்களுக்கு அளவே இல்லை.ஆடி மாதம் பிறக்கும் பொழுது தட்சிணாயனம் ஆரம்பமாகிறது உயிர்களைக் காக்கும் சூரியன் கடக ராசியில் சஞ்சாரம் செய்திருக்கிறார்.தன் பயண திசையை இம்மாதத்தில் … Read more

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் தமிழிசை!

தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் திருமதி தமிழிசை சௌந்தரராஜனுக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்திய வண்ணம் இருக்கின்றனர். அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர்,பொதுமக்கள் என அனைவரும் தமிழிசைக்கு உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று பரவலாக வாழ்த்தி வருகின்றனர். மேலும் பல பிரமுகர்கள் நேரில் சந்தித்து தமிழிசையின் பணி சிறக்க தங்களின் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர், கட்சி சார்பற்ற நடுநிலைவாதிகள், கவிஞர்கள், இளைஞர்கள் அவரை மீம்ஸ் போட்டு கேலி செய்து வந்த சமூக வலைத்தள வாசிகளும் அவருடைய வளர்ச்சியை கண்டு பெருமிதம் … Read more