அரிசியின் விலை 3800 ரூபாயாக உயர்ந்தது… துயரத்தில் மூழ்கிய மக்கள்!!
அரிசியின் விலை 3800 ரூபாயாக உயர்ந்தது… துயரத்தில் மூழ்கிய மக்கள்!! இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் அமெரிக்காவில் அரிசியின் விலை 3800 ரூபாயாக உயர்ந்துள்ளது. அரிசியின் விலை உயர்ந்ததால் மக்கள் துயரத்தில் மூழ்கியுள்ளனர். கடந்த சில வாரங்களாக இந்தியாவில் மழை பெய்து வருகின்றது. இதனால் உள்ளூரில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க மத்திய அரசு பாஸ்மதி அரிசியை தவிற மற்ற அரிசி வகைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது என்று தடை விதித்துள்ளது. இந்தியாவின் இந்த அரிசி ஏற்றுமதிக்கான … Read more