27 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா..! மூடப்பட்ட அரசு பள்ளிகள்!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 27 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆந்திரப் பிரதேசத்தில் ஊரடங்கு தளர்வின்படி 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களில் சந்தேகங்கள் இருந்தால் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள, மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் … Read more

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை! அதிரடியாக அறிவிப்பு விடுத்த முதல்வர்!

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை! அதிரடியாக அறிவிப்பு விடுத்த முதல்வர்! ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர்களுக்கும் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கும்  சிறை தண்டனை வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த காலத்தில் ஆன்லைன் சூதாட்டங்கள் பெருகி வரும் நிலையில் அனைவரும் ஆன்லைன் சூதாட்ட மோகத்தில் மூழ்கி லட்சக்கணக்கான பணத்தை பறிகொடுத்து வருகின்றனர். அதே போல் பணத்தை பறிகொடுத்து விட்டு மன அழுத்தத்தினால் தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியா … Read more

முதல்வரின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்!!

சாலை விபத்தில் காயமடைந்தவரை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் செல்வதற்காக, தனது பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்களை நிறுத்திய ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. வொய்யாறிலிருந்து கன்னாவரத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது நபர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கினார். விபத்தில் பலத்த காயமடைந்த அவரை விஜயவாடாவில் இருக்கும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றுள்ளனர். அப்போது, விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, … Read more

மனித தலையைத் தின்ற இளைஞர் மற்றும் இளம்பெண்! ஆந்திராவில் அதிர்ச்சித் தகவல்!

மனித தலையைத் தின்ற இளைஞர் மற்றும் இளம்பெண்! ஆந்திராவில் அதிர்ச்சித் தகவல்! மனித தலையை அடுப்பில் சுட்டு தின்ற இளம் பெண் மற்றும் இளைஞர் கைது ஆந்திராவில் பரபரப்பு. ஆந்திராவில் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ரெல்லி என்ற சாலையில் வசித்து வருபவர் சுப்ரமணியம்.இவர் தனது வீட்டின் அருகே ஒரு கோணிப்பை கிடந்துள்ளது. அது என்னவென்று பார்ப்பதற்க்கு முயற்சி செய்த அவர் எடுத்துப் பார்த்த பொழுது மிகவும் அதிர்ச்சியுற்று இருக்கிறார். அதில் மனித தலை ஒன்று இருந்தது இருக்கிறது. அது … Read more

விஜயவாடா கொரோனா தனிமைப்படுத்துதல் மையத்தில் தீ விபத்து! 11 பேர் பலியான துயர சம்பவம்

11 Persons killed in fire accident at Vijayawada hotel

ஆந்திராவின் விஜயவாடாவில் கொரோனா தனிமைப்படுத்துதல் மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் 11 பேர் பலியாகிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் விஜயவாடாவில் உள்ள சொர்ணா பேலஸ் எனும் நட்சத்திர ஹோட்டல் தற்காலிக கொரோனா தனிமைப்படுத்துதல் மையமாக செயல்பட்டு வந்தது. ஆந்திரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதாலும், மேலும் மருத்துவமனைகளிலும் இடமில்லாததாலும் இந்த ஹோட்டலை தற்காலிகமாக கொரோனா தனிமைப்படுத்துதல்  மையமாக மாற்றினர். இதனையடுத்து இங்கு 50 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று நோயாளிகள் தங்கியிருந்தனர். இந்த … Read more

கொரோனா சிகிச்சை மையத்தில் திடீரென தீ விபத்து!! பீதியில் நோயாளிகள்

ஆந்திர மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்ட சொகுசு ஓட்டலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சொர்ணா பேலஸ் என்ற சொகுசு ஓட்டலை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றி இருந்தனர். இங்கு சுமார் 50 கொரோனா நோயாளிகள் பாதிப்பின் காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளனர். மேலும், அங்கு இவர்களுடன் 20 மருத்துவர்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை எதிர்பாராதவிதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த … Read more

கொரோனா தொற்றால் கோவிலை கண்டைன்மெண்ட் ஜோனாக அறிவிக்க பேச்சுவார்த்தை..!

விஜயவாடா கனகதுர்கா ஆலயத்தில் ஈ.ஓ., உள்பட 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. ஆந்திர மாநிலம் விஜயவாடா கனகதுர்கா ஆலயம் பொதுவாக பக்தர்கள் நிறைந்து காணப்படும். ஆனால் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இரண்டு மாதங்களுக்கும் மேலாக கோவிலை மூடி வைத்திருந்த அதிகாரிகள் தற்போது மத்திய அரசு அறிவித்த தளர்வுகளோடு மீண்டும் தரிசனத்தை ஆரம்பித்ததுள்ளனர். மத்திய அரசு அறிவித்த தளர்வின் காரணமாக முதலில் ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்களுக்கு … Read more

கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி?

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் கப்பல்கட்டும் தளத்தில் புதிதாக வாங்கப்பட்டிருந்த கிரேனை பரிசோதனை செய்து கொண்டிருந்தனர்.அப்பொழுது கிரேன் திடீரென சரிந்து விழுந்தது.உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களையும் உயிரிழந்தவர்களையும் மீட்டெடுத்தனர்.இந்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்களை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.கிரேன் சரிந்து விழுந்தில் சம்பவ இடத்திற்கு வந்த … Read more

ஆந்திராவை கிறித்தவ மாநிலமாக்கும் முயற்சியின் முதல் படியே! ஜெகன் மோகனை விமர்சிக்கும் ஹச்.ராஜா

H Raja-News4 Tamil Online Tamil News

ஆந்திராவை கிறித்தவ மாநிலமாக்கும் முயற்சியின் முதல் படியே! ஜெகன் மோகனை விமர்சிக்கும் ஹச்.ராஜா

இறந்த தாயை காணாமல் கடமையை செய்த சப்-இன்ஸ்பெக்டர் : பணியில் கண்ணீர்விட்ட சோகம்!

கொடூர கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளையும், வெவ்வேறு பகுதிகளையும் மரண பயத்தில் வைத்துள்ளது. இந்த வைரஸை தடுக்க மருத்துவர்கள் மட்டுமல்லாமல் காவல்துறையினரும் இரவு பகல் பாராது பணி செய்து வருகின்றனர். காவல்துறையினர் குடும்பங்கள், குழந்தைகளையும் மறந்து மக்களை காக்கும் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நோய் தொற்று அபாயம் இவர்களுக்கும் கூட உண்டு என்றாலும், உயிரையும் துச்சமென நினைத்து மக்கள் சேவையாற்றி வருகின்றனர். அதேபோல, சுய விருப்பு, வெறுப்புக்கும் இடமில்லாமல் கொரோனா பரவலை தடுப்பது மட்டுமே கடமையென … Read more