குறைந்தது இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் தான் பம்பர சின்னமாம்- ‘ஸ்ரிக்டாக’ சொன்ன தேர்தல் ஆணையம்!

குறைந்தது இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் தான் பம்பர சின்னமாம்- ‘ஸ்ரிக்டாக’ சொன்ன தேர்தல் ஆணையம்! தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மதிமுக கட்சி திமுக கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவிற்க்கு பம்பர சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார் அக்கட்சி பொது செயலாளர் வைகோ, மதிமுக புதிய சின்னத்தை கேட்டுள்ளதால் பரிசீலனை செய்து முடிவேடுப்பதாக தேர்தல் ஆணையம் கூறிய … Read more