இனி நீங்களும் ஹீரோயின் போல ஜொலிக்கலாம்!! வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க!!

இனி நீங்களும் ஹீரோயின் போல ஜொலிக்கலாம்!! வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க!! சில பேர் பார்ப்பதற்கு மிகவும் பளிச்சென்று இருப்பார்கள். மெழுகு போல இவர்களின் சருமங்கள் பளிச்சென்று மின்னும். இவ்வாறு நம் சருமமும் வெள்ளையாக மெழுகு போல் மாற சிலவற்றை இங்கு தெரிந்துக் கொள்ளலாம். முதலில் தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வெயில் காலங்களில் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீரையாவது பருக வேண்டும். சாதாரண நாட்களில் இரண்டிலிருந்து மூன்று லிட்டர் தண்ணீரும் வெயில் காலங்களில் … Read more

முகம் பளிச்சென்று பளபளக்க! இந்த பேஸ் பேக்கை ட்ரை செய்யுங்கள்!

முகம் பளிச்சென்று பளபளக்க! இந்த பேஸ் பேக்கை ட்ரை செய்யுங்கள்! தற்போது உள்ள காலகட்டத்தில் ஆண் பெண் இருபாலருக்கும் முகாம் கருப்பாகவும் தழும்புகள் நிறைந்த முகமாகவும் காணப்படும். நாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து முகத்தை பளிச்சென்று செய்வது எப்படி என்பதனை காணலாம். முதலில் ஒரு மூடி தேங்காவை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். நறுக்கிய தேங்காவை ஒரு மிக்ஸி ஜாரில் போடவும் அதனுடன் ஒரு கேரட்டை சிறு சிறு துண்டுகளாக்கி சேர்த்துக் கொள்ளவும். … Read more

ஆரஞ்சு பழம் பயன்டுபத்தி பாருங்கள்! இந்த பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு!

ஆரஞ்சு பழம் பயன்டுபத்தி பாருங்கள்! இந்த பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு! பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு ஆரஞ்சு பழம் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.அதன் மருத்துவ குணங்கள் பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம்.பொதுவாக பெண்களுக்கு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும் அந்தக் கருமை நீங்க வேண்டும் என்றால் 1 கைப்பிடி வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது மற்றும் கஸ்தூரி மஞ்சள் கலந்து எந்த இடத்தில் எல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அந்த இடத்தில் … Read more

நரைமுடி பிரச்சனையால் அவதிப்படுகின்றீர்களா! இந்த இலையின் சாற்றை பயன்படுத்துங்கள்!

நரைமுடி பிரச்சனையால் அவதிப்படுகின்றீர்களா! இந்த இலையின் சாற்றை பயன்படுத்துங்கள்! சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நரை முடி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள். இவ்வாறு நரைமுடி நமக்கு ஏற்பட காரணம் நம் உடலில் வைட்டமின் குறைபாடாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சரியான முறையில் உணவுகளை எடுத்துக் கொண்டால் இவ்வாறான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். இந்நிலையில் தலைமுடி பிரச்சனை உள்ளவர்கள் இயற்கை முறையில் அதனை எப்படி சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் கற்பூரவள்ளி இலை எடுத்துக் … Read more

பீட்ரூட் மட்டும் இருந்தால் போதும்! முகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!

பீட்ரூட் மட்டும் இருந்தால் போதும்! முகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! ஒவ்வொருவருக்கும் அவர்களின் முகம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்க வேண்டும் என எண்ணுவது இயல்பு அதற்கு இயற்கை முறையில் என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் பீட்ருட் ஒன்று, கேரட் ஒன்று, தக்காளி ஒன்று எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு கருவேப்பிலை மற்றும் சிறிதளவு இஞ்சி சேர்த்து அதனை நன்கு அரைத்து கொள்ள வேண்டும். தினமும் ஒரு கப் … Read more

முகம் பட்டுப் போல் மென்மையாக என்ன செய்யலாம்! இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்!

முகம் பட்டுப் போல் மென்மையாக என்ன செய்யலாம்! இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்! பெண்கள் எப்பொழுதும் எண்ணுவது நம்முடைய முகம் சிகப்பாகவும் பளிச்சென்று இருக்க வேண்டும் என்பதுதான் அதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே என்ன செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். அதற்கு முதலில் சர்க்கரை சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும் அவற்றை நம் முகத்தில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும் இவ்வாறு … Read more

மூன்று பொருட்கள் இருந்தால் போதும்! நரைமுடிக்கு முற்றுப்புள்ளி!

மூன்று பொருட்கள் இருந்தால் போதும்! நரைமுடிக்கு முற்றுப்புள்ளி!   இப்போதுள்ள காலகட்டத்தில் ஒவ்வொருவரும் அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ரசாயனத்தால் ஆன ஷாம்பூகளை பயன்படுத்துவதால் இளமையிலேயே நரைமுடி ஏற்படுகிறது.அதனை  முற்றிலும் கருமையாக மாற்ற ஒரு எளிய வழிமுறை. முதலில் 200 மில்லி தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு உப்பு சேர்க்க வேண்டும். அந்த உப்பு முழுவதும் கரைய வேண்டும். அதன் பிறகு அதில் நான்கு டீஸ்பூன் டீ தூள் சேர்க்க வேண்டும். டீத்தூள் … Read more

ஆரஞ்சு பழத்தின் மருத்துவ குணம்! பெண்களே இதை கட்டாயமாக ட்ரை செய்து பாருங்கள்!

ஆரஞ்சு பழத்தின் மருத்துவ குணம்! பெண்களே இதை கட்டாயமாக ட்ரை செய்து பாருங்கள்! பெண்களுக்கு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும் அந்தக் கருமையை விரட்டியடிக்க 1 கைப்பிடி வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது மற்றும் கஸ்தூரி மஞ்சள் கலந்து எந்த இடத்தில் எல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.ஆரஞ்சுபழத்தோல்களுடன் பால் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி காயவைத்து கழுவினால் முகம் புத்துணர்ச்சி பெறும். ஆரஞ்சு … Read more