மாணவர்களுக்கு இனிப்பான செய்தி!! இந்த தேதியில் அரசு பள்ளிகளில் சர்க்கரை பொங்கல் தமிழக அரசு உத்தரவு!!

Good news for students!! Tamil Nadu government orders Sugar Pongal in government schools on this date!!

மாணவர்களுக்கு இனிப்பான செய்தி!! இந்த தேதியில் அரசு பள்ளிகளில் சர்க்கரை பொங்கல் தமிழக அரசு உத்தரவு!!  வருகின்ற ஆகஸ்ட் 14-ஆம் தேதி அரசு பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறுவதை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் முன்னாள் முதல் அமைச்சர்களான காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், மற்றும் ஜெயலலிதா, பிறந்தநாள் முன்னிட்டு பள்ளி மாணவ – மாணவிகளுக்கு சத்துணவு திட்டத்தின் மூலம் இனிப்பு … Read more

மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் நூலகம்!!  திறப்பு விழா முதல்வர் வெளியிட்ட தகவல்!!  

A library that helps future development in students!! The information released by the Chief Minister of the opening ceremony!!

மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் நூலகம்!!  திறப்பு விழா முதல்வர் வெளியிட்ட தகவல்!! முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் ஜூன் 3 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தற்போதைய  முதல்வர்  மு.க.ஸ்டாலின் நுற்றாண்டு விழாவையொட்டி  பல்வேறு நலத்திட்டக்களை அறிவித்தது மட்டுமில்லாமல் சில திட்டங்களை செயல் படுத்தினார். மேலும் இந்த ஆண்டு முழுவதும் நுற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் கருணாநிதி பிறந்த நுற்றாண்டையோட்டி, தமிழக அரசு சார்பில் மதுரை- புதுநத்தம் சாலையில் … Read more

மாணவர்களுக்கு கலைஞரின் “சமூக நீதி வரலாறு” பாடத்திட்டம்!! அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!!

Artist's “History of Social Justice” Curriculum for Students!! Minister Ponmudi's announcement!!

மாணவர்களுக்கு கலைஞரின் “சமூக நீதி வரலாறு” பாடத்திட்டம்!! அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!! தற்போது தமிழ்நாட்டில் திமுக அரசானது மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை மிகவும் சிறப்பான வகையில் கொண்டாடி வருகிறது. இதற்காக “சமூக நீதிகாவலர்- கலைஞர்” என்னும் தலைப்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டு அதற்கு அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கி உள்ளார். இந்த குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்களான பொன்முடி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் … Read more

பெண்களுக்கான “கலைஞர் எழுதுகோல் விருது”!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

“Artist pen award” for women!! Notification released by Tamil Nadu Govt.

பெண்களுக்கான “கலைஞர் எழுதுகோல் விருது”!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! கலைஞர் நூற்றாண்டு விழா வருவதை அடுத்து இந்த ஆண்டிற்கான பெண்மையை போற்றும் வகையில் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், கலைஞரின் பிறந்த தினமான ஜூன் 3 ஆம் தேதி சிறந்த இதழியருக்கான விருது வழங்க ஆணை வெளியிடப்பட்டு அந்த வகயில் சென்ற ஆண்டு இந்த கலைஞர் எழுதுகோல் விருது வழங்க தகுதியான … Read more