பெற்றோர்களே தெரிந்து கொள்ளுங்கள்.. பெண் பூப்பெய்திய நேரம் வைத்து ஜாதகம் கணிக்கலாமா..?

பெற்றோர்களே தெரிந்து கொள்ளுங்கள்.. பெண் பூப்பெய்திய நேரம் வைத்து ஜாதகம் கணிக்கலாமா..?

பெற்றோர்களே தெரிந்து கொள்ளுங்கள்.. பெண் பூப்பெய்திய நேரம் வைத்து ஜாதகம் கணிக்கலாமா..? பெண் வயதிற்கு வரும் நேரம் ருது ஜாதகம் பெண் மூன்று வகை பிறப்புகளை கொண்டு உள்ளார் என்பார்கள். அதாவது பிறப்பது, பூப்படைவது மற்றும் குழந்தை பெற்றெடுப்பது என மூன்று வகை பிறப்புகள் பெண்ணிற்கு உண்டு என்பார்கள். சில ஜாதகம் கணிப்பவர்கள், பெண் பூப்பெய்திய நேரம் வைத்து ஜாதகம் கணிக்கிறார்கள். அதுவே சரியான முறை என கருத்தும் கூறுகின்றனர். அவர்கள் சொல்படி பார்க்கப்போனால் பெண்ணிற்கு மூன்று … Read more

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை.. நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய மலர்கள் இவை தான்!!

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை.. நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய மலர்கள் இவை தான்!!

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை.. நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய மலர்கள் இவை தான்!! நம்மில் பலருக்கு ரோஜா, மல்லிகை, அரளி உள்ளிட்ட பல மலர்கள் பிடித்தவையா இருக்கிறது. ஆனால் நாம் பிறந்த ராசியின் நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட மலர் என்ன என்பது குறித்து பலருக்கும் தெரியாது. நம் நட்சத்திரத்திற்குரிய மலரை அறிந்து அதை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 27 நட்சத்திரக்காரர்களுக்கு உரிய மலர்கள்:- 1)அஸ்வினி – உங்களுக்கான மலர் ‘சாமந்தி’. 2)பரணி – … Read more

பாவம் முதல் ஆயுள் விருத்தி வரை.. இந்த தானங்கள் செய்தால் இத்தனை நன்மைகளை பெற முடியுமா?

பாவம் முதல் ஆயுள் விருத்தி வரை.. இந்த தானங்கள் செய்தால் இத்தனை நன்மைகளை பெற முடியுமா?

பாவம் முதல் ஆயுள் விருத்தி வரை.. இந்த தானங்கள் செய்தால் இத்தனை நன்மைகளை பெற முடியுமா? எந்த தானம் செய்தால் எந்த நன்மையை பெற முடியும் என்பது குறித்த தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. **தீப தானம் – முன்னோர்களின் ஆசிகள் கிட்டும். **நெய் தானம் – பிணிகள் நீங்கும். **பால் தானம் -துன்பங்கள் விலகும். **தேன் தானம் – புத்திர பாக்கியம் கிட்டும். **பூமி தானம் – பிறவா நிலை உண்டாகும். **பழங்கள் தானம் – … Read more

வாழ்வில் முன்னேற 12 ராசிக்காரர்களின் மந்திரம் இதோ!! உங்கள் ராசிக்கான மந்திரம் இது தான்.. செக் பண்ணிக்கோங்க!!

வாழ்வில் முன்னேற 12 ராசிக்காரர்களின் மந்திரம் இதோ!! உங்கள் ராசிக்கான மந்திரம் இது தான்.. செக் பண்ணிக்கோங்க!!

வாழ்வில் முன்னேற 12 ராசிக்காரர்களின் மந்திரம் இதோ!! உங்கள் ராசிக்கான மந்திரம் இது தான்.. செக் பண்ணிக்கோங்க!! நம் வாழ்க்கையில் பணம், செல்வம், கல்வி, வேலை உள்ளிட்ட எதில் முன்னேற்றம் காண நினைத்திலும் அதற்கு விடா முயற்சியோடு சில ஆன்மீக வழிகளை கடைபிடிப்பது அவசியம் ஆகும். அந்த வகையில் உங்கள் வாழ்வில் முன்னேற 12 ராசிக்காரர்களுக்கு உரிய மந்திரங்கள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதை தினமும் சொல்லி வர விரைவில் நல்ல பலனைக் கண்கூடாக காண முடியும். … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட நிறம் மற்றும் எண் எதுவென்று தெரியுமா?

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட நிறம் மற்றும் எண் எதுவென்று தெரியுமா?

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட நிறம் மற்றும் எண் எதுவென்று தெரியுமா? நாம் பிறந்த ராசியின் நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட நிறம் மற்றும் எண் என்ன என்பது குறித்து பலருக்கும் தெரியாது. நம் நட்சத்திரத்திற்குரிய நிறம் மற்றும் எண் அறிந்து அதை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 1)மேஷம் ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கான அதிஷ்ட நிறம் ‘சிவப்பு’ மற்றும் அதிஷ்ட எண் ‘9(ஒன்பது)’ ஆகும். 2)ரிஷப ராசியினர் – … Read more

குலதெய்வ கோயிலுக்கு போகும் போது இந்த 2 பொருட்களை வாங்கி சென்றால் உங்களுடைய குடும்பம் எப்போதும் சீரும் சிறப்போடு மகிழ்ச்சியாக இருக்கும்..!!

