வங்கியில் லோன் வாங்க செல்கிறீர்களா!! அப்படி என்றால் இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

வங்கியில் லோன் வாங்க செல்கிறீர்களா!! அப்படி என்றால் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! ஒரு வங்கியில் நாம் லோன் வாங்குகிறோம் என்றால் நம்முடைய மாத சம்பளத்தை பொறுத்து வட்டி அமையும். அதிகமாக சம்பளம் வாங்குபவர்களுக்கு குறைந்த வட்டியும் குறைவாக சம்பளம் வாங்குபவர்களுக்கு அதிக வட்டியும் வங்கியில் போடப்படுகிறது. அதாவது ஒரு நபர் 5 லட்சம் சம்பளம் வாங்குகிறார் என்றால் அவர் கண்டிப்பாக ஒவ்வொரு மாதமும் வட்டியை சரியாக கட்டி விடுவார் என்ற நம்பிக்கையில் வங்கி அவருக்கு லோன் கொடுக்கும். … Read more

கடனை செலுத்தாதவர்கள் மீது இதுபோல வங்கிகள் செய்ய கூடாது!! நிர்மலா சீதாராமன் அதிரடி உத்தரவு!! 

Banks should not do this to defaulters!! Nirmala Sitharaman Action Order!!

கடனை செலுத்தாதவர்கள் மீது இதுபோல வங்கிகள் செய்ய கூடாது!! நிர்மலா சீதாராமன் அதிரடி உத்தரவு!!  கடனை செலுத்தாதவர்கள் மீது வங்கிகள் இரக்கமற்ற நடவடிக்கை எடுக்க கூடாது என நிர்மலா சீதாராமன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 4 நாட்களாக  நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களிலும் மணிப்பூர் சம்பவமே எதிரொலித்ததால் அவை செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.இதுபற்றி  விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மேலும் அமளியில் … Read more

ஒரு ரூபாய் கூட செலவே இல்லாமல் புதிய வீடு கட்டலாம்!! எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்!!

ஒரு ரூபாய் கூட செலவே இல்லாமல் புதிய வீடு கட்டலாம்!! எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்!! இரண்டு நபர்கள் சேர்ந்து அவர்கள் இருவருக்கும் விருப்பமான ஒரு லாபகரமான விஷயத்தை செய்வதை தான் joint venture என்று கூறுவார்கள். ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் நமக்கு பிடித்தமான வீட்டை இந்த joint venture மூலமாக எப்படி கட்டுவது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். அதாவது நிலம் இருக்கிறது வீடு கட்டுவதற்கு பணம் இல்லை என்பவர்கள் மற்றும் வீடு இருக்கிறது … Read more

இனி ஈஸியாக லோன் வாங்கலாம்!! SBI வங்கியின் சூப்பரான அப்டேட்!!

Now you can buy loan easily!! Super Update from SBI Bank!!

இனி ஈஸியாக லோன் வாங்கலாம்!! SBI வங்கியின் சூப்பரான அப்டேட்!! எஸ்பிஐ வங்கி நிறுவனமானது தினந்தோறும் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அடிக்கடி அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது யோனா எனப்படும் ஒரு செல்போன் செயலியை பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. இந்த புதிய செயலி வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பபை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த எஸ்பிஐ வங்கி தனது யோனா செல்போன் செயலியை இன்னும் சற்று மாற்றம் செய்து புத்துப்பித்து நிறைய … Read more

இது ஒன்று இருந்தால் அடுத்த பத்து நிமிடத்திலேயே வங்கியில் இருந்த கடன் பெறலாம்!! இதோ முழு விவரம்!!

இது ஒன்று இருந்தால் அடுத்த பத்து நிமிடத்திலேயே வங்கியில் இருந்த கடன் பெறலாம்!! இதோ முழு விவரம்!! வங்கிக் கணக்கில் குறைந்த வட்டி மூலம் உடனடியாக பணம் பெறுவது குறித்து இங்கு பார்ப்போம். நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் சம்பள கணக்கு வைத்திருக்கும் நபருக்கு கடன் வழங்கப்படுகிறது. எனவே அனைவரும் தங்களது சம்பள கணக்கில் இதுபோன்ற சலுகை உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. கிரெடிட் கார்டு மற்றும் சிறப்பு சலுகைகள் மூலமாக குறைந்த மணி … Read more

வங்கியின் கடன் மற்றும் கிரெட்டிட் கார்டு தொல்லையிலிருந்து தப்பிப்பது எப்படி?

