எச்சரிக்கை: பறவைகள் இறந்தால் ஜாக்கிரதையாய் இருங்க ! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நோய் கட்டுப்பாட்டு மையம் !

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் வேகமாக பரவிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதன் பின் கொரோனா இரண்டாவது அலையானது மக்களை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியது. பல இடங்களில் இன்னும் இரண்டாவது அலையே முடிவுக்கு வராத நிலையில், மூன்றாவது அலை மற்றும் புது வைரஸ், கருப்பு பூஞ்சை, டெங்கு என பல நோய்கள் மக்களை அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றது. இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக பறவைக் காய்ச்சலும் வந்திருப்பதாக பெரும் … Read more

வௌவால்கள் மூலம் கொரோனா பரவல்! ஆய்வறிக்கையின் திக் திக் நிமிடங்கள்!

Corona spread by bats! Dig Dig minutes of the dissertation!

வௌவால்கள் மூலம் கொரோனா பரவல்! ஆய்வறிக்கையின் திக் திக் நிமிடங்கள்! கொரோனா தொற்றானது சீனா நாட்டில் வுஹான் என்ற இடத்தில் தோன்றியது.இது நாளடைவில் வளர்ந்து பக்கத்து நாடுகளையும் தாக்க ஆரம்பித்துவிட்டது.அந்தவகையில் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.இந்த தொற்றானது அனைத்து நாடுகளையும் எவ்வாறு பாதித்தது என்றே தெரியவில்லை.தற்போது வரை அதிகப்படியான உயிரிழப்புகளையும் சந்திக்க நேரிட்டது.அனைத்து நாடுகளுடன் சீனாவிடம் இத்தொற்று எந்த முறையில் தோன்றியது என பல கேள்விகளை கேட்டு வருகின்றனர்.இருப்பினும் இது தெரியாத புதர் போன்று, தக்க பதில் ஏதும் … Read more

இந்தக் காலத்தில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா..?

விலை உயர்ந்த தன் காரில் பறவை ஒன்று கூடு கட்டியதற்காக அதனைப் பயன்படுத்தாமல் இருக்கிறார் துபாய் இளவரசர். இந்த மனிதாபிமான செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டை பெற்று வருகிறது. துபாய் இளவரசர் ஷேக் ஹம்தானின், விலை உயர்ந்த மெர்சிடிஸ் எஸ்யூவி காரில், முட்டையிடுவதற்காக பறவை ஒன்று கூடு கட்டியிருக்கிறது. முட்டைகளுடன் அந்த கூட்டில் உள்ள பறவையை பாதுகாக்க, அந்த காரை உபயோகிக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளார் துபாய் இளவரசர். மேலும், அதன் அருகில் யாரும் … Read more