இவ்வளவு பேர் ஏன் ஹிந்தி படிக்கல!.. மத்திய கல்வி அமைச்சருக்கு அன்பில் மகேஷ் கேள்வி!..

மத்தியில் தொடந்து பாஜக மூன்று முறை வெற்றி பெற்று ஆட்சியில் இருப்பதால் மும்மொழிக் கொள்கை என்கிற பெயரில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் ஹிந்தியை கொண்டு வர முயற்சிக்கிறது. ஆனால், ஆளும் திமுக அரசு இதை கடுமையாக எதிர்க்கிறது. யார் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளட்டும். ஆனால், எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என்பதே தமிழக அரசின் கொள்கையாக இருக்கிறது. இதனால் கோபமடைந்த மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அனுமதித்தால் மட்டுமே கல்வி தொடர்பான நிதியை வழங்குவோம் என … Read more

சிற்றரசர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? – குட்டை உடைத்த அமைச்சர்கள்!

சிற்றரசர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? - குட்டை உடைத்த அமைச்சர்கள்!

சிற்றரசர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? – குட்டை உடைத்த அமைச்சர்கள்! திருச்சியில் இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றதையடுத்து அதில் முதல்வர் அமைச்சர் கே என் நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய அன்பில் மகேஷ் அவரது நண்பர் உதயநிதி குறித்து புகழாரம் சூட்ட ஆரம்பித்தார். ஆனால் அவ்வாறு பேசும் பொழுது முதல்வர் ஸ்டாலின் முகத்தில் ஒரு ரியாக்ஷனும் இல்லை. அதிலும் … Read more

பள்ளிப்படிப்பை கைவிடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! பள்ளிக் கல்வித் துறை ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் போன்ற மாவட்டங்களில் எட்டாம் வகுப்புடன் படிப்பை கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சியடைந்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் பள்ளி இறுதி தேர்வு முடிவடைந்தவுடன் தேர்ச்சி பெரும் மாணவர்களில் உயர் வகுப்பில் இணைந்தோரின் எண்ணிக்கை தொடர்பாக ஆய்வு செய்யப்படும். அதன் அடிப்படையில் கடந்த கல்வி ஆண்டில் பள்ளி படிப்பை முடித்தவர்கள் நடப்பு கல்வி ஆண்டில் படிப்பை தொடர்கிறார்களா? என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தென்காசி, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 5ம் வகுப்புடன் படிப்பை … Read more

அந்தத் தேர்வு நிச்சயம் நடக்கும்! பள்ளி கல்வித்துறை அமைச்சர் அதிரடி!

+1 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படாது எப்போதும் போல நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பிளஸ் 1 பொதுத் தேர்வு மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் இல்லாததன் காரணமாக, அந்த தேர்வை ரத்து செய்து விடலாம் என அண்மையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்தார்கள். இதற்கு அரசு தரப்பிலும், ஆசிரியர்கள் இடையிலும் மாற்றுக் கருத்துக்கள் இருந்தனர். இதனைத் தொடர்ந்து பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படாது வழக்கம் போல தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். … Read more

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரம்! தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியிலிருக்கின்ற தனியார் பள்ளியில் படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சூழ்நிலையில், அவருடைய இறப்பில் சந்தேகமிருப்பதாக தெரிவித்து பெற்றோர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அந்தப் போராட்டம் வன்முறையாக வெடித்தது. இது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் உள்ளிட்டோர் நேற்று மாணவியின் சொந்த ஊரான கடலூர் … Read more

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படும் வழக்கில் பல அதிரடி திருப்பங்கள் வந்திருக்கின்றன. அதாவது தற்போது அந்த பள்ளியின் ஆசிரியர்கள் இந்த கலவரத்திற்கு காரணம் அந்த மாணவியின் தாய் தான் என்று தெரிவித்திருக்கிறார்கள். அதே நேரம் அந்த மாணவியின் தாய் என்னுடைய மகன் தற்கொலை செய்து கொள்ளவில்லை அவருடைய இறப்பில் எனக்கு சந்தேகம் இருக்கிறது என்று பள்ளி நிர்வாகத்தின் மீது குற்றம் … Read more

மாணவர்களே ஜாக்கிரதை! கல்வியமைச்சர் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை!

திருச்சி கிழக்கு பகுதிகளை சார்ந்த மக்களுக்கு பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று கொண்டு பயனாளிகளுக்கு வழங்கினார். இதில் 322 பேருக்கு பட்டா, 20 பேருக்கு குடும்ப அட்டை, 6 மாற்றுத் திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம், 64 பேருக்கு கல்வி தந்தை காலணியில் குடியிருப்பு ஒதுக்கீடு, போன்ற நலத்திட்ட உதவிகள் 60,22,510 ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது. அதன்பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் … Read more

பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்! மாணவர்களே தயாராகுங்கள்!

கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சரிவர செயல்படாததால் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டார்கள். இந்தநிலையில், இந்த வருடம் நோய் தொற்று குறைய தொடங்கியதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்படத் தொடங்கினர். முதலில் இணையதளம் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் படிப்படியாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு … Read more

மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு! முதலமைச்சருக்கு பரிந்துரை செய்த பள்ளிக்கல்வித்துறை!

தமிழகத்தில் 9 முதல் 12 வகுப்பு வரையில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன . இதனை தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டிருக்கும் என்ற காரணத்தால், அதற்கேற்றவாறு ஆசிரியர்கள் வகுப்புகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், திடீரென்று மீண்டும் நோய் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது அதோடு புதிய வகை நோய் தொற்றான ஒமைக்ரான் பாதிப்பு தமிழகத்தில் கொஞ்சம், கொஞ்சமாக, … Read more

மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கு நேரடி பொதுத்தேர்வு நிச்சயமாக நடைபெறும்! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி!

சென்னை நடுகுப்பத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார். அப்போது பத்திரிக்கையாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, இல்லம் தேடி கல்வித்திட்டம் 40 ஆயிரம் மையங்களில் முதல் கட்டமாக ஆரம்பித்து நடந்துவருகிறது. தற்சமயம் இரண்டாவது கட்டமாக 34 ஆயிரம் மையங்களில் தொடங்கப்பட இருக்கிறது, அந்த விதத்தில் ஒட்டு மொத்தமாக 80 ஆயிரம் மையங்களிலும் தேடிக் கல்வித் திட்டம் செயல்படும் என்று கூறியிருக்கிறார். நம் திட்டத்தின் அடிப்படையில் ஒரு லட்சத்து 70 … Read more