மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும்! 60 வயதில் எவரெஸ்ட் ஏறி சாதனை படைத்த முதியவர்!!

மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும்! 60 வயதில் எவரெஸ்ட் ஏறி சாதனை படைத்த முதியவர்! மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக 60 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த முதியவர் சாதனை படைத்துள்ளார். கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் இடையே உள்ள அன்புக்கும் அன்யோன்யத்திற்கும் உதாரணமாக நாம் பல சம்பவங்களை பார்த்திருக்கிறோம்! கேட்டிருக்கிறோம்!படித்திருக்கிறோம்! இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஷரத் குல்கர்னி என்ற 60 வயது முதியவர் தன் வயதையும் பொருட்படுத்தாமல் … Read more

மேலே அப்படியே காட்டும் நடிகை அஞ்சலி! பட வாய்ப்புக்காக இப்படியுமா?

actress anjali latest photoshoot updated with topless

மேலே அப்படியே காட்டும் நடிகை அஞ்சலி! பட வாய்ப்புக்காக இப்படியுமா? தமிழ் திரையுலகில் மிகவும் பிரபல நடிகையாக பிசியாக இருந்தவர் தான் நடிகை அஞ்சலி.அடுத்தடுத்த புதுவரவுகளால் சமீபத்திய திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.இந்நிலையில் மீண்டும் என்ட்ரி கொடுக்க திட்டமிட்ட அஞ்சலி அதற்கான வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளார். ஆரம்பத்தில் விளம்பர நடிகையாக நடித்து வந்த நடிகை அஞ்சலி அதன் மூலமாக பிரபலமாகி இரண்டு தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.பின்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான … Read more

பாரதியிடம் கையும், களவுமாக சிக்கப்போகும் அஞ்சலி!! ஒற்றை ஃபோன் கால், சிக்கித்தவிக்கும் கண்ணம்மா, அஞ்சலி!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபல சீரியல் “பாரதி கண்ணம்மா”. இது பட்டி தொட்டி எங்கும் பார்வையாளர்களை கொண்டுள்ளது. பாரதியும், கண்ணம்மாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஹேமா மற்றும் லட்சுமி என்ற இரட்டை குழந்தை பிறந்துள்ளது. அதில் ஒரு குழந்தையை அவரது மாமியார் தூக்கிச் சென்று விட்டார். இன்னொரு குழந்தை கண்ணம்மாவிடம் உள்ளது. ஹேமாவின் மீது தன் மகளாக பாரதியும், பள்ளியில் சமையல் செய்யும் சமையல் அம்மாவாக கண்ணம்மாவும் அன்பு செலுத்துகின்றனர். இந்நிலையில், அண்மையில் கண்ணம்மாவுக்கு தனக்கு … Read more

பிரபல இயக்குனரின் படத்தில் அஞ்சலி கதாநாயகியா? இந்தி நடிகையை ஓரம்கட்டும் தமிழ் நடிகை!

Anjali acting in a famous director film

பிரபல இயக்குனரின் படத்தில் அஞ்சலி கதாநாயகியா? இந்தி நடிகையை ஓரம்கட்டும் தமிழ் நடிகை! தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரும் பிரம்மாண்டதிற்கு பெயர் போனவருமான இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார்.ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படம் தயாரிப்புப் பிரச்சனைகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அதனால் தனது அடுத்த திரைப்படத்தை ஆரம்பிக்க முடிவு செய்தார் இயக்குனர் ஷங்கர். இவரின் அடுத்த திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிகராகவும் கியரா அத்வானி … Read more

இயக்குனர் ராம் இயக்கும் பதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

இயக்குனர் ராம் இயக்கும் புதிய படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கவுள்ளார். தமிழில் கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர் தான் இயக்குனர் ராம். இவருடைய கதைகள் எப்பொழுதும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருக்கும். இவர் நீண்ட நாட்களாக திரைப்படம் எதுவும் இயக்காமல் இருந்தார் இந்நிலையில், தற்போது மீண்டும் திரைப் படங்களை இயக்க உள்ளார். அடுத்ததாக இயக்குனர் ராம் மலையாள நடிகர் நிவின் பாலியை வைத்து இயக்கவுள்ளார். இந்த படத்தை … Read more

திருமணம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை அஞ்சலி!

அங்காடித்தெரு திரைப்படத்தின் மூலமாக நடித்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர் நடிகை அஞ்சலி அந்த திரைப்படத்தில் அவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளியிட்டதன் மூலமாக இந்த திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு முன்பு அவர் பல திரைப் படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது இருந்தாலும் அண்மைக்காலமாக அவருக்கு எந்தவிதமான பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் நான் … Read more

நயன்தாரா ரம்யா கிருஷ்ணன் மற்றும் சச்சினின் மனைவி ஆகியோரிடம் 8 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றிய தனியார் நிறுவனம்

முறைகேடான, ஆதாரங்கள் அற்ற நிலத்தினை வாங்கி நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் சச்சினின் மனைவி அஞ்சலி ஆகியோர் ஏமாந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தின் பகுதியில் உள்ள ராவிர்யால் ஏரிக்குச் சொந்தமான நிலத்தினை நயன்தாரா, ரம்யாகிருஷ்ணன் மற்றும் சச்சினின் மனைவி அஞ்சலி ஆகியோருக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் ரியல் எஸ்டேட், மற்றும் கட்டுமான நிறுவனம் ஏமாற்றி விற்றுள்ளது.   இதனை அவர்கள் மூவரும் எட்டு கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து வாங்கியதாகவும், … Read more