தெரிந்து கொள்ளுங்கள்… பெண்கள் சாஸ்திரப் படி செய்யக் கூடாதவைகள்!!

தெரிந்து கொள்ளுங்கள்... பெண்கள் சாஸ்திரப் படி செய்யக் கூடாதவைகள்!!

தெரிந்து கொள்ளுங்கள்… பெண்கள் சாஸ்திரப் படி செய்யக் கூடாதவைகள்!! *பெண்கள் நிலத்தை கால் விரலால் கீரக் கூடாது. *பெண்கள் வாயிற்படிக்கு நேராக படுக்கக் கூடாது. *நீரில் தன் நிழலைப் பார்க்கக் கூடாது. *எண்ணெய் தேய்த்துக் கொண்டதும் தலை விரி கோலமாக இருத்தல் கூடாது. *குளிப்பதற்காக தலையில் எண்ணெய் வைத்திருக்கும் போது யாரையும் வழியனுப்பக் கூடாது. அதேபோல் சாப்பிடவும் கூடாது. *யாரும் சாப்பிடும் பொழுது விளக்கை அணைக்கக் கூடாது. *வீட்டில் உள்ளவர்கள் வெளி ஊர்களுக்கு சென்று இருக்கும் பொழுது … Read more

திருமணத் தடை விலகி விரைவில் திருமண யோகம் கூடி வர இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

திருமணத் தடை விலகி விரைவில் திருமண யோகம் கூடி வர இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

திருமணத் தடை விலகி விரைவில் திருமண யோகம் கூடி வர இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! திருமண யோகம் கூடி வர மாப்பிளை தேடும் பெண் செய்ய வேண்டியவை: தேவையான பொருட்கள்:- *அகல் விளக்கு – 2 *மருதாணி இலை – 2 *மஞ்சள் திரி – 1 *நல்லெண்ணெய் – தேவையான அளவு பரிகாரம் செய்யும் முறை… வியாழக் கிழமை வீட்டை துடைத்து விட்டு வெள்ளிக்கிழமை அதிகாலையில் தலைக்கு குளித்து கொள்ளவும். பின்னர் புதிதாக வாங்கிய … Read more

பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!! 100% பலன் உண்டு!!

பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!! 100% பலன் உண்டு!!

பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!! 100% பலன் உண்டு!! நவீன உலகில் எவ்வளவு சம்பாதித்தாலும் ஏதோ ஒரு வழியில் அவை செலவாகி விடுகிறது என்று ஆதங்கப்பட்டு கொண்டிருக்கும் நபர்கள் சில ஆன்மீக வழி முறைகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் வீட்டில் பணக் கஷ்டம் நீங்கி அதன் வரவு அதிகரிக்க வீட்டு பூஜை அறையில் தினமும் லட்சுமி குபேர விளக்கேற்றி வழிபட வேண்டும். இப்படி செய்வதால் நமக்கு ஏற்படும் செலவுகள் குறைந்து வரவு அதிகரிக்கும். … Read more

உங்கள் வாழ்வில் வெற்றி மற்றும் அதிர்ஷ்டம் கிடைக்க இந்த மந்திரத்தை சொல்லுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

உங்கள் வாழ்வில் வெற்றி மற்றும் அதிர்ஷ்டம் கிடைக்க இந்த மந்திரத்தை சொல்லுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

உங்கள் வாழ்வில் வெற்றி மற்றும் அதிர்ஷ்டம் கிடைக்க இந்த மந்திரத்தை சொல்லுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!! நம் வாழ்வில் வெற்றி, அதிர்ஷ்டம் கிடைப்பது என்பது எளிய காரியம் அல்ல. அதற்கு விடா முயற்சி என்பது மிகவும் முக்கியம். அந்த விடா முயற்சியுடன் சில ஆன்மீக வழிகளை பின்பற்றினால் விரைவில் நாம் தொடங்கவுள்ள காரியம் வெற்றி மற்றும் அதிர்ஷ்டத்தில் முடியும். வாழ்வில் வெற்றி மற்றும் அதிர்ஷ்டம் கிடைக்க எளிய மந்திரம்:- இரண்டு சக்தி வாய்ந்த தெய்வங்களின் அருட் கடாக்ஷம் … Read more

தீபாவளி தினத்தன்று பூஜை அறையில் இந்த பொருளை வைத்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும்!!

தீபாவளி தினத்தன்று பூஜை அறையில் இந்த பொருளை வைத்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும்!!

