சொந்த கட்சிக்கு எதிராகவே சமூகவலைதளத்தில் கொந்தளித்த தேமுதிக தொண்டர்கள்! அதிர்ச்சியில் தேமுதிக தலைமை!

சொந்த கட்சிக்கு எதிராகவே சமூகவலைதளத்தில் கொந்தளித்த தேமுதிக தொண்டர்கள்! அதிர்ச்சியில் தேமுதிக தலைமை!

அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக திமுக தலைமை கேட்ட தொகுதிகளை கொடுக்கவில்லை என்று அந்த கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது.இதனை தொடர்ந்து பல விமர்சனங்களை அதிமுக மீது தேமுதிக வைத்தது. அதோடு தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் தனித்துப் போட்டியிடப் போகிறோம் யாரிடமும் நாங்கள் போய் சீட்டுக்காக நிற்க வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது எனவும்,தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது இப்போது அல்ல தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே தேமுதிக நாங்கள் யாருக்கும் பணியதேவையில்லை, யாரிடமும் … Read more

அதிமுகவை கைப்பற்ற சசிகலா மற்றும் தினகரன் போடும் சதித்திட்டம்! ஓபிஎஸ் அதிர்ச்சி!

அதிமுகவை கைப்பற்ற சசிகலா மற்றும் தினகரன் போடும் சதித்திட்டம்! ஓபிஎஸ் அதிர்ச்சி!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்கு வருட காலம் சிறை தண்டனை முடிந்த பிறகு கடந்த பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி தமிழகம் வந்து சேர்ந்தார் சசிகலா. இதனைத் தொடர்ந்து சசிகலா அதிமுகவை தன்வச படுத்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். இருந்தாலும் தமிழகம் வந்ததிலிருந்தே அமைதியாக இருந்த சசிகலா சமீபத்தில் திடீரென்று தான் அரசியலில் இருந்து விலகுவதாக அவர் அறிவிப்பை வெளியிட்டார். அதோடு ஜெயலலிதாவின் ஆட்சி அமைவதற்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன் என்று ஒரு அறிக்கையும் … Read more

சசிகலாவின் எம்.எல்.ஏ க்களுக்கு அதிமுக சீட் வழங்குமா அல்லது மறுக்குமா!

Will ADMK give seats to Sasikala's MLAs or refuse?

சசிகலாவின் எம்.எல்.ஏ க்களுக்கு அதிமுக சீட் வழங்குமா அல்லது மறுக்குமா! சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த மாதம் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தார்.இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் நான் தீவிரமாக அரசியலில் ஈடுபட போகிறேன்.விரைவில் மக்கள் பிரச்சாரத்தை துவங்க போகிறேன் என்றார்.இவர் சிறையிலிருந்து வெளியே வந்ததும் இவரது சொத்துக்கள் சில அரசுடமை செய்யப்பட்டன.அவற்றின் அதிர்ச்சியிலிருந்து மீளாத சசிகலாவிற்கு அடுத்தடுத்து கோட்பாடுகள் தமிழக அரசு மூலம் வந்தடைந்தது. இவை அனைத்தும் சசிகலா ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நோக்கில் செய்யபட்டதாக … Read more

திடீர் திருப்பம் முக்கிய கட்சி வெளியிட்ட அறிவிப்பு! பரபரப்பானது தமிழகம்!

திடீர் திருப்பம் முக்கிய கட்சி வெளியிட்ட அறிவிப்பு! பரபரப்பானது தமிழகம்!

தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த பரபரப்பு சம்பவங்கள் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக நடைபெற்று வருகிறது. ஆளுங்கட்சியான அதிமுகவில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் ஒரே தினத்தில் அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் தலைமை நேர்காணல் நடத்தி இருக்கிறது அதே போல எதிர் கட்சியான திமுக நான்காவது தினமாக இன்றைய தினமும் நேர்காணல் நடைபெற்று வருகின்றது. இந்த சூழ்நிலையில், சட்டசபைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக விருப்பமான அளிப்பதற்கு … Read more

பாஜகவின் பிளானுக்கு செவிமடுக்காத அதிமுக!

