தமிழக பாஜக தலைமையைக் கண்டு அஞ்சி நடுங்கும் திமுக

தமிழக பாஜக தலைமையைக் கண்டு அஞ்சி நடுங்கும் திமுக

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் காரணமாக, கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் மெல்ல, மெல்ல குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், திடீரென மீண்டும் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியது.இதனால் மறுபடியும் ஊரடங்கு கடுமைப்படுத்தப்பட்டது இதனால் பல இடங்களில் ஊரடங்கு தளர்வு கடுமையாகி இருக்கின்றன. இதற்கிடையில் திருநெல்வேலியில் விடுதலைப் போராட்ட வீரரான ஒண்டிவீரன் அவர்களின் 250 ஆவது நினைவு தினத்தை அனுசரிக்க திட்டமிடப்பட்டு அதனை முன்னிட்டு விமானம் மூலமாக தூத்துக்குடி வந்த … Read more

தமிழக அரசிற்கு அண்ணாமலை முன்வைத்த முக்கிய கேள்வி! அதிர்ச்சியில் திமுகவினர்!

தமிழக அரசிற்கு அண்ணாமலை முன்வைத்த முக்கிய கேள்வி! அதிர்ச்சியில் திமுகவினர்!

தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் நோய் தொற்று பரவல் காரணமாக, பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை அடைந்திருக்கிறது. நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழகத்தில் கடன் அளவு உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழக அரசின் நிதி நிலவரம் தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புள்ளிவிவரங்களுடன் விளக்கம் அளித்திருந்தார். இதற்கு முன்னர் தமிழகம் இவ்வளவு பெரிய ஒரு மோசமான நிலையை கண்டதில்லை இனிமேல் எதைச் செய்து இந்த கடனை தமிழக அரசு … Read more

உள்ளாட்சித் தேர்தல்! கூட்டணி தொடர்பாக அண்ணாமலை தெரிவித்த ருசிகர பதில்!

உள்ளாட்சித் தேர்தல்! கூட்டணி தொடர்பாக அண்ணாமலை தெரிவித்த ருசிகர பதில்!

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, வேலூர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருநெல்வேலி ,தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் இதுவரையும் நடத்தப்படாமல் இருக்கிறது.புதிதாக இந்த மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன இந்த மாவட்டத்தில் மட்டும் தேர்தல் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில் வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் இந்த மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் … Read more

மீண்டும் புதிய யாத்திரை திட்டம் தீட்டும் பாஜக! அனுமதிக்குமா தமிழக அரசு?

மீண்டும் புதிய யாத்திரை திட்டம் தீட்டும் பாஜக! அனுமதிக்குமா தமிழக அரசு?

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக முருகன் பொறுப்பேற்ற சமயத்தில் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் கந்த சஷ்டி கவசத்தை மிகவும் ஆபாசமாக சித்தரித்து தெரிவித்ததை அடுத்து தமிழகம் முழுவதும் யாத்திரை நடத்தினார் முருகன் இதனை தொடர்ந்து பாஜக தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக கால்பதிக்க தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பாஜகவின் தமிழக தலைவராக இருந்த முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின்னர் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டு அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். … Read more

உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க வியூகம் வகுத்த தமிழக பாஜக! அண்ணாமலை அதிரடி!

உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க வியூகம் வகுத்த தமிழக பாஜக! அண்ணாமலை அதிரடி!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தேர்தலை சந்திக்க 17 பேர் கொண்ட தனிக் குழுவை அமைத்து இருக்கின்றார். அந்தக் குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இடம் பெற்றிருக்கிறார். அவர் தலைமையின் கீழ்தான் அந்த குழு அமைக்கப்பட்டு இருக்கிறது மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், சட்டப்பேரவை … Read more

திமுக வின் குடும்ப விமானத்தை அனுப்பி வைத்தால் தூது செல்ல தயார்!! பாஜக தலைவர் அண்ணாமலை!!

