காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் அருந்தும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!
காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் அருந்தும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!! நம் முன்னோர்களின் உடல் ஆரோக்கியமாக இருந்ததற்கு காரணம் அவர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்ததால் தான். ஆனால் இன்றைய வாழ்க்கை முறை தலைகீழாக மாறி விட்டது.உடலில் பல்வேறு நோய்களை வைத்துக் கொண்டு நடமாடிக் கொண்டிருக்கிறோம். நமது வாழ்க்கை மற்றும் உணவு முறை முற்றிலும் மாறிவிட்டதால் நம் அன்றாட வாழ்வில் சத்தான உணவு என்பது அரிதாகிவிட்டது. செம்பு, பித்தளை பாத்திரத்தில் தண்ணீர் அருந்துவதை வழக்கமாக … Read more