வங்கியின் கடன் மற்றும் கிரெட்டிட் கார்டு தொல்லையிலிருந்து தப்பிப்பது எப்படி? ஹெச்டிஎப்சி வங்கியின் கடன், கிரிட்டிட் கார்டு அழைப்புகளை தடுப்பது எப்படி? பிற விளம்பரம் மற்றும் கடன் தொடர்பான அழைப்புகளை தடுப்பது எப்படி என்பதை இங்கு நாம் காணலாம். முதலாவது நமக்கு கடன் தேவையும் இல்லை ஆனால் கடன் வாங்கும் படி நிறைய நிதி நிறுவனங்கள் நம்மை தொடர்பு கொண்டு வற்புறுத்துவார்கள். அடிக்கடி எப்படியும் நமது செல்போன் என்னை கண்டுபிடித்து தொடர்பு கொண்டு நிறைய திட்டங்கள் இருக்கிறது … Read more

ஜெர்சி இன பசுக்களை வாங்க ஆவின் நிறுவனம் முடிவு!! விவசாயிகளுக்கு முன்னுரிமை!!

Avin's company decided to buy Jersey cows!! Priority for farmers!!

ஜெர்சி இன பசுக்களை வாங்க ஆவின் நிறுவனம் முடிவு!! விவசாயிகளுக்கு முன்னுரிமை!! ஆவின் நிறுவனம் வெளி மாநிலகளில் இருந்து 2 லட்சம் ஜெர்சி இன பசுக்களை வாங்க முடிவு செய்துள்ளது. ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றும் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் ஜெர்சி இன பசுக்களை வாங்க முடிவெடுத்துள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாடுகளும் 50 ஆயிரம் முதல்  70 ஆயிரம் விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆவின் நிறுவனம் தினசரி தமிழ்நாடு முழுவதும் உள்ள … Read more

இவர்களுக்கும் இனி ஆதார் அட்டை வழங்கப்படும்! சிறைத் துறை வெளியிட்ட அறிவிப்பு!

Aadhaar card will be given to them now! The announcement made by the prison department!

இவர்களுக்கும் இனி ஆதார் அட்டை வழங்கப்படும்! சிறைத் துறை வெளியிட்ட அறிவிப்பு! சிறைத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் தமிழக சிறைத் துறையின் கீழ் 9 மத்திய சிறைகள், 14 மாவட்ட சிறைகள், 96 கிளை சிறைகள்,5 பெண்கள் சிறப்பு சிறைகள்,12 பார்ஸ்டல் பள்ளிகள்,3 திறந்த வெளி சிறைகள் மற்றும் சிறப்பு சிறைகள் என மொத்தம் 142 சிறைகள் இருக்கின்றது. இந்நிலையில் இந்த 142 சிறைகளிலும் 23,592 கைதிகள் வரை அடைக்க வாய்ப்புள்ளது.ஆனால் சுமார் … Read more

தானாக வங்கிகளே முன்வந்து வழங்கும் கடனை பெறலாமா? வட்டி விகிதம் எவ்வாறு இருக்கும்?

இதற்கு முன் கடனை முறையாக திருப்பி செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு மறுபடியும் கடன் வழங்குவதற்கு வங்கிகள் எப்போதும் ஆர்வமாக இருக்கின்றன முன்பே ஒப்புதல் வழங்கப்பட்ட கடன் திட்டங்களும் இந்த வகையை சார்ந்தவை தான். ஆகவே தீர்மானிக்கப்பட்ட சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு கடனை திருப்பி செலுத்தும் தங்களுடைய தகுதிக்கு தகுந்தாற் போல வழங்கப்படுவது தான் இந்த ஃப்ரீ அப்ரூவ்டு எனப்படும் ஒப்புதல் அளிக்கப்பட்ட கடனாகும். கடன்களில் இரண்டு வகை இருக்கிறது முதலில் பாதுகாப்பு உத்தரவாதம் கொண்ட கடன் அதாவது … Read more