குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு இந்த வடிவில் கூட வருவார்..!

குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு இந்த வடிவில் கூட வருவார்..!

குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு இந்த வடிவில் கூட வருவார்..! நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து குலதெய்வ வழிபாடு இருந்து வருகிறது. அவரவர் குலதெய்வத்திற்கு அடுத்த மற்ற தெய்வங்கள். நம் குலத்தை காக்கும் கடவுள் சில ரூபங்கள் மூலம் நம் வீட்டிற்கு வரும். அதை சில நிகழ்வுகள் மூலம் அறிந்து கொள்ள முடியும். ஒரு சுப நிகழ்ச்சி பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது நம் குடும்பத்தை சாராத குழந்தை.. பக்கத்து வீட்டு குழந்தை, உறவினர் குழந்தை வீட்டிற்குள் ஓடி … Read more

இந்த திசையில் காலண்டரை மாட்டி வைத்தால் பணம் கோடி கோடியாய் கொட்டும்!

இந்த திசையில் காலண்டரை மாட்டி வைத்தால் பணம் கோடி கோடியாய் கொட்டும்!

இந்த திசையில் காலண்டரை மாட்டி வைத்தால் பணம் கோடி கோடியாய் கொட்டும்! மாதம், கிழமை, நல்ல நேரம், சுப முகூர்த்த தினம், விடுமுறை தினம் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்வதற்காக நம் ஒவ்வொருவர் வீட்டிலும் காலண்டர் மாட்டப்பட்டு இருக்கின்றது. இந்த காலண்டரில் மாதக் காலண்டர், தினக் காலண்டர் என இரு வகைகள் உள்ளது. இந்த இரண்டு காலண்டர்களிலும் சில விஷயங்களை பார்க்க வேண்டியது அவசியம் ஆகும். பொதுவாக மாதக் காலண்டரில் ஏதேனும் ஒரு புகைப்படம் இடம்பெற்றிற்குக்கும். அதன் கீழ் … Read more

ஒரு பொட்டு தங்கம் கூட இல்லையா? அப்போ இதை பண்ணுங்க.. 100 பவுன் தங்கத்திற்கு அதிபதி ஆகலாம்!

ஒரு பொட்டு தங்கம் கூட இல்லையா? அப்போ இதை பண்ணுங்க.. 100 பவுன் தங்கத்திற்கு அதிபதி ஆகலாம்!

ஒரு பொட்டு தங்கம் கூட இல்லையா? அப்போ இதை பண்ணுங்க.. 100 பவுன் தங்கத்திற்கு அதிபதி ஆகலாம்! தங்கம் என்றால் யாருக்கு தான் மோகம் இருக்காது. தங்கத்தை வைத்து தான் இந்த சமூகம் ஒருவரை எடை போடுகிறது. அதுமட்டும் இன்றி ஆபரண தங்கத்தின் டிசைன்களுக்கு முன் அதன் விலை ஏற்றம் மக்களுக்கும் பெரிதாக தெரிவதில்லை. மில்லி கிராம் அளவிற்காவது தங்கத்தை சேர்த்து வைக்க அனைவரும் ஆசைப்பட காரணம்.. அதன் விலை ஏற்றம் தான். அவசரத் தேவைக்கு பணம் … Read more

உங்களிடம் பணம் ஒட்டாமல் போக காரணம் இந்த 5 தவறுகள் தான்!

உங்களிடம் பணம் ஒட்டாமல் போக காரணம் இந்த 5 தவறுகள் தான்!

உங்களிடம் பணம் ஒட்டாமல் போக காரணம் இந்த 5 தவறுகள் தான்! வீட்டில் பணம் தங்காமல் போக நாம் செய்யும் சில தவறுகள் தான் காரணம். இந்த தவறுகளை திருத்திக் கொண்டால் பணம் ஈர்க்கப்பட்டு வாழ்வில் முன்னற்றம் ஏற்படும். *செருப்பு வீட்டு வாசலில் பழுதான செருப்பு, கிழிந்த செருப்பை விட்டு வைக்கக் கூடாது. உபயோகப்படுத்தக் படுத்தக் கூடிய நிலையில் உள்ள செருப்பை மட்டும் வீட்டு வாசலில் வைக்க வேண்டும். இந்த செருப்பை அலங்கோலமாக விடாமல் அடிக்கி வைக்க … Read more

இந்த பொடியில் தீபம் ஏற்றினால் வீடே கோயிலாக மாறிவிடும்..!

இந்த பொடியில் தீபம் ஏற்றினால் வீடே கோயிலாக மாறிவிடும்..!

இந்த பொடியில் தீபம் ஏற்றினால் வீடே கோயிலாக மாறிவிடும்..! கோயில்களில் வீசக் கூடிய தெய்வீக மணம் வீட்டில் வீச வேண்டுமா… அப்போ கீழே கொடுக்கப்பட்டுள்ள தீபப் பொடியை வைத்து விளக்கேற்றவும். இந்த தீபப் பொடி நறுமணம் நிறைந்த ஒன்று. வீட்டில் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கக் கூடியது. வாசனை தீபப் பொடியால் வீட்டில் தெய்வீக சக்தி அதிகரித்து கெட்ட எண்ணங்கள், கண் திருஷ்டி அகலும். தீபப் பொடி தயார் செய்யும் முறை… *பட்டை *கிராம்பு *ஏலக்காய் *கற்கண்டு *பச்சை … Read more

தைப்பூசத்தின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்..!