திமுக வின் குடும்ப விமானத்தை அனுப்பி வைத்தால் தூது செல்ல தயார்!! பாஜக தலைவர் அண்ணாமலை!!

திமுக வின் குடும்ப விமானத்தை அனுப்பி வைத்தால் தூது செல்ல தயார்!! பாஜக தலைவர் அண்ணாமலை!!   காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு கட்டப்போகும் மேகதாது அணைக்கு எதிராக பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் மேகதாது அணையை கட்டுவதில் பிடிவாதமாக இருக்கிறது கர்நாடக அரசு. கர்நாடகாவில் புதிதாக பதவியேற்றுள்ள முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்கள் இந்த அணை கட்டுதல் விவகாரத்திற்க்கு அனுமதி வழங்க கோரி டெல்லி சென்று … Read more

மேகதாது அணை விவகாரம்! தமிழக பாஜகவின் நிலை குறித்து அண்ணாமலை நச் பதில்!

மேகதாது அணை விவகாரம்! தமிழக பாஜகவின் நிலை குறித்து அண்ணாமலை நச் பதில்!

தமிழக பாஜகவின் துணைத் தலைவராக இருந்த முன்னாள் காவல்துறை அதிகாரி அண்ணாமலை அவர்களை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நியமனம் செய்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா சமீபத்தில் உத்தரவிட்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் மாவட்ட ரீதியாக அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில், சென்னையில் இருக்கின்ற தியாகராயநகர் இது பிடித்துக் கொண்டிருப்பது பகுதியில் இருக்கும் கமலாலயத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அண்ணாமலை தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் … Read more

இந்த வருஷமும் நாங்க தான்டா! ஆருடம் சொல்லும் அண்ணாமலை!

இந்த வருஷமும் நாங்க தான்டா! ஆருடம் சொல்லும் அண்ணாமலை!

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. அப்போது பதிவான வாக்குகள் அனைத்தும் மே மாதம் இரண்டாம் தேதி எண்ணப்பட இருக்கிறது. நோய்த் தொற்று பரவல் காரணமாக, வாக்கு எண்ணிக்கை எந்தவித தடையுமில்லாமல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி வாக்கு எண்ணிக்கைகான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக செய்து வருகிறது. அதேபோல மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வந்ததால் அந்தத் தேர்தல் … Read more

பாட்ஷாவாக மாற நினைத்த அண்ணாமலையின் சிறகை ஒடித்த திமுக!

பாட்ஷாவாக மாற நினைத்த அண்ணாமலையின் சிறகை ஒடித்த திமுக!

தற்போது அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் சட்டசபை உறுப்பினராக இருந்தவர் செந்தில் பாலாஜி எதிர்வரும் தேர்தலில் கரூர் தொகுதியில் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்களை எதிர்த்து போட்டியிடுகிறார். இவர் முன்னரே திமுகவிற்கு மாறிவிட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆகவே அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பாக அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்த நிலையில் அவர் பிரச்சார வாகனத்தில் சென்று பிரச்சாரம் செய்து வருகின்றார். அவர் அவ்வாறு பிரச்சாரம் செய்த சமயத்தில் செந்தில் பாலாஜியை மிரட்டும் விதமாக பேசியிருக்கிறார். அது என்னவென்றால் … Read more

எனக்கு இன்னொரு முகம் இருக்கு! தம்பி இது தமிழ்நாடு!

எனக்கு இன்னொரு முகம் இருக்கு! தம்பி இது தமிழ்நாடு!

சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் நாட்கள் நெருங்க நெருங்க பரபரப்பாகி கொண்டே போகிறது.அதை விட மறுபுறமோ விமர்சனம் என்ற பெயரில் மற்றவர்களை தரம் தாழ்ந்து பேசுவது போன்ற நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயாரை அவதூறாக பேசிய விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மூலமாக சுமார் இரண்டு தினங்களுக்கு பிரச்சாரம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறார் திமுகவைச் சார்ந்த ராசா. அதேபோல திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் … Read more