அரசியல் காழ்புணர்ச்சிகாக மத்திய அரசை வைத்து அரசியல் செய்யும் தமிழக அரசியல் கட்சிகள்! அண்ணாமலை சாடல்!

தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை தெரிவித்திருப்பதாவது தமிழகத்தில் மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாக இந்தியாவில் இருக்கின்ற அணைகளை பாதுகாக்க மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இந்த சட்டம் தொடர்பான புரிதல் இல்லாமல் அரசியல், செய்வதற்காக திமுக மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன என கூறியிருக்கிறார். காங்கிரஸ் தலைமையில் இருந்த மத்திய அரசு அலட்சியம் செய்ததால் 34 வருட காலமாக அணை பாதுகாப்பு மசோதா கிடப்பில் போடப்பட்டது, நாட்டில் இருக்கின்ற அனைத்து ஆண்களுக்கும், ஒரே வகையிலான … Read more

அறிவித்தபடி போராட்டத்தில் குதித்த அண்ணாமலை!

திமுக அரசு தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்தவாறு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் அதேபோல எரிவாயு சிலிண்டர் விலையை ஒ100 ரூபாய் குறைக்க வேண்டும் என்றும், வலியுறுத்தி நேற்றைய தினம் அடுத்த மாதம் 3ஆம் தேதி வரையில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதன்படி பாஜகவின் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி சார்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று தமிழக … Read more

திடீரென போராட்டத்தில் குதித்து இருக்கும் அண்ணாமலை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள சேத பாதிப்புகளை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார். அதற்கு முன்னதாக அவர் விமானம் மூலமாக இன்று காலை தூத்துக்குடி வந்தடைந்தார், அப்போது அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது மழை வெள்ள பாதிப்பு காரணமாக, தமிழக அரசு விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக தெரிவித்து இருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சமயத்தில் நிவர் புயலால் உண்டான சேதங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் … Read more

ஐயா என்னை விட்டுடுங்க ஐயா நா அப்படி சொல்லல! அமைச்சரை கதறவிட்ட அண்ணாமலை!

சென்னை கோடம்பாக்கத்தில் இருக்கின்ற பரத்வாஜேஸ்வரர் திருக்கோவிலில் கண்காணிப்பு கேமராக்கள் வசதியுடன் உலோக திருமேனி பாதுகாப்பு அறையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார், அதன் பின்னர் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அவர் அந்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, அண்ணாமலை மீது கை வைப்பேன் என்று நான் தெரிவிக்கவில்லை பத்திரிக்கைகளில் வந்த செய்தியை வைத்து அப்படி சொல்லி இருக்கின்றார் அன்பால் கூட ஒருவர் மீது கை வைக்கலாம், நிலை தடுமாறும் போது கை கொடுத்தும் காப்பாற்றலாம் … Read more

பாஜக மீது முடிந்தால் கை வைத்து பாருங்கள் தமிழக அரசுக்கு -அண்ணாமலை சவால்.!!

பாஜக மீது கை வைத்தால் வட்டியும், முதலுமாக திருப்பி கொடுப்போம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். வங்கதேசத்தில் இஸ்கான் கோவிலில் நவராத்திரி பண்டிகையின் போது முழுநேர ஊழியர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கோவையில், பாஜக சார்பில், அமைதிப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் கலந்து கொண்டுள்ளார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தமிழக மக்களுக்கு மின்சாரம் கொடுப்பதற்காக மின்சார வாரியம் இயங்கவில்லை எனவும், அமைச்சருக்கு கமிஷன் … Read more

மன்னிப்பா? அதெல்லாம் முடியாது முடிந்தால் கேஸ் போடு அண்ணாமலை அதிரடி பதில்!

தமிழக பாஜகவின் தலைவராக பதவி வகித்து வந்த முருகன் சமீபத்தில் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றார் அவர் சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் தாராபுரத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவரை எப்படியேனும் வெற்றி பெற வைத்து விடவேண்டும் என்று ஒட்டுமொத்த பாஜாகவும் முயற்சி செய்தது ஆனாலும் பாஜகவின் முயற்சி வீணானது. இதனை தொடர்ந்து சமீபத்தில் அவர் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கையின் அடிப்படையில் அவர் வகித்து … Read more

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.!!

தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோவில்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உட்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “மக்களுக்கான எங்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து முடிவெடுத்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள், நவராத்திரி திருநாளில் தமிழக பாஜகாவின் வேண்டுகோளுக்கிணங்க எல்லா நாட்களிலும் திருக்கோயில்களை திறக்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் … Read more

தமிழகம் முழுவதும் நாளை கோவிலைத் திறக்க பாஜக போராட்டம்.!!

தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் நாளை அனைத்து நாட்களிலும் திருக்கோயில்களை திறக்கக்கோரி போராட்டம் நடைபெற உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பொழுது,” தமிழகத்தில் அனைத்து தியேட்டர்களையும் திறக்க அனுமதி வழங்கப் பட்டிருக்கும் நிலையில் கோவில்களை மட்டும் அவர்கள் எதற்காக மூடி வைக்க வேண்டும் தமிழக அரசானது வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் திருக்கோயில்களை மூடுவதற்கு ஆணையிட்டுள்ளது. மேலும், கோவில்களில் ஏற்படும் கூட்டத்தை வாரத்தின் … Read more