காங்கிரசின் கோட்டை! ஒதுங்கி கொண்ட சோனியா! எதிர்த்து களமிறங்கும் பாஜக வேட்பாளர் இவரா?!

Strategy of congress party with tamilnadu

கடந்த 19ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது. மொத்தம் ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது வரை இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து உள்ள நிலையில், உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் அமேதி மற்றும் ரே பரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இன்னும் அறிவிக்கவில்லை. அமேதி தொகுதியில் காங்கிரஸ் … Read more

மக்களவை தேர்தல்: பாஜக vs காங்கிரஸ்.. எத்தனை தொகுதிகளில் களம் காண திட்டம்!

மக்களவை தேர்தல்: பாஜக vs காங்கிரஸ்.. எத்தனை தொகுதிகளில் களம் காண திட்டம்! வருகின்ற 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தளுக்காக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அவ்வப்பொழுது ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 35 கட்சிகளும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் 28 கட்சிகளும் மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் கூட்டணி … Read more

காங்கிரஸ் கட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! அண்ணாமலைக்கு அடுத்தடுத்து ஏற்படும் சிக்கல்!

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வந்தது. இது தொடர்பாக வீடியோ 1 சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. சென்ற வருடம் பாஜகவில் இணைந்த பத்திரிக்கையாளர் மதன் பாஜகவின் பொதுச் செயலாளர் கே டி ராகவன் தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். இதனையடுத்து மதன் மற்றும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் இருவரும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார்கள். ஆனால் இந்த … Read more

குருட்டு நம்பிக்கையில் இருக்காதீங்க! கார்த்தி சிதம்பரம் பொளேர்!

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூட வேண்டும் என்று மத்திய அரசு கங்கணம் கட்டிக் கொண்டே இருக்கின்றது ஆகவேதான் பிஎஸ்என்எல் நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக முடக்கப்பட்டு வருகின்றது. அந்த கம்பெனியின் தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கு. மத்திய அரசு எந்தவிதத்திலும் ஒத்துழைக்காமல் இருக்கின்றது. அங்கே பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கட்டாயமாக ஓய்வு அளித்து அனுப்பப்பட்டிருக்கிறார்கள் . பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருக்கின்றது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு … Read more

ராகுல் காந்தி ஒரு ஞான சூன்யம் : கேப் விடாமல் கலாய்க்கும் ஹச்.ராஜா..!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரிகைகளில்‌ விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோரின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. இந்த தகவலை பார்த்த ராகுல் காந்தி உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்தனர். ராகுல் காந்தி கூறியதாவது ‘பாஜகவினர் சப்தம் இல்லாமல் பல கோடி கடன்களை தள்ளுபடி செய்து நாட்டு மக்களுக்கு துரோகம் செய்ததாக’ கூறியிருந்தார். இதை பார்த்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரிசையாக ட்விட்களை போட்டு விளக்கம் … Read more