பாஜகவின் பிளானுக்கு செவிமடுக்காத அதிமுக!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றையதினம் அந்தக் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் சிடி ரவி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுவதற்காக சசிகலா ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதனை நான் வரவேற்கின்றேன் ஜெயலலிதாவின் கனவை நிச்சயமாக நிறைவேற்றி தமிழகம் முன்னேற அதிமுக பாடுபடும் என்று தெரிவித்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையிலான மாநில அரசும் … Read more

திமுகவின் வெற்றிக்கு முட்டுக்கட்டையாக மாறிய சசிகலாவின் அறிக்கை! கடுப்பில் ஸ்டாலின்!

திமுகவின் வெற்றிக்கு முட்டுக்கட்டையாக மாறிய சசிகலாவின் அறிக்கை! கடுப்பில் ஸ்டாலின்!

சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா தமிழகம் வரும் வழிநெடுகிலும் மாலை, மரியாதை, மாநாடு, போன்ற எண்ணற்ற நிகழ்வுகள் நடந்தது. அவை அனைத்துமே தமிழகத்தில் அவருக்கு செல்வாக்கு அதிகமாக இருக்கிறது என்பதை காட்டிக் கொள்வதற்காக தான் என்று ஒரு பேச்சு அடிபட்டது.அவர் சிறைக்கு சென்ற சமயத்திலேயே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அங்கேயே நான் மறுபடியும் வந்து அதிமுகவை கைப்பற்றுவேன் என்று சத்தியம் செய்துவிட்டு சிறைக்கு சென்றார். அந்த சத்தியத்தை நிறைவேற்றும் நோக்கத்திலேயே அவர் … Read more

சசிகலாவின் திடீர் அறிவிப்பால் நடு இரவில்நடந்த மீட்டிங்! பின்னனியின் மர்மம் என்ன?

Meeting held at midnight due to the sudden announcement of Sasikala! What is the mystery behind it?

சசிகலாவின் திடீர் அறிவிப்பால் நடு இரவில்நடந்த மீட்டிங்! பின்னனியின் மர்மம் என்ன? தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டம்மன்ற தேர்தல் நடக்க இருக்கிறது.இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.இதனையடுத்து திமுக மற்றும் அதிமுகவினர் இடையே அதிக அளவில் போட்டி நிலவி வருகிறது.இந்நிலையில் சொத்துகுவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா தேர்தல் நெருங்கி வரும் வேலையில் கடந்த மாதம் வெளியே வந்தார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவருடைய ஆதரவாளர்கள் நல்ல வரவேற்பை அளித்தனர்.அதே நேரத்தில் … Read more

விருப்ப மனு வினியோகத்தை தொடங்கிய டிடிவி தினகரன்! கலை கட்டியது தலைமை அலுவலகம்!

விருப்ப மனு வினியோகத்தை தொடங்கிய டிடிவி தினகரன்! கலை கட்டியது தலைமை அலுவலகம்!

தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் வர இருப்பதை தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. அதனை தொடர்ந்து தற்சமயம் கூட்டணி பேச்சுவார்த்தை அதோடு தொகுதி பங்கீடு போன்றவற்றில் எல்லா அரசியல் கட்சியினரும் விறுவிறுப்பாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக சட்டசபை தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கின்றார். சென்னை … Read more

தமிழக அரசியலில் திருப்பம்! காங்கிரஸுடன் கைகோர்க்கும் டிடிவி தினகரன்

TTV Dhinakaran

தமிழக அரசியலில் திருப்பம்! காங்கிரஸுடன் கைகோர்க்கும் டிடிவி தினகரன் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை வெகு ஜோராக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முக்கிய கட்சியான அதிமுகவை பொறுத்தவரை பாமகவுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்,பாஜக உள்ளிட்ட இதர கட்சிகளுடன் அதிமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிலும், தேமுதிக … Read more

வேலை முடிந்தது! சொந்த ஊருக்கு செல்ல மூட்டை கட்டிய டிடிவி தினகரன்!

வேலை முடிந்தது! சொந்த ஊருக்கு செல்ல மூட்டை கட்டிய டிடிவி தினகரன்!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே வெற்றியாளர் யார் என்று அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் குறைந்த காலமே இருப்பதால் எல்லா அரசியல் கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்யும் வேலையில் இறங்கியிருக்கின்றன. அதிமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றது. அதேபோல … Read more