பொறியியல் இறுதி பருவ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு:! தேர்வு நேரம் மற்றும் கேட்கப்படும் கேள்விகள் குறித்த அறிவிப்பு!
பொறியியல் இறுதி பருவ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு:! தேர்வு நேரம் மற்றும் கேட்கப்படும் கேள்விகள் குறித்த அறிவிப்பு! தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் அனைத்து கல்லூரி பொறியியல் மாணவர்களுக்கும், இறுதியாண்டின், இறுதிப் பருவத்தேர்வு வருகின்ற செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.மேலும் தற்போது கல்லூரிக்கு சென்று தேர்வுகள் எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படும் என்று அண்ணா … Read more