தமிழக பாஜக தலைமையைக் கண்டு அஞ்சி நடுங்கும் திமுக
தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் காரணமாக, கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் மெல்ல, மெல்ல குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், திடீரென மீண்டும் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியது.இதனால் மறுபடியும் ஊரடங்கு கடுமைப்படுத்தப்பட்டது இதனால் பல இடங்களில் ஊரடங்கு தளர்வு கடுமையாகி இருக்கின்றன. இதற்கிடையில் திருநெல்வேலியில் விடுதலைப் போராட்ட வீரரான ஒண்டிவீரன் அவர்களின் 250 ஆவது நினைவு தினத்தை அனுசரிக்க திட்டமிடப்பட்டு அதனை முன்னிட்டு விமானம் மூலமாக தூத்துக்குடி வந்த … Read more