தைப்பூசத்தின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்..!

தைப்பூசத்தின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்..! தைப்பூசம் தை மாதத்தில் வரக் கூடிய ஒரு விழாவாகும். இந்த விழா முருகப் பெருமானை கொண்டாட உருவானது. இந்த நாளில் பழனி முருகன் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயிலிலும் முருகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். இந்த சிறப்பான நாள் இந்த 2024 ஆம் ஆண்டில் ஜனவரி 25 ஆம் தேதி வருகிறது. அந்த நாளின் காலை 9:15 மணிக்கு மேல் தைப்பூச நட்சத்திரம் துவங்க உள்ளது. இந்த தை … Read more

கடன் தீர்க்கும் செவ்வாய்.. பலன்கள் இதோ..!

கடன் தீர்க்கும் செவ்வாய்.. பலன்கள் இதோ..!

கடன் தீர்க்கும் செவ்வாய்.. பலன்கள் இதோ..! பொதுவாக செவ்வாய் கிழமையில் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளும் நடைபெறுவதில்லை. இதற்கு ஆன்மீகத்தில் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. நகம், முடி வெட்டக் கூடாது… நகை வாங்கக் கூடாது… எந்த ஒரு காரியாயத்தையும் செவ்வாய் அன்று தொடங்க கூடாது என்று சொல்வதை கேள்விப்பட்டு இருப்போம். இந்த வழிமுறையை நாமே கூட பின்பற்றி வருவோம். ஆனால் செவ்வாய் கிழமை சில விஷயங்களுக்கு உகந்த நாள். கடனை முழுமையாக தீர்க்கும் செவ்வாய். செவ்வாய் கிழமை … Read more

விநாயகர் வழிபாடும்.. கிடைக்கும் பலன்களும்..!

விநாயகர் வழிபாடும்.. கிடைக்கும் பலன்களும்..!

விநாயகர் வழிபாடும்.. கிடைக்கும் பலன்களும்..! உலகின் முதற் மூத்தக்கடவுள் விநாயகரை வணங்கினால் சகல நன்மைகளும் கிடைத்து வாழ்க்கை மேன்மேலும் வளர்ச்சி அடைய முடியும். ‘வினை தீர்ப்பவன் விநாயகன்’ என்ற பெயரைக் கொண்டவர். நோய் நொடி இன்றி வாழ வேண்டும் என்றால் விநாயகப்பெருமான் அருள் முழுமையாக கிடைக்க வேண்டும். விநாயகர் சிலை பெரும்பாலும் மரத்தடியில் தான் இருக்கும். மரம் என்றால் நம் நினைவுக்கு வருவது அரச மரம் தான். ஆனால் பிள்ளையார் சிலை அரச மரத்தடியில் மட்டும் அல்ல… … Read more

வாழை நார் திரியில் விளக்கு போட்டால் பணம் மழை போல் கொட்டும்..!

வாழை நார் திரியில் விளக்கு போட்டால் பணம் மழை போல் கொட்டும்..!

வாழை நார் திரியில் விளக்கு போட்டால் பணம் மழை போல் கொட்டும்..! பணத்தின் வரவு அதிகரிக்க.. இவ்வாறு விளக்கு போடுவது நல்லது. தேவைப்படும் பொருட்கள்… *அகல் *மஞ்சள், குங்குமம் *வாழை நார் திரி *பசு நெய் *தாமரை தண்டு திரி இந்த தீபத்தை எந்த கிழமையிலும் ஏற்றலாம். தலைக்கு குளித்து விட்டு வீட்டு பூஜை அறையை சுத்தப்படுத்தி வைக்கவும். அடுத்து பண்ணத்தை அள்ளிக் கொடுக்கும் கடவுள் படங்கள் முன்பு ஒரு அகல் விளக்கை வைத்து மஞ்சள் குங்குமத்தில் … Read more

ஆன்மீகப்படி இவையெல்லாம் செய்ய வேண்டும்.. இவையெல்லாம் செய்யக் கூடாது!

ஆன்மீகப்படி இவையெல்லாம் செய்ய வேண்டும்.. இவையெல்லாம் செய்யக் கூடாது!

ஆன்மீகப்படி இவையெல்லாம் செய்ய வேண்டும்.. இவையெல்லாம் செய்யக் கூடாது! வீட்டில் உள்ள பூஜை அறையில் கடவுள் படங்களை கிழக்கு நோக்கியவாறு வைக்க வேண்டும். கிழக்கு நோக்கி வைக்க முடியவில்லை என்றால் தெற்கை தவிர இதர திசைகளை நோக்கி வைக்கலாம். அதேபோல் கடவுளை வணங்கும் போது தெற்கு பகுதியில் வடக்கு பார்த்தவாறு வணங்கலாம். பூஜை செய்பவர்கள் தென்மேற்கு அல்லது தென்கிழக்கு திசை பார்த்தவாறு பூஜை செய்யக் கூடாது. பணத்தை வாரி வழங்கும் லட்சுமி, குபேரர் ஆகிய கடவுள் படங்களை … Read more