இத்தனை அரசு ஊழியர்களை ஒரே நேரத்தில் பணியிலிருந்து நீக்குவதா.. அநீதி இழைக்கும்தமிழக அரசு – பாமக நிறுவனர் காட்டம்!!

இத்தனை அரசு ஊழியர்களை ஒரே நேரத்தில் பணியிலிருந்து நீக்குவதா.. அநீதி இழைக்கும்தமிழக அரசு - பாமக நிறுவனர் காட்டம்!!

இத்தனை அரசு ஊழியர்களை ஒரே நேரத்தில் பணியிலிருந்து நீக்குவதா.. அநீதி இழைக்கும்தமிழக அரசு – பாமக நிறுவனர் காட்டம்!! தமிழக அரசானது சில நாட்களுக்கு முன்பு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் மாவட்ட அலுவலர்கள் என தொடங்கி வட்டார பல அலுவலர்கள் வரை கிட்டத்தட்ட 560 பேரை பணி நீக்கம் செய்தது. இவர்களுக்கும் மாறாக புதிய ஆட்களை பணி நியமனம் செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இவ்வாறு புதிய ஆட்களை நியமிப்பதால் முன்பு வேலை புரிந்தவர்களுக்கு … Read more

மத்திய அரசு வைக்கும் நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது!! அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை! 

மத்திய அரசு வைக்கும் நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது!! அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை! தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு புதிதாக ஐந்து நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்கு முயற்சி செய்து வருவதாகவும் அதற்கு தமிழக அரசு எந்த அனுமதியும் தராமல் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில் புதிய சுரங்கம் அமைக்கப்பட்டால் காவிரி டெல்டா படுகைகள் பாலைவனம் போல ஆகிவிடும் ஏற்கனவே … Read more

இந்தியாவிலே மிகவும் மோசமாக செயல்படுவது தமிழக தகவல் ஆணையம் தான் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்!!  

The Tamil Nadu Information Commission is the worst functioning in India - BAMA Chief Anbumani Ramadoss!!

இந்தியாவிலே மிகவும் மோசமாக செயல்படுவது தமிழக தகவல் ஆணையம் தான் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்!! தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் பலர் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் தற்பொழுது அதற்கு இணையாக ஆட்களை நியமிக்காமல் குறைந்தபட்ச ஊழியர்கள் நியமித்தல் என்பது போதுமானதல்ல எனவும், தமிழ்நாடு தகவல் ஆணையம் முற்றிலுமாக சீரமைக்கப்பட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி பாமக தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் … Read more

ராமதாஸ்: பாமக தலைவர் அன்புமணி மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது இந்நிலை இல்லை- ஜிப்மர் மருத்துவமனையில் ஏற்பட்ட மருந்து மாத்திரை தட்டுப்பாடு குறித்து மத்திய அரசுக்கு கோரிக்கை!!   

400 Tamils ​​trapped by illegal gangs!! Bamaga founder's request to central and state government!!

ராமதாஸ்: பாமக தலைவர் அன்புமணி மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது இந்நிலை இல்லை- ஜிப்மர் மருத்துவமனையில் ஏற்பட்ட மருந்து மாத்திரை தட்டுப்பாடு குறித்து மத்திய அரசுக்கு கோரிக்கை!! சமீபகாலமாகவே ஜிப்மர் மருத்துவமனையில் மக்களுக்கு தேவையான மருந்து மற்றும் மாத்திரைகள் இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. அந்த வகையில் அதனை கண்டித்து பாமக நிறுவனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் இல்லை என்பதால், இல்லாத மருந்துகளை … Read more