தீராத நோய்களை தீர்க்கும் வெற்றிலை.. அதன் பயன்கள் என்ன?

தீராத நோய்களை தீர்க்கும் வெற்றிலை.. அதன் பயன்கள் என்ன?

தீராத நோய்களை தீர்க்கும் வெற்றிலை.. அதன் பயன்கள் என்ன? 1)உடல் பருமனை குறைக்கும். நரம்புகளை பலப்படுத்தும். 2)உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும் தன்மை வெற்றிலைக்கு உண்டு. 3)தினமும் காலை நேரத்தில் 2 ஸ்பூன் அளவு வெற்றிலை சாறு அருந்தி வந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் உருகாது. 4)வெற்றிலையை மென்று சாப்பிட்டு வந்தால் பற்கள், ஈறுகள் வலுவாக இருக்கும். ஈறுகளில் இரத்த கசிவு இருந்தால் சரியாகும். 5)1 கிளாஸ் அளவு நீரில் 1 வெற்றிலையை போட்டு கொதிக்க … Read more