பொறியியல் இறுதி பருவ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு:! தேர்வு நேரம் மற்றும் கேட்கப்படும் கேள்விகள் குறித்த அறிவிப்பு!

பொறியியல் இறுதி பருவ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு:! தேர்வு நேரம் மற்றும் கேட்கப்படும் கேள்விகள் குறித்த அறிவிப்பு! தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் அனைத்து கல்லூரி பொறியியல் மாணவர்களுக்கும், இறுதியாண்டின், இறுதிப் பருவத்தேர்வு வருகின்ற செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.மேலும் தற்போது கல்லூரிக்கு சென்று தேர்வுகள் எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படும் என்று அண்ணா … Read more

#Breakingnews:! இறுதி செமஸ்டர் தேர்வு தேதியை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்! தேர்வு எவ்வாறு நடத்தப்படும் முழு விளக்கம்!

#Breakingnews:! இறுதி செமஸ்டர் தேர்வு தேதியை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்! தேர்வு எவ்வாறு நடத்தப்படும் முழு விளக்கம்! பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) வழிகாட்டுதல்படி தேர்வுகளை நடத்த,கல்லூரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 22ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.மேலும் இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படும் என்றும்,தேர்வுகள் நடைபெறுவதற்கு … Read more

அரியர் மாணவர்களுக்கு வந்த சோகச் செய்தி !! ஏஐசிடிஇ எடுத்த அதிரடி முடிவு

அரியர் மாணவர்களுக்கு வந்த சோகச் செய்தி !! ஏஐசிடிஇ எடுத்த அதிரடி முடிவு அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குயதை ஏற்க முடியாது என்றும் உத்தரவை மீறினால் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரத்தை பறிக்கப்படும் என ஏஐசிடிஇ எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசின் அரியர் தேர்வுகள் ரத்து செய்ததற்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏஐசிடிஇ எழுதிய கடிதம் தற்போது வெளியானது. தமிழக அரசு தற்போது உயர்கல்வி படிக்கும் இறுதியாண்டு தவிர்த்து,அரியர் வைத்திருக்கக்கூடிய முந்தைய ஆண்டுகளில் பயின்ற அனைத்து பொறியியல் மாணவர்களுக்கும் … Read more

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் இந்த தேதிக்குள் நடைபெறும்!! சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு!

கல்லூரி மாணவர்களுக்கான இறுதியாண்டு செமஸ்டர் தேர்விகளை வரும் 21-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என சென்னை  பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், இறுதி செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது என்று யுஜிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இறுதியாண்டு பயிலும் மாணவர்களை செமஸ்டர் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவத்தேர்வுகளுக்கும் தடைவிதித்து உத்தரவிட்டது. யுஜிசி தரப்பில் இறுதி பருவ தேர்வினை கட்டாயம் நடத்தப்பட்டு பட்டம் வழங்க வேண்டும் என்று … Read more

#Breakingnews: அரியர்ஸ் தேர்ச்சிக்கு AICTE எதிர்ப்பு தெரிவித்ததாக வந்த தகவல் பொய்யானது:! கே.பி. அன்பழகன் விளக்கம்!

#Breakingnews: அரியர்ஸ் தேர்ச்சிக்கு AICTE எதிர்ப்பு தெரிவித்ததாக வந்த தகவல் பொய்யானது:! கே.பி. அன்பழகன் விளக்கம்! அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தி இருந்தால் அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அண்மையில் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.ஆனால் அரியர்ஸ் தேர்ச்சி என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததை AICTE மறுப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் எழுதியதாக,அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் தகவல் ஒன்று வெளியானது. ஆனால் அதுபோன்ற எந்த எதிர்ப்பும் ஏஐசிடிஇ-யிடமிருந்து தெரிவிக்கப்படவில்லை என்றும் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் … Read more

இறுதி பருவத்தேர்வு ஆன்லைன் மூலமாக நடைபெறும் !!  

தமிழகத்தில் கல்லூரிகளுக்கான இறுதி பருவத் தேர்வுகளை இணைய வழியாக நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் கூறியுள்ளார். கொரோனா நோய்த்தொற்று காரணமாக அனைத்து பருவ தேர்வுகளையும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்ற அடிப்படையில் அறிக்கை வெளியானது. ஆனால் இறுதி பருவ தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியது. இந்தியா முழுவதும் கல்லூரி இறுதி தேர்வுகளை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதனை … Read more

அண்ணா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு இன்றுடன் 42 வருடங்கள் முடிகிறது!!

இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகம் 1978ஆம் ஆண்டு, சென்னையில் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர் கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது. சென்னையின் பழம்பெரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராசு தொழில்நுட்ப கழகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒற்றைப் பல்கலைக்கழகமாக 1978ஆம் ஆண்டு, செப்டம்பர் 4ஆம் தேதி, “பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்” உருவாக்கப்பட்டது. பின்னர், 1982ஆம் … Read more

பொறியியல் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அளித்த அதிர்ச்சி அறிவிப்பு

Anna University-News4 Tamil Online Tamil News

கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் முன்எச்சரிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லுரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து நடத்தப்படவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, கடந்த கால செயல்பாடுகளை பொறுத்து மாணவர்களுக்கு தேர்ச்சியும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான கல்லூரிகளை பொருத்த மட்டில் இறுதியான முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் தேர்வுகள் மட்டும் ரத்து செய்து அறிவிக்கப்பட்டன. … Read more

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் இயக்குனர் வெட்டிக்கொலை!! குற்றவாளி யார்?

திருப்பத்தூர்: பேராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 82). இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை இயக்குனராக பணியாற்றி 24 ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்றவர். இவருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இரண்டாவது மகன் சேதுராமனைத் தவிர மற்ற அனைவரும் வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் குடியேறிவிட்டனர். சேதுராமன் அவரது தந்தை வீடு உள்ள பகுதியில் இருந்து இரண்டு தெரு தள்ளி வசித்து வருகிறார். பாலகிருஷ்ணனும் அவரது மனைவி ராஜேஸ்வரியும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இவருக்கு கோடிக்கணக்கான ரூபாய் … Read more

இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகளில் இந்த மாதம் இறுதிக்குள் இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கடந்த சில மாதங்களாக மூடப்பட்ட நிலையில் உள்ளது. இதற்கிடையே, கடந்த மாதம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இந்த ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டார். … Read more