கிரிக்கெட் போட்டியில் இன்றும் எவராலும் முறியடிக்க முடியாத சாதனை !!

கிரிக்கெட் போட்டியில் இன்றும் எவராலும் முறியடிக்க முடியாத சாதனை !!

கிரிக்கெட் போட்டியில் பல சாதனைகள் நடத்தியிருந்தாலும், ஒரே பந்தில் 286 ரன்கள் எடுக்கப்பட்ட சாதனையை இன்னும் முறியடிக்க சாதனையாக இருக்கிறது. கடந்த 1894-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியா அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது. நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் களமிறங்கிய விக்டோரியா அணி எதிர்கொண்ட முதல் பந்தை தூக்கி அடித்தில் பந்து மைதானத்தின் மரத்தின் கிளைகளில் சிக்கியது. இதனைத் தொடர்ந்து வீரர்கள் ரன் எடுக்க … Read more

கரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணை கொலை செய்ய முடிவு !!

கரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணை கொலை செய்ய முடிவு !!

கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலியா கடற்பகுதியில் ஒதுங்கிய திமிங்கலங்களை கருணை கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள டால்மியா கடற்கரை பகுதியில், கடந்த சில நாட்களாக 500 நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரையொதுங்கி வருகின்றனர்.அவற்றினை பாதுகாக்கும் முயற்சியில் தன்னார்வலர்கள் பலர் மூலம் மீட்பதும், கடலுக்குக் கொண்டு சென்று விடுவதும் ,தண்ணீரை மேல் ஊற்றி ஈரப்பதத்துடன் வைப்பது போன்ற பணிகளை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக சுமார் 500-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய … Read more

பிக் பேஷ் லீக்கில் வேற அணிக்கு விளையாட இருக்கும் ஆல்ரவுண்டர் கிறிஸ்டியன்

பிக் பேஷ் லீக்கில் வேற அணிக்கு விளையாட இருக்கும் ஆல்ரவுண்டர் கிறிஸ்டியன்

இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறுவது போலவே பல நாட்டிலும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக் போட்டிகள் நடதபடுகின்றன. அந்த லீக்கில் ஆல்ரவுண்டர் டான் கிறிஸ்டியன் மெல்போர்ன் அணிக்காக விளையாடி வந்தார். ஆனால் இந்த முறை சிட்னி சிக்ஸர் அணியில் விளையாட இருக்கிறார். அவர் அறிமுகமான போது நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த நிலையில் அவர் சிக்ஸர் அணியுடன் விளையாட இருப்பது  நான்காவது அணி ஆகும்.  

கைதியால் காவல்துறைக்கு வந்த சோதனை

கைதியால் காவல்துறைக்கு வந்த சோதனை

ஆஸ்திரேலியாவில் 32 வயது ஆண் கைதுசெய்யப்படும்போது காவல்துறை வாகனத்தால் மோதப்பட்டு தலையில் உதைக்கப்பட்டதால் சுயநினைவை இழந்தார். தற்போது மெல்பர்னில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். மனநலப் பிரச்சினைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆண்  தப்பிக்க முயன்றதால் மருத்துவ ஊழியர்கள் காவல்துறையை  அழைத்தனர். காவல்துறை அதிகாரிகள் அளவுக்கு அதிகமான வன்முறையைப் பயன்படுத்தியதாக அவரின்  தந்தை கூறினார். அதன் தொடர்பில், தனிப்பட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார் அவர். அவரைக் கட்டுப்படுத்த அந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது. … Read more

தொடர் வெற்றியை தக்கவைக்குமா இங்கிலாந்து அணி?

தொடர் வெற்றியை தக்கவைக்குமா இங்கிலாந்து அணி?

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மான்செஸ்டர் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது. இதனால் நாளை போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏன் என்றால் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இரு அணிகளுக்கு இடையே நடக்கும் ஒருநாள் தொடரை இதுவரை இழந்ததே இல்லை. மேலும் 1972 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் பரம எதிரிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த … Read more

ஸ்டீவ் ஸ்மித் நிலைத்தடுமாறி கீழே விழுந்தாரா?

ஸ்டீவ் ஸ்மித் நிலைத்தடுமாறி கீழே விழுந்தாரா?

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்காக நேற்று ஆஸ்திரேலியா வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித்தை பவுன்சர் பந்து தலையில் பலமாக தாக்கியது. இதனால் ஸ்டீவ் ஸ்மித் நிலைத்தடுமாறினார். உடனே அவருக்கு மூளையதிர்ச்சி பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை எனத் தெரியவந்தது. என்றாலும் முன்னெச்சரிக்கை காரணமாக இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் … Read more

உச்சத்தை எட்டிய சீன – ஆஸ்திரேலிய மோதல்

உச்சத்தை எட்டிய சீன - ஆஸ்திரேலிய மோதல்

ஆஸ்திரேலியா-சீனா இடையே கொரோனா வைரஸ் தொடங்கி பல விவகாரங்களில் பிரச்னை நீடித்து வருகிறது.  சீனாவின் அரசு ஊடகமான சிஜிடிஎன் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தில் ஷேங் லி என்ற பெண் செய்தித்தொகுப்பாளராக செயல்பட்டுவந்தார். இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். இவர் தொகுத்து வழங்கும் செய்தியை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வேறு ஒருவர் தொகுத்து வழங்கி வந்தார். மேலும், ஷேங் லி எங்கு சென்றார் என்ற தகவல் வெளிவராமல் இருந்தது. கைது செய்யப்பட்ட ஷேங் லி-யை விடுதலை செய்யவேண்டும் என ஆஸ்திரேலியா தரப்பில் … Read more

டோனியை பற்றி பேட் கம்மின்ஸ் இப்படி கூறினாரா?

டோனியை பற்றி பேட் கம்மின்ஸ் இப்படி கூறினாரா?

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. டேவிட் வார்னர் 58 ரன்களும், பிஞ்ச் 46 ரன்கள் அடித்தாலும் ஆஸ்திரேலியா 2 ரன்னில் தோல்வியடைந்தது. மார்கஸ் ஸ்டாய்னிஸ் 18 பந்தில் 23 ரன்கள் அடித்தாலும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. 9 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆஸ்திரேலிய அணியின் துணைக் … Read more

முடக்கநிலையை எதிர்த்துப் போராடும் மக்கள்

முடக்கநிலையை எதிர்த்துப் போராடும் மக்கள்

உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. இந்த வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அனைத்து நாடுகளிலும் பாதி சேவைகள் முடக்கத்தில் உள்ளன. அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா நோய்ப்பரவலை முன்னிட்டு விதிக்கப்பட்ட முடக்கநிலையை எதிர்த்துப் போராடியோரைக் … Read more

தன்னுடைய குடும்பம்தான் முக்கியம் ஐபிஎல் இல்லை

தன்னுடைய குடும்பம்தான் முக்கியம் ஐபிஎல் இல்லை

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகியுள்ளார். இதுகுறித்து கேன் ரிச்சர்ட்சன் பேசும்போது ‘‘ஐபிஎல் லீக் போன்ற சிறந்த தொடரில் இருந்து விலகுவது கடினமான ஒன்று. உலகின் தலைசிறந்த லீக்குகளில் ஒன்று ஐபிஎல். முதல் குழந்தை பிறக்க இருப்பதால் வீட்டில் சவால்கள் நிறைந்துள்ளன. குழந்தை பிறக்கும் நேரத்தில் வீட்டில் இல்லாமல் இருக்கும் ரிஸ்க்கை எடுக்க விரும்பவில்லை. ஐபிஎல் போட்டியை தவற விடுவது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால், … Read more