வெள்ளை முடி வந்து விட்டதா கவலை வேண்டாம்!! இந்த எண்ணெயை தடவினால் போதும்!!

வெள்ளை முடி வந்து விட்டதா கவலை வேண்டாம்!! இந்த எண்ணெயை தடவினால் போதும்!!

வெள்ளை முடி வந்து விட்டதா கவலை வேண்டாம்!! இந்த எண்ணெயை தடவினால் போதும்!! நம் வெள்ளை முடியை நிரந்தரமாக கருப்பாக்க ஒரு ஈஸியான வழிமுறையை இங்கு பார்ப்போம். நம் முடியை கருப்பாக்க செயற்கையான முறையில் நிறைய செய்கிறோம் அதனால் முடி கொட்டுதல், முடி வறண்டு காணப்படுதல், பொடுகு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே இயற்கையான முறையில் நரைமுடி கருப்பாக ஒரு வழிமுறையை இங்கு தெரிந்து கொள்ளலாம். இந்த ரெமிடிக்காக நான்கு பாதாம் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். … Read more

வெரிகோஸ் வெயின் பிரச்சனைக்கு இந்த 1 மருத்துவம்தான் 100% தீர்வளிக்கும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

வெரிகோஸ் வெயின் பிரச்சனைக்கு இந்த 1 மருத்துவம்தான் 100% தீர்வளிக்கும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

வெரிகோஸ் வெயின் பிரச்சனைக்கு இந்த 1 மருத்துவம்தான் 100% தீர்வளிக்கும்!! உடனே ட்ரை பண்ணுங்க!! வெரிகோஸ் வெயின் வெரிகோஸ் வெயின் நோயின் பாதிப்பை நாம் பலரும் பார்த்திருப்போம். இது ஏற்படக் காரணம் பல உண்டு. ஒருவர் அதிக உடல் எடையுடன் இருப்பது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்று வேலை செய்வது போன்று பல காரணங்கள் உள்ளது. இதனால் நரம்புகளில் புடைப்புகள் ஏற்படுகின்றது. நரம்பு புடைப்பு ஏற்படுவதால் இரத்த ஓட்டம் தடைபட்டு நரம்பு முடிச்சுகள் சுருண்டு கொள்கிறது. … Read more

Wow..உடலை கவர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க ! இந்த டிப்ஸ் பாருங்கள் !

Wow..to keep the body sexy and healthy! Check out these tips!

Wow..உடலை கவர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க ! இந்த டிப்ஸ் பாருங்கள் ! அபியங்கா என்பது ஆயுர்வேத மசாஜ் பயிற்சி மற்றும் தினசரி சடங்காகும். இதனை சிநேகனா என்று அழைக்கப்படுகிறது. இது உடலின் அமைப்பு, அழகு, செரிமானம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு இந்த ஆயுர்வேதம் முக்கிய பங்கு வகிக்கிறது.வாத கோளாறு, தாகமாக இருக்கும் போது, உலர்ந்த தோல் முடி மற்றும் நகங்கள் வறட்சி, உடல் பலவீனமான உணர்வு, மூட்டு வலி, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் அல்லது சமநிலையின்மை … Read more

லேகியதுக்கு அரசு அனுமதி! கொரோனா குணமாகும் என அறிவிப்பு!

Government permission to write! Notice that the corona is healed!

லேகியதுக்கு அரசு அனுமதி! கொரோனா குணமாகும் என அறிவிப்பு! கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் இந்தியாவில் அதிக அளவு பாதிப்புகளையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது.இதற்கு மத்திய மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், தற்போது தடுப்பூசிக்கு அனுமதியும், முழு ஊரடங்கும் அமல் படுத்தி உள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில், நெல்லூர் மாவட்டத்தில், கிருஷ்ணபட்டினம் முத்துகூறு கிராமத்தை சேர்ந்தவர், போகினி ஆனந்தையா என்பவர், பல ஆண்டுகளாக மக்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடப்பட்டது. … Read more