குலதெய்வ கோயிலுக்கு போகும் போது இந்த 2 பொருட்களை வாங்கி சென்றால் உங்களுடைய குடும்பம் எப்போதும் சீரும் சிறப்போடு மகிழ்ச்சியாக இருக்கும்..!!

குலதெய்வ கோயிலுக்கு போகும் போது இந்த 2 பொருட்களை வாங்கி சென்றால் உங்களுடைய குடும்பம் எப்போதும் சீரும் சிறப்போடு மகிழ்ச்சியாக இருக்கும்..!! குல தெய்வ கோயிலுக்கு செல்வது என்பது ஒரு குடும்பத்தில் மிக முக்கியமான ஒரு விஷயம் ஆகும். ஒரு நல்ல காரியம் எந்த தடைகளும் இல்லாமல் வெற்றியாக வேண்டும் என்றால் உங்கள் குலதெய்வத்தை வணங்கிவிட்டு செய்வது என்பது நல்லது. அதேபோல் உங்களுடைய குடும்பம் எப்போதும் சீரும் சிறப்போடு மகிழ்ச்சியாக இருக்க குலதெய்வ கோயிலுக்கு போகும் போது … Read more

உங்கள் வீட்டிற்கு வந்த உறவினர்களிடம், விருந்தினர்களிடம்.. சொல்ல மற்றும் காண்பிக்கக் கூடாதவை!!

உங்கள் வீட்டிற்கு வந்த உறவினர்களிடம், விருந்தினர்களிடம்.. சொல்ல மற்றும் காண்பிக்கக் கூடாதவை!!

உங்கள் வீட்டிற்கு வந்த உறவினர்களிடம், விருந்தினர்களிடம்.. சொல்ல மற்றும் காண்பிக்கக் கூடாதவை!! காண்பிக்கக் கூடாதவை:- 1.பூஜை அறை / பூஜை சாமான்கள் 2.தாலி செயின் 3.உங்கள் நகைகள் 4.உங்கள் புடவைகள் / துணிமணிகள் 5.பணப் பெட்டி (ஏதாவது வாங்க வேண்டி இருக்கும் போது அவர்கள் முன் பணப் பெட்டியில் இருந்து பணம் எடுக்கக் கூடாது) சொல்லக் கூடாதவை:- 1.வருமானம் 2.சேமிப்பு பற்றிய தகவல் 3.நகை, பணம், சீட்டு சேமிப்பு பற்றிய தகவல் 4.பிள்ளைகளின் மதிப்பெண் 5.கணவன், மனைவியின் … Read more

உங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க எளிய வழிகள்!!

உங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க எளிய வழிகள்!!

உங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க எளிய வழிகள்!! தீர்வு 1: அஞ்சறைப் பெட்டியில் கண்டிப்பாக ஏதாவது ஓர் ரூபாய் தாளை மறைத்து வைத்து சேமித்துக் கொண்டே வர வேண்டும். முக்கியமாக நட்சத்திர சோம்பு உள்ள டப்பாவில் பணத்தை சேமித்து கொண்டே வரவும். அது மட்டும் அல்லாமல் நட்சத்திர சோம்பை பணம் வைக்கும் இடத்தில், பர்ஸில், ஹாண்ட் பாகில் போட்டு வைத்து மாதம் ஒருமுறை மாற்றவும். பழையதை கால் படாத இடத்தில் போட்டு விடவும். இவ்வாறு … Read more

பண மழையில் நனைய ஆசையா? அப்போ இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்யுங்கள்!!

பண மழையில் நனைய ஆசையா? அப்போ இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்யுங்கள்!!

பண மழையில் நனைய ஆசையா? அப்போ இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்யுங்கள்!! ஒரு சிறிய வெள்ளி நாணயம் எடுத்து ஒரு சிறிய பர்ஸ் அல்லது கவரில் போட்டு உங்கள் தலையணைக்குள் வைத்துப் படுத்து உறங்கவும். நாணயம் இல்லாதவர்கள் 1 கிராம் வெள்ளி நாணயத்திற்கு உரிய பணத்தை வியாழக் கிழமை மதியம் 1 – 1.30 மணிக்குள் ஒன்று வாங்கி இதேபோல் செய்யுங்கள். காலையில் தூங்கி எழுந்ததும் வீட்டில் உள்ள ஜன்னல்களை சிறிது நேரமாவது முழுமையாக திறந்து … Read more

உங்கள் வாழ்வில் வெற்றியைக் காண 1 மாதம் மட்டும் இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!!

உங்கள் வாழ்வில் வெற்றியைக் காண 1 மாதம் மட்டும் இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!!

உங்கள் வாழ்வில் வெற்றியைக் காண 1 மாதம் மட்டும் இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!! ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம், வெற்றியை காண ஆர்வம் ஆசை இருக்கும். அதற்காக நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவோம். ஆனால் இந்த முயற்சியோடு சில ஆன்மீக வழிகளை பின்பற்றினால் 1 மாதத்தில் நிச்சயம் நல்ல பலனைக் காண முடியும். காலையில் கண் விழிக்கும் பொழுது முதலில் உங்கள் உள்ளங்கையை பார்த்து “அம் பகவ ஹ” என்று மூன்று முறை சொல்லவும். … Read more