பாபா படத்தின் டிரைலர் வெளியானது…

பாபா படத்தின் டிரைலர் வெளியானது...

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான பாபா திரைப்படம், ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் வரும் 12 ஆம் தேதி மீண்டும் திரையில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் புதிய டிரைலர் ‘கதம் கதம்’ வசனத்துக்கு பதிலாக ஐம் கம்மிக் என்ற வசனத்துடன் வெளியாகி உள்ளது. ரீ-ரிலீசுக்காக படத்தில் புதிய வசனங்களை சேர்த்துள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ஐம் கம்மிக் என்ற வசனத்துடன் டிரைலர் வெளியானது. நவீன … Read more

பாலியல் புகாரால் தலைமறைவான பாபா! அதிரடி காட்டிய போலீசார்!

Baba hidden in sexual harassment complaint! Police in action!

பாலியல் புகாரால் தலைமறைவான பாபா! அதிரடி காட்டிய போலீசார்! பாபா என்ற பெயர் வைத்தாலே அப்படித்தான் இருப்பார்கள் போல. பாபா என்ற பெயரில் தான் பல போலி சாமியார்கள் போலிசாரிடம் சிக்கியுள்ளனர். அவர்கள் குறிப்பாக ஏதோ ஒரு இடத்தில் ஆஸ்ரமத்தை ஆரம்பித்து நான் பாபா என்றும் எனக்கு கடவுளின் அருள் பரிபூரணமாக இருக்கிறது. வாருங்கள் உங்களுக்கு மருந்து தருகிறேன் என்று கூறினால், போதும் நமது மக்களும் அவர்களிடம் படையெடுத்து செல்கின்றனர். அப்படி பீகார் மாநிலத்தில் மிதாபூரில், உள்ள … Read more

“பாபா” என்றாலே பிரச்சனை தான்! அடுத்த சாமியாரின் லீலைகள்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஐந்து பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் கைதாகியுள்ளார். முறையான விவாகரத்து எதுவும் பெறாமல் 5 பெண்களை திருமணம் செய்த அனுஜ் சேட்டன் கத்திரியா என்ற போலி சாமியார் கைதாகியுள்ளார். உத்திரப்பிரதேசத்தில் இப்பொழுது முதல்வர் யோகி ஆதித்யாநாத் என்ற தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள கான்பூர் என்ற நகரில் பாபா என தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் ஒரு போலி சாமியார் 2005ஆம் ஆண்டு மெயின் புரி என்ற மாவட்டத்தை … Read more

பாபா செய்த லீலை! பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

Leela made by Baba! What a miserable situation for a woman!

பாபா செய்த லீலை! பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! ராஜஸ்தானில் பாபா சன்யாசி என்பவரால் தொடங்கப்பட்ட முகுந்த்புரா என்ற ஆசிரமம் உள்ளது.இது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை யடுத்த பங்கரோட்டா என்ற இடத்தில் உள்ளது. இந்த இடத்திற்கு தினமும் 100 பேர் வந்து செல்வது வாடிக்கையான நிலையில், அந்த ஆஸ்ரமம், தற்போது பாபாவின் மகனான யோகிராம் மேத்தாவினால் நடத்தப்படுகிறது. இந்நிலையில் யோகிராம் மீது ஒரு பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அதில் 25 வருடங்களாக ஒரு பெண் அந்த … Read more