தீபாவளி தினத்தன்று பூஜை அறையில் இந்த பொருளை வைத்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும்!! *பூஜை அறையில் வெள்ளி நாணயம் ஒன்றை வைத்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும். வெள்ளி நாணயம் லட்சுமி தாயாரின் பிறந்த வீட்டு பொருளாக பார்க்கப்படுகிறது. இதை பூஜை அறையில் வைக்கும் பொழுது லட்சுமி தாயாரின் அனுகிரகம் முழுவதும் கிடைத்து வீட்டில் செல்வ வளம் பெருகும். *தீபாவளி தினத்தன்று வீட்டு பூஜை அறையில் லட்சுமி தாயாரின் பாதங்களை வைத்து வழிபட்டால் வீட்டில் நேர்மறை … Read more

வீட்டில் செல்வம் நிலைத்து இருக்க இதை மட்டும் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

வீட்டில் செல்வம் நிலைத்து இருக்க இதை மட்டும் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

வீட்டில் செல்வம் நிலைத்து இருக்க இதை மட்டும் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!! 1)வீட்டின் கதவு மற்றும் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகள் வீட்டிற்குள் வராது. வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். 2)பூஜை அறையில் கடவுள் படங்களுக்கு தினந்தோறும் பூக்களை படைக்க வேண்டும். 3)வாரத்திற்கு இருமுறையாவது வீடு மற்றும் பூஜை அறையை கழுவி சுத்தம் செய்யும் பழக்கத்தை கொண்டிருக்க வேண்டும். 4)தினமும் எழுந்த உடன் முதலில் உங்கள் உள்ளங்கைகள் அல்லது குழந்தையின் … Read more

உங்கள் வீட்டில் பணக் கஷ்டம் நீங்கி பண வரவு அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்கள்!!

உங்கள் வீட்டில் பணக் கஷ்டம் நீங்கி பண வரவு அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்கள்!!

உங்கள் வீட்டில் பணக் கஷ்டம் நீங்கி பண வரவு அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்கள்!! இன்றைய காலகட்டத்தில் பணத் தேவை இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. பணம் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை. இன்றைய காலத்தில் வீட்டு செலவுகளை பார்த்துக் கொண்டு சேமிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. சம்பாதிக்கும் பணம் தான் ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது என்றால் சேமிக்கும் கொஞ்ச நஞ்ச பணமும் அதேபோல் செலவாகி விடுகிறது என்ற ஆதங்கமும், வருத்தமும் நம்மில் பலருக்கும் … Read more

வீட்டில் நிம்மதி இல்லை என்று வருந்துபவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்!!

வீட்டில் நிம்மதி இல்லை என்று வருந்துபவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்!!

வீட்டில் நிம்மதி இல்லை என்று வருந்துபவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்!! நம்மில் பலர் நிம்மதி இல்லாமல் கஷ்டப் படுகிறோம். வீட்டில் சண்டை, பணக் கஷ்டம், கடன் பிரச்சனை, வேலை இல்லாமை, குறைந்த வருமானம் உள்ளிட்டவைகளால் நிம்மதி இன்றி தவித்து வருகிறோம். இதற்கு ஆன்மீக வழியில் சிறந்த தீர்வு இருக்கிறது. பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள்:- *கண்ணாடி கிண்ணம் *நன்னாரி பவுடர் *பச்சைக் கற்பூரம் *கல் உப்பு *ஏலக்காய் *கருப்பு … Read more

உங்கள் வீட்டில் அள்ள அள்ள குறையாத அளவிற்கு செல்வம் சேர எளியப் பரிகாரம்!!

உங்கள் வீட்டில் அள்ள அள்ள குறையாத அளவிற்கு செல்வம் சேர எளியப் பரிகாரம்!!

உங்கள் வீட்டில் அள்ள அள்ள குறையாத அளவிற்கு செல்வம் சேர எளியப் பரிகாரம்!! நம் அனைவருக்கும் பணம் மற்றும் நகைகள் முக்கியமான ஒன்றாகி விட்டது. அவசர காலத்தில் நமக்கு யாரும் உதவ முன் வர மாட்டார்கள். நாம் சேர்த்து வைத்த நகை, பணம் தான் கைகொடுக்கும். அப்படி இருக்கையில் இவை எப்பொழுதும் வீட்டில் நிலைத்து இருக்க சில வழிகளை கடைபிடிப்பது அவசியம். நம் வீட்டில் செல்வம் பெருகி நிலைத்து இருப்பதை யாராலும் தடுக்க முடியாது. செல்வம் பெருகி … Read more

கடன் தீர்ந்து பணம் சேர வேண்டுமா? அப்போ மஞ்சள் + குங்குமம் பரிகாரம் செய்து பாருங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!!

கடன் தீர்ந்து பணம் சேர வேண்டுமா? அப்போ மஞ்சள் + குங்குமம் பரிகாரம் செய்து பாருங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!!

கடன் தீர்ந்து பணம் சேர வேண்டுமா? அப்போ மஞ்சள் + குங்குமம் பரிகாரம் செய்து பாருங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!! பரிகாரம் 01: தேவையான பொருட்கள்:- *மஞ்சள் தூள் *குங்குமம் பரிகாரம் செய்யும் முறை… ஒவ்வொரு வாரமும் வியாழக் கிழமை அன்று 1 பாக்கெட் குங்குமம் மற்றும் 1 பாக்கெட் மஞ்சள் தூள் வாங்கி வீட்டு பூஜை அறையில் வைக்கவும். மறுநாள் வெள்ளிக்கிழமை காலையில் அருகில் உள்ள எதாவது ஒரு அம்மன் கோயிலுக்கு சென்று அந்த மஞ்சள், … Read more