அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு பெற ஆசைப்படும் பணியாளர்களின் கவனத்திற்கு!!

0
75

அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு பெற ஆசைப்படும் பணியாளர்களின் கவனத்திற்கு!!

தமிழ்நாடு தபால் துறைக்காக காலியிடங்களை அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகளின் skilled artisans பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏழு காலியிடங்களுக்கு தேவைப்படுகின்றன. அஞ்சல் துறையில் பணியாற்ற விரும்பும் அனைவரும் 1.8.2022 தேதிக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறது.

 

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டிருந்த கல்வித் தகுதி மற்றும் நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த பணியில் விண்ணப்பிக்க வரும் அனைவரையும் competitive Trade test அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பணியில் விண்ணப்பிக்க வரும் விண்ணப்பதாரருக்கு இதற்கான கட்டணம் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த கட்டண தொகையை IPO அல்லது UCR ரசிது மூலம் செலுத்த வேண்டும். இத்தகவலை விரிவாக அறியwww.Indiapost.gov.in கீழ்க்கண்ட லிங்கில் மூலம் பார்க்கலாம்.

 

இந்நிறுவனத்தின் பெயர் அஞ்சல் துறை இந்தியா போஸ்ட் தமிழ்நாடு போஸ்டர் சர்க்கிள். பணியிடங்கள் தமிழ்நாடு. பணிகள் skilled artisans. இதற்கான பணியிடங்கள் skilled artisans. மொத்த காலி பணியிடங்கள் 19900 -63200 காலியாக உள்ளன. இவ்வரிவிப்பு வெளியான நாள்30l06l2022. இதற்கான கடைசியான நாள் 1.8.2022. மேலும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்டl வாரியம் நிறுவனத்தில் தொடர்புடைய வர்த்தகத்தில் எட்டாவது தொடர்புடைய வகுப்புகளில் ITI யி தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். கல்வி தகுதி மற்றும் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் செய்து படிக்கவும். இதில் 18 வயது உள்ளவர்கள் மற்றும் 30 வயது அதிகபட்சம் 30 மிகாமல் இருக்க வேண்டும். இவற்றை விண்ணப்பிக்க ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

author avatar
Parthipan K