வாழைப்பூ சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 8 அசத்தல் நன்மைகள் பற்றி தெரியுமா?

வாழைப்பூ சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 8 அசத்தல் நன்மைகள் பற்றி தெரியுமா? மனித உடலுக்கு பல ஆரோக்கியங்களை அள்ளி தருவதில் வாழைக்கு அதிக பங்கு இருக்கிறது.வாழை மரத்தில் இருந்து கிடைக்கும் பழம்,பூ,தண்டு,இலை உள்ளிட்ட அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த அற்புத வாழைமரத்தில் உள்ள பூவின் பயன் தெரிந்தால் இனி நிச்சயம் இதை உணவில் சேர்த்து கொள்வீர்கள்.இந்த வாழைப்பூவில் அதிகளவு விட்டமின்கள்,ஃப்ளேவனாய்ட்ஸ், புரோட்டீன்,இரும்புசத்து,பொட்டாசியம், வைட்டமின் ஏ,சி,பி1 நிறைந்து இருப்பதால் இவை உடலில் உள்ள பல நோய்களை … Read more

வாழை இலையில் தினமும் உணவு உண்ணும் பொழுது இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா!!?

வாழை இலையில் தினமும் உணவு உண்ணும் பொழுது இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா!!? வாழை இலையில் நாம் தினமும் உணவு உண்ணும் பொழுது நமது உடலுக்கு வாழை இலையின் மூலமாக கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவின் முலமாக தெரிந்து கொள்ளலாம். வாழை இலையில் உணவு உண்ணும் கலாச்சாரம் பல வருடங்களாக இருந்து வருகின்றது. இந்த வாழை இலையில் உணவு உண்ணும் பொழுது நமது உடலில் ஏற்படுகின்ற பல நோய்த் தெற்றுகள் குணமடைகின்றது. தற்பொழுது வளர்ந்கு வரும் நாகரிகம் … Read more

கல் பிரச்சனை உள்ளவர்களா நீங்கள் இதோ உங்களுக்காக! வாழைத்தண்டு அடை!

கல் பிரச்சனை உள்ளவர்களா நீங்கள் இதோ உங்களுக்காக! வாழைத்தண்டு அடை! தேவையான பொருட்கள்: நறுக்கிய வாழைத்தண்டு1 கப் பொட்டுக்கடலை மாவு1 கப் பெரிய வெங்காயம்2 பச்சை மிளகாய்2 இஞ்சி விழுது1 டீஸ்பூன் கறிவேப்பிலை1 கொத்து செய்முறை : வாழைத்தண்டை நறுக்கி வேகவைத்து பிசைந்து கொள்ள வேண்டும்.அதனுடன் பொட்டுக்கடலை மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி விழுது, கறிவேப்பிலை சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதனை வடைகளாக தட்டி, தோசை கல்லில் போட்டு, … Read more

தவிட்டுப்பாளையம் அருகே விவசாயின் கண் முன்னே அடியோடு சரியும் வாழைமரம்!..கண் கலங்கி நிற்கும் விவசாயிகள்..

தவிட்டுப்பாளையம் அருகே விவசாயின் கண் முன்னே அடியோடு சரியும் வாழைமரம்!..கண் கலங்கி நிற்கும் விவசாயிகள்.. கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை  பெய்து வருகிறது.இந்த  கனமழையினால் மேட்டூர் அணைக்கு சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு இரண்டு லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டும் வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றின் இரு கறைகளையும் தொட்டுக்கொண்டு மழை … Read more