மூன்றே துளிகளில் முகம் ஜொலிக்க இந்த ஒரு பொருள் போதும்!!

மூன்றே துளிகளில் முகம் ஜொலிக்க இந்த ஒரு பொருள் போதும்!! நம் சருமம் பருக்கள் மருக்கள் வெயில், அலர்ஜி முதலியவற்றால் தினமும் பாதிக்கப்படுகிறது. ஆண்கள் பெண்கள் இருவருக்குமே நாம் பயன்படுத்தக்கூடிய ரசாயன பொருள்களாலும் வெப்பத்தினாலும் சரும பிரச்சனை அதிகமாக வருகிறது. இந்த பிரச்சினையை சரி செய்ய நாம் திரும்பவும் செயற்கையான முறையே தேர்ந்தெடுக்கிறோம் ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் இதற்கெல்லாம் சரி செய்யக்கூடிய ஒரு ஆயுர்வேதிக் மருந்தை கண்டுபிடித்து வைத்துள்ளனர். குங்குமாதி தைலம் என்று … Read more

இதை போட்ட 10 நிமிடத்தில் ஒற்றை தலைவலி பறந்து போகும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

ஒற்றை தலைவலி என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும். இது நரம்பியல் தொடர்பான ஒரு நோய் ஆகும். இது அதிகரிக்கும் போது குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படுகிறது. இது பெரும்பாலும் பெண்களுக்கே ஏற்படுகிறது. இந்த ஒற்றை தலைவலியானது 4 மணி நேரம் முதல் அதிகபட்சமாக 72 மணி நேரம் நீடிக்க கூடியது. இந்த ஒற்றை தலைவலி எதற்கு வருகிறது என்பதற்கான உறுதியான காரணம் தெரியவில்லை. இந்த ஒற்றை தலைவலியை போக்குவதற்கு எளிய வைத்திய முறையை பார்க்கலாம். … Read more

இதை செய்தால் பார்வை மங்கள் மற்றும் பார்வை குறைபாடு அறவே வராது!!

நம் உடலில் கண்கள் என்பது மிக மிக முக்கியமான ஒரு உறுப்பாகும். கண்களில் ஏற்படும் பாதிப்பானது நம்மை சோர்வடைய செய்து விடும். நாம் எந்த ஒரு விசயத்தை செய்வதற்கும் கண் பார்வை இன்றியமையாததாக உள்ளது. பார்வையின்றி எந்த ஒரு செயலையும் நம்மால் செய்யமுடியாது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கண்களை நாம் பாதுகாப்பது இல்லை. டிவி, செல்போன், கம்யூட்டர், லேப்டாப் போன்றவற்றில் மூழ்கி கண்களுக்கு சோர்வையும், பார்வையில் குறைப்பாட்டையும் ஏற்படுத்துகிறோம். கண்பார்வை மங்குதல், கண் புரை, கண் உலர்தல், … Read more