தபால்களை விநியோகிக்க இன்று முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! நாட்டிலேயே இங்குதான் முதல்முறையாக அறிமுகம்!!

The first electric scooter to deliver mail! This is the first introduction in the country !!

தபால்களை விநியோகிக்க இன்று முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! நாட்டிலேயே இங்குதான் முதல்முறையாக அறிமுகம்!! அந்தக் காலத்திலெல்லாம் தொலை தூரங்களில், இருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே தகவல்களையும், முக்கிய செய்திகளையும்  பரிமாற உதவியது தபால்துறை மட்டுமே. அதன் மூலம் வாழ்த்து அட்டைகளும் அதிகளவு அனுப்பப் பட்டதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தபால் நிலையத்திற்கு வரும் தபால்களை கொண்டு சேர்ப்பதில் தபால் துறை ஊழியர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். முதலில் நடை பயணமாக சென்று கொண்டு இருந்த அவர்கள், அதன் … Read more

காதலை மறுத்த பெண் படுகொலை! ஒரு தலை காதலால் நேர்ந்த விபரீதம்! விஷம் குடித்து தனது முடிவை தேடிய தமிழக நபர்!

Murder of a woman who refused love! The tragedy of a head-on love affair! Tamil Nadu person who drank poison and sought his end!

காதலை மறுத்த பெண் படுகொலை! ஒரு தலை காதலால் நேர்ந்த விபரீதம்! விஷம் குடித்து தனது முடிவை தேடிய தமிழக நபர்! உத்தர கன்னடா மாவட்டத்தில் அங்கோலாவைச் சேர்ந்தவர் 25 வயதான உஷா. இந்தப் பெண் பெங்களூர் புறநகர் மாவட்டம் உள்ள ஓசக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதன் காரணமாக அருகில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி வேலை செய்து வருகிறார். அதே இடத்தில் பாலகிருஷ்ணா என்ற 30 வயது தமிழ் நாட்டை … Read more

முன் விரோதம் காரணமாக கழுத்தை அறுத்து கொலை! பட்ட பகலில் வீடு புகுந்து அடாவடி!

Beheading due to previous hostility! Enter the house on graduation day!

முன் விரோதம் காரணமாக கழுத்தை அறுத்து கொலை! பட்ட பகலில் வீடு புகுந்து அடாவடி! கலபுரகி மாவட்டத்தில் புறநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் இவரது கிரண். இவரது சகோதரர் மகேஷ் என்ற 27 வயதான நபர். இருவருக்கும் திருமணம் ஆனாலும் ஒரே வீட்டில்தான் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலையில் அவர்களது வீட்டில் சகோதரர்களான கிரணும், மகேஷும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் திடீரென்று மகேஷை சரமாரியாக ஆயுதங்களின் … Read more

புதிய வகை கொரோனா தொற்றால் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

The number of cases of new type of corona infection has increased to 7! People in shock!

புதிய வகை கொரோனா தொற்றால் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு! அதிர்ச்சியில் மக்கள்! இப்போதுதான் கொரோனாவின் கோர பிடி சற்று குறைந்துள்ளது. அதன்  காரணமாக மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வெளியில் நடக்க ஆரம்பித்து உள்ளனர். தற்போது அதெப்படி நீங்கள் நிம்மதியாக இருக்கலாம் என்ற ரீதியில் அச்சத்தை ஏற்படுத்தும் புதிய AY 4 என்ற புதிய கொரோனா வகை தோற்று பரவ ஆரம்பித்து உள்ளது. பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யாவில் வேகமாக பரவி வரும் புதிய வகை … Read more

T20-உலகக்கோப்பை: இந்தியா வெற்றி பெற பெங்களூருவில் சிறப்பு பூஜை.!!

இன்று நடைபெறும் டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் சிறப்பு பூஜை செய்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் டி20 உலக கோப்பை நடைபெற்று வருகிறது. இதில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறன. அதில், இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இதில் இன்று இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய … Read more

வயதானவரை கைப்பிடித்து திருமணம் செய்த 25 வயது பெண்! பலரது சாபங்களை பெற்ற வைரல் திருமணம்!

25 women married to an old man holding hands! Viral marriage that has received the curses of many!

