8 ஆம் வகுப்பு படித்து.. மிதிவண்டி ஓட்ட தெரிந்தவர்களுக்கு திருச்சியில் அரசு வேலைவாய்ப்பு!

8 ஆம் வகுப்பு படித்து.. மிதிவண்டி ஓட்ட தெரிந்தவர்களுக்கு திருச்சியில் அரசு வேலைவாய்ப்பு! திருச்சியில் செயல்பட்டு வரும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள “அலுவலக உதவியாளர்” பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு(திருச்சி) பணி: *அலுவலக உதவியாளர் பணியிடம்: திருச்சி மாவட்டம் முழுவதும் … Read more

இந்தியன் பேங்க்கில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை..! கை நிறைய சம்பளம்!

இந்தியன் பேங்க்கில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை..! கை நிறைய சம்பளம்! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள “Consultant” பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் வருகின்ற பிப்ரவரி 22 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: இந்தியன் வங்கி (Indian Bank) பணி: *Consultant காலிப்பணியிடங்கள்: பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

தருமபுரி மாவட்டத்தில் அரசு வேலை! 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!

தருமபுரி மாவட்டத்தில் அரசு வேலை! 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்! தருமபுரியில் செயல்பட்டு வரும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள “ஈப்பு ஓட்டுநர்” பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு(தருமபுரி) பணி: *ஈப்பு ஓட்டுநர் பணியிடம்: அரூர் ஊராட்சி ஒன்றிய … Read more

இந்திய விமான நிலைய ஆணையத்தில் 119 காலிப்பணியிடங்கள்..! மாதம் 1 லட்சம் வரை சம்பளம்!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் 119 காலிப்பணியிடங்கள்..! மாதம் 1 லட்சம் வரை சம்பளம்! இந்திய விமான நிலைய ஆணையமானது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆணையத்தில் காலியாக உள்ள ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் 26 ஆம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: இந்திய விமான நிலையம் பதவி: ஜூனியர் அசிஸ்டன்ட் காலியிடங்கள்: ஜூனியர் அசிஸ்டன்ட் … Read more

சென்னையில் அரசு வேலை..! மாதம் ரூ.6,400/- ஊதியம்! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!

சென்னையில் அரசு வேலை..! மாதம் ரூ.6,400/- ஊதியம்! வாங்க விண்ணப்பம் செய்யலாம்! சமூக நலன் மற்றும் உரிமைத் துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையம் அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வருகின்றது. இதில் வடசென்னையில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள “பன்முக உதவியாளர்” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: ஒருங்கிணைந்த சேவை மையம்(வடசென்னை) பதவி: பன்முக உதவியாளர் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 கல்வித்தகுதி: ‘பன்முக … Read more

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும்! திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேலைவாய்ப்பு!

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும்! திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேலைவாய்ப்பு! தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலில் காலியாக இருக்கும் பணியிடத்தை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. பணியின் பெயர் – இளநிலை மின் பொறியாளர் கல்வித் தகுதி – * இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்களுக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். * இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மின் பொறியியல் பட்டயப் படிப்பு பெற்றிருக்க வேண்டும். … Read more

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓட்டுநர் பணி! 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓட்டுநர் பணி! 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்! சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 13 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வந்துள்ளது. இப்பணிக்கு பிப்ரவரி 13 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். நிறுவனம் – சென்னை உயர் நீதிமன்றம்(சென்னை) பணி – ஓட்டுநர் காலியிடங்கள் – மொத்தம் 13 கல்வித்தகுதி ஓட்டுநர் பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அரசு, அரசு அங்கீகரித்த கல்வி வாரியத்தில் … Read more

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை! மாதம் 20 ஆயிரம் சம்பளம்!

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை! மாதம் 20 ஆயிரம் சம்பளம்! வடசென்னையில் இயங்கி வரும் சமூக நலன் மற்றும் உரிமைத் துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இதில் சீனியர் கவுன்சிலர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. வேலை வகை – தமிழக அரசு வேலை நிறுவனம் – ஒருங்கிணைந்த சேவை மையம்(வடசென்னை) பதவி – சீனியர் கவுன்சிலர் காலிப்பணியிடங்கள் – மொத்தம் 01 கல்வித்தகுதி – சீனியர் கவுன்சிலர் பணிக்கு விண்ணப்பம் … Read more

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு வேலை..!

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு வேலை..! செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள “பதிவறை எழுத்தர்” (Record Clerk) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் பிப்ரவரி 8 ஆம் தேதி வரை அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகம் (செங்கல்பட்டு) பணி: *பதிவறை … Read more

5000+ பணியிடங்கள்.. டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வேயில் சூப்பர் வேலைவாய்ப்பு!

5000+ பணியிடங்கள்.. டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வேயில் சூப்பர் வேலைவாய்ப்பு! மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ரயில்வேயில் காலியாக உள்ள “அசிஸ்டன்ட் லோகோ பைலட்(ALP)” பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு பிப்ரவரி 19ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: ரயில்வே நிர்வாகம் பணி: அசிஸ்டன்ட் லோகோ பைலட்(ALP) காலியிடங்கள்: மொத்தம் 5696 பணியிடம்: இந்தியா முழுவதும் கல்வி தகுதி: அசிஸ்டன்ட் லோகோ பைலட்(ALP) பணிக்கு … Read more