குட் நியூஸ்.. இனி வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் பரிவர்த்தனை செய்ய முடியும் – ரிசர்வ் பேங்க் தகவல்!

குட் நியூஸ்.. இனி வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் பரிவர்த்தனை செய்ய முடியும் – ரிசர்வ் பேங்க் தகவல்! நவீன உலகில் அனைத்தும் டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டது.இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் UPI மூலம் கூகுள் பே,போன் பே போன்ற செயலிகளை பயன்படுத்தி மக்கள் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருவதால் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து வருகிறது.இன்று சில்லறை வணிக கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்தும் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டன. நம் வங்கி … Read more

ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களே உஷார்! வங்கி வெளியிட்ட எச்சரிக்கை!

ICICI customers beware! The bank issued a warning!

ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களே உஷார்! வங்கி வெளியிட்ட எச்சரிக்கை! டெக்னாலஜி எந்த அளவிற்கு வளர்ந்து வருகிறதோ அந்த அளவிற்கு அதன் சார்ந்த தீய விளைவுகளையும் சந்தித்து வருகிறோம். தற்போதெல்லாம் வங்கிக்கு சென்று பணம் செலுத்துவது பணம் பெறுவது என மாறி அனைத்தையும் செல்போனில் செய்யும் வசதியை கொண்டு வந்து விட்டனர். இது மக்கள் புழக்கத்தில் பெரும்பாரியாக வரவேற்கப்பட்டது. இருப்பினும் இதில் பல சிக்கல்கள் உண்டானது. ஓர் வங்கி கணக்கை வைத்தே அதில் உள்ள பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்து … Read more

லஷ்மி விலாஸ் வங்கியின் தற்போதைய நிலை – அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

லஷ்மி விலாஸ் வங்கி, கரூர் மாவட்டத்திலுள்ள அலுவலகத்தை தலைமை அலுவலகமாக கொண்டு இயங்குகிறது. இந்த வங்கி 1926 ஆம் ஆண்டு இராமலிங்க செட்டியார் என்பவரின் தலைமையில் 7 வர்த்தகர்களுடன் இணைந்து தொடங்கியது ஆகும். இந்த வங்கி படிப்படியாக நல்ல முன்னேற்றத்தைக் கண்டது. தமிழகத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது. அதாவது, 94 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது தான் லஷ்மி விலாஸ் வங்கி என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் 2016 ஆம் ஆண்டு முதல், இந்த வங்கி தொடர்ந்து … Read more

லஷ்மி விலாஸ் வங்கிக்கு நெருக்கடி – ரிசர்வ் வங்கி விதித்த கட்டுப்பாடுகள்!

லஷ்மி விலாஸ் வங்கியில், வாராக்கடன் அதிகரித்ததால் அந்த வங்கிக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. லஷ்மி விலாஸ் வங்கியின் தலைமை இடம் கரூர் மாவட்டத்தில் உள்ளது. தற்போது இந்த வங்கியின் வாராக்கடன் பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த வங்கி பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சமயத்தில் ரிசர்வ் வங்கி, லஷ்மி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அது … Read more