வயதானவரை கைப்பிடித்து திருமணம் செய்த 25 வயது பெண்! பலரது சாபங்களை பெற்ற வைரல் திருமணம்! தற்போதுள்ள பெண்கள் நன்கு படித்து யாரையும் எதிர்பார்க்காமல், அவர்களே கை நிறைய சம்பாதித்துக் கொள்கின்றனர். அதன் காரணமாக மணமகன் வீட்டிற்கு பல கட்டளைகளை பிறப்பித்து வருகின்றனர். அதன் காரணமாகவே பலருக்கு திருமணம் எட்டாக் கனியாக உள்ளது. அதிலும் குறிப்பாக 90ஸ் கிட்ஸ் தான் இதில் மிகவும் சிரமப்படுகின்றனர். தும்கூரில் 65 வயதான வரை 25 வயது இளம் பெண் திருமணம் … Read more

நவீன பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் நாட்டம் இல்லை! மனநல விழாவில் மந்திரி பகீர் குற்றச்சாட்டு!

Modern women have no inclination to have children! Minister Pakir accused of mental illness

நவீன பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் நாட்டம் இல்லை! மனநல விழாவில் மந்திரி பகீர் குற்றச்சாட்டு! கல்வியில் தேர்ந்தவர்கள், தேறாதவர்களோ பெண்கள் என்றாலே தாய்மை அடைவதில் தான் பெண்மையை உணர்வார்கள். திருமணம் முடிந்ததை அடுத்து ஒவ்வொருவரும் புதுமண தம்பதிகளிடம் கேட்கும் கேள்வி குழந்தை பற்றியதாகத்தான் இருக்கும். எல்லா பெண்களுக்குமே குழந்தை என்பது ஒரு எதிர்பார்ப்பு நிறைந்த விஷயம் தான். பெங்களூர் மருத்துவமனையில் நடைபெற்ற உலக சுகாதார நாள் விழாவில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டார். அப்போது அவர் … Read more

பெங்களூரில் மீண்டும் 5 மாடி குடியிருப்பு சாய்ந்தது! பீதியில் பொது மக்கள்!

5 storey apartment slumped again in Bangalore! Public in panic!

பெங்களூரில் மீண்டும் 5 மாடி குடியிருப்பு சாய்ந்தது! பீதியில் பொது மக்கள்! பெங்களூர் ராமமூர்த்தி நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட கஸ்தூரி நகர் அருகே டாக்டர்ஸ் லே அவுட் என்ற இடத்தில் இரண்டாவது கிராசை சேர்ந்த இடத்தில் தரை தளத்துடன் கூடிய 5 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் ஆயிஷா பெய்க் என்பவருக்குச் சொந்தமானது என்று கூறுகிறார்கள். அந்த கட்டிடத்தில் 8 வீடுகள் உள்ள நிலையில் அவற்றில் மூன்று வீட்டில் மட்டுமே குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். … Read more

டாஸ் வென்று பேட்டிங் எடுத்த பெங்களூர்! சூடு பறக்கும் ஆட்டம்!

Bangalore won the toss and elected to bat Warm flying game!

டாஸ் வென்று பேட்டிங் எடுத்த பெங்களூர்! சூடு பறக்கும் ஆட்டம்! ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது ஐ.பி.எல். லின் 14 வது கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய நாற்பத்தி எட்டாவது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் முதலில் டாஸ் செய்தபோது அதில் விராட் கோலி வெற்றி பெற்றார். இதன் காரணமாக அவர் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். எனவே பஞ்சாப் அணி … Read more

நண்பர்களுடன் குடித்து விட்டு வந்த இளம்பெண்! சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்ட கார் ஓட்டுனர்!

The teenager who got drunk with friends! Driving a car using the opportunity!

நண்பர்களுடன் குடித்து விட்டு வந்த இளம்பெண்! சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்ட கார் ஓட்டுனர்! பெங்களூர் பகுதியில் வசித்த வட மாநில இளம்பெண் நண்பர்களுடன் விருந்தில் பங்கேற்றார். அதன் பின் குடிபோதையில் இருந்த அந்த இளம்பெண் ஒரு நபரால் கற்பழிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூர் முருகேஷ்பாளையாவில் ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். மேலும் அவர் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணாவார். நேற்று முன்தினம் இரவு அந்த பெண் எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் … Read more