புதியவகை பாம்பு ரோபோ அறிமுகம்! அவற்றின் பயன்பாடுகள்!

Introducing a new type of snake robot! Their uses!

புதியவகை பாம்பு ரோபோ அறிமுகம்! அவற்றின் பயன்பாடுகள்! கடந்த மே மாதம் ஹீனான் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம்இடிந்து  விழுந்ததில் 23 பேர் கட்டிடடஇடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். மேலும் அதில் ஐந்து  நபர்களை மட்டும் மீட்கப்பட்டு. மேலும் உள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த சம்பவத்தில்  39 பேர் காணாமல் போயிருப்பதாக மீட்பு நடவடிக்கை இயக்குனர்  தெரிவித்தார். அதே வேலையில்  அருகில் இருக்கும் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படாமல் அறிவியல் முறையில் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. … Read more

கை மேல் சம்பளம் வாங்க! பாரதிதாசன் பல்கலைக்கழக பணிக்கு வாருங்கள்?

  கை மேல் சம்பளம் வாங்க! பாரதிதாசன் பல்கலைக்கழக பணிக்கு வாருங்கள்?   பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Guest Lecturer பணியிடங்கள் காலியாக இருப்பதால் அப்பணிக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர். ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுடையவர்கள் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 14.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்நிறுவனத்தின் பெயர் பாரதிதாசன் பல்கலைக்கழகம். அதற்கான பணியின் … Read more

அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு பெற ஆசைப்படும் பணியாளர்களின் கவனத்திற்கு!!

அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு பெற ஆசைப்படும் பணியாளர்களின் கவனத்திற்கு!! தமிழ்நாடு தபால் துறைக்காக காலியிடங்களை அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகளின் skilled artisans பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏழு காலியிடங்களுக்கு தேவைப்படுகின்றன. அஞ்சல் துறையில் பணியாற்ற விரும்பும் அனைவரும் 1.8.2022 தேதிக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறது.   மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டிருந்த கல்வித் தகுதி மற்றும் நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த பணியில் விண்ணப்பிக்க வரும் அனைவரையும் competitive Trade test அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். … Read more

எட்டாம் வகுப்பு முடித்தவர்கள்? உதவி தொகையுடன் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!

  எட்டாம் வகுப்பு முடித்தவர்கள்? உதவி தொகையுடன் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!! தற்போது LTI வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிக்கை ஒன்று வெளியிட்டது. இதில் welder பணிக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். என் நிறுவனத்தின் பெயர் Larsen &toubro limited LIT என்றழைக்கப்படும். இதற்கான பணியின் பெயர் welder அதாவது கேஸ் எலக்ட்ரிக் ஆகும். எதற்காக … Read more

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு முகாம்! உடனே விண்ணப்பியுங்கள்!.

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு முகாம்! உடனே விண்ணப்பியுங்கள்!. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 13,331 காலியிடங்கள் உள்ளன. தற்காலிகமாக காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த காலிப்பணியிடங்களை தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் ஓராண்டுக்குள் நிரப்ப பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அத்துடன் தற்காலிக ஆசிரியர் … Read more

3 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்த நிலையில் இன்று கடைசி நாள்!

Today is the last day with over 3 lakh applications!

3 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்த நிலையில் இன்று கடைசி நாள்! கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பிளஸ் டூ பொதுத் தேர்வின் முடிவுகள் தாமதமாக வெளிவந்த நிலையில், மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வெளியிடுவதும் சற்று தாமதமானது. அதன் தொடர்ச்சியாக 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு உயர்கல்வித்துறை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் விண்ணப்ப பதிவுகள் ஆன்லைன் மூலம் மட்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. பதிவு … Read more

45 காலியிடங்களுக்கு வந்த விண்ணப்பங்கள்! அதிர்ச்சியடைந்த கோவில் நிர்வாகம்!

Applications received for 45 vacancies! Shocked temple administration!

45 காலியிடங்களுக்கு வந்த விண்ணப்பங்கள்! அதிர்ச்சியடைந்த கோவில் நிர்வாகம்! திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணியில் புகழ்பெற்ற முருகன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலின் உள்துறை, வெளிதுறை, உதவி அர்ச்சகர், நாதஸ்வரம் வாசிப்பவர், கடைநிலை ஊழியர் என 45 காலிப்பணியிடங்களுக்கு வேலைக்கு ஆட்கள் தேவை என்று திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் இந்து அறநிலையத்துறை ஆணையர் ஒப்புதலுடன் அறிவித்தது. இதையடுத்து திருத்தணி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் மலைப்பாதை தொடங்கும் இடத்தில் உள்ள கோவில் அலுவலகத்தில் தினந்தோறும் வேலைக்கு … Read more