அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என நிர்வாகிகளால் ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்யப்பட்ட பொழுதும் இதனை ஒப்புக்கொள்ள முடியாது என்று ஓ பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடினார். பெரும்பான்மையான ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இருந்ததால் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி என தீர்ப்பு வழங்கினர். இடைக்கால பொதுச் செயலாளர் … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! ரூ 300 டிக்கெட் இந்த தேதியில் வெளியீடு!

Announcement released by Tirupati Devasthanam! Rs 300 ticket release on this date!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! ரூ 300 டிக்கெட் இந்த தேதியில் வெளியீடு! அதிக அளவு பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்யும் கோவில்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி ஏழுமலையான் கோவில். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல்  இருந்தது. அதனால் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் … Read more

BREAKING: மாணவர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ் பள்ளிகள் விடுமுறை! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

BREAKING: HAPPY NEWS FOR STUDENTS SCHOOL HOLIDAYS! Action order issued by Tamil Nadu government!

BREAKING: மாணவர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ் பள்ளிகள் விடுமுறை! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினார்கள். அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றது. இன்புளூயன்சா … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! அடுத்த மூன்று மாதங்களுக்கு சிறப்பு ரயில் சேவை!

Southern Railway announced! Special train service for the next three months!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! அடுத்த மூன்று மாதங்களுக்கு சிறப்பு ரயில் சேவை! தெற்கு ரயில்வே நேற்று அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டது. அந்த அறிவிப்பில் கோடை காலத்தில் பயணிகளின் கூட்டணி நெரிசலை தடுக்கும்  வகையில் தற்போது திருநெல்வேலி தாம்பரம் இடையிலான சிறப்பு ரயில் சேவை  அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஏப்ரல் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளிலும், மே மாதத்தில் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளிலும், ஜூன் மாதம் 4, 11, 18, … Read more

ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்! இந்த 8 மாதத்தில் இத்தனை கோடி வசூல்! 

The information released by the railway administration! Collected so many crores in this 8 months!

ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்! இந்த 8 மாதத்தில் இத்தனை கோடி வசூல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து நடப்பாண்டில்  கொரோனா பரவல் குறைந்த நிலையில் போக்குவரத்து சேவை வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் நவம்பர் 30 வரையிலான ரயில் பயணிகள் எண்னிக்கை 76 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.இந்த 8 … Read more

ஆசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Shock news for teachers! A sudden announcement by the school education department!

ஆசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு! ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமித்து பணியாற்றி வருகின்றனர் .இந்நிலையில்  பள்ளிகல்வித்துறை முன்னதாகவே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் பகுதிநேர ஆசிரியர்கள் விடுமுறை எடுத்தால் விடுமுறை நாட்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என தெரிவித்திருந்தனர். தற்காலிக தொகுப்பூதியத்தில் பணி செய்யும் ஆசிரியர்கள் ஒரு வாரத்தில் மூன்று அரை நாள் பணி பஊரிந்தால் மட்டுமே அந்த மாதத்திற்கான முழு மாத ஊதியம் வழங்கப்படும் … Read more

மாணவர்களின் கவனத்திற்கு! 10 11 மற்றும் 12ஆம்  வகுப்பு பொது தேர்வு நடைபெறும் தேதி வெளியீடு! 

Attention students! 10th, 11th and 12th Class Public Examination Date Released!

மாணவர்களின் கவனத்திற்கு! 10 11 மற்றும் 12ஆம்  வகுப்பு பொது தேர்வு நடைபெறும் தேதி வெளியீடு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல்  காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது. மேலும் மாணவர்களுக்கான தேர்வும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. அதனையடுத்து தற்போது தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் தேர்வு  நடத்தப்பட்டது.தேர்வு காலதாமதமாக நடத்தப்பட்டதால் … Read more