பாமக யோசனை செயல்திட்டமாக மாறியுள்ளது! திமுகவை பாராட்டி அன்புமணியின் ட்வீட்

Anbumani Ramadoss, president of BAMA, is on a revival walk to urge the revival of the Chola era irrigation project!

பாமக யோசனை செயல்திட்டமாக மாறியுள்ளது! திமுகவை பாராட்டி அன்புமணியின் ட்வீட்! தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் மாநில அரசு நியமிக்கும் சட்டம் திருத்தம் செய்வதாக கூட்டுத்தொடர் ஆரம்பித்த போதே உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தற்போது அதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநில அரசு நியமிக்கும் என சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்க்கும் வகையில் பாஜக மற்றும் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின் இது … Read more

நான் கோவிலுக்கு தான் வந்தேன் போராட்டத்திற்கு அல்ல! மூதாட்டியின் கதறல்! தொடரும் போலீசாரின் அஜாக்ரதை!

BJP Women General Secretary

நான் கோவிலுக்கு தான் வந்தேன் போராட்டத்திற்கு அல்ல! மூதாட்டியின் கதறல்! தொடரும் போலீசாரின் அஜாக்ரதை! போலீசாரின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.கடந்த இரு நாட்களுக்கு முன்பு நாகை மாவட்டத்தில் நகர காவல் ஆய்வாளர் பெருமாள் பகலில் கஞ்சா கடத்தல் கும்பலை பிடிப்பது போல மக்கள் பார்வைக்கு நாடகம் ஆடிவிட்டு,இரவில் தனியார் விடுதியில் கஞ்சா கடத்தல் தலைவன் சிலம்பு செல்வன் என்பவருடன் பிரியாணி சாப்பிட்ட புகைப்படம் தற்போது தமிழகத்தில் பரவாலக பேசப்பட்டு வருகிறது.அவ்வாறு அடுத்த சம்பவம் ஒன்று … Read more

Pm-kisan உதவித்தொகை பெறும் விவசாய நீங்கள்! இதோ அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Pm-kisan Scholarship Farmer You! Here is the important announcement made by the government!

Pm-kisan உதவித்தொகை பெறும் விவசாய நீங்கள்! இதோ அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மத்திய அரசிடமிருந்து விவசாயிகளுக்கு பல நலத்திட்டத்தின் வழியாக மானியம் வழங்கப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா.இந்த திட்டத்தின் கீழ் விவசாயி குடும்பகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது.இந்த தொகையானது நான்கு மாத இடைவெளியில் தலா ரூ.2000வீதம் மூன்று தவனையாக மக்களுக்கு செலுத்தப்படும்.சாகுபடி நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தற்போது வரை 10 தவணை முறையில் … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக பாஜக நிலைப்பாடு என்ன? அண்ணாமலை தெரிவித்த கருத்து

வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக பாஜக நிலைப்பாடு என்ன? அண்ணாமலை தெரிவித்த கருத்து

வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக பாஜக நிலைப்பாடு என்ன? அண்ணாமலை தெரிவித்த கருத்து கடந்த ஆட்சியின் இறுதியில் வன்னியர்களுக்கு ஏற்கனவேயுள்ள MBC இட ஒதுக்கீட்டில் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அதிமுக அரசு இயற்றியது.இதனை எதிர்த்து அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக கருத்து தெரிவித்து வந்தது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த 10.5 சதவீத வன்னியர் உள் இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து … Read more

முதல்வரின் ட்விட்டர் பக்கம் ஹேக்! மர்ம நபர்கள் செய்த அட்டூழியம்!

Chief's Twitter page hacked! Atrocities committed by mysterious persons!

முதல்வரின் ட்விட்டர் பக்கம் ஹேக்! மர்ம நபர்கள் செய்த அட்டூழியம்! தலைவர்கள் தற்போதெல்லாம் தங்களின் கருத்துக்களை நேரடியாக கூறுவதை விட சமூக வலைத்தள பக்கத்தில் கூறுகின்றனர்.அது மிக விரைவில் மக்களிடம் கொண்டு சேர்த்துவிடுகிறது.அவ்வாறு பேஸ்புக் எனத்தொடங்கி ட்விட்டர் வரை தங்களின் அன்றாட கருத்துக்களை கூறி வருகின்றனர்.இதில் பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பேசுவதால் அவ்வப்போது சமூக வலைத்தளம் பரப்பாக காணப்படும்.அதுமட்டுமின்றி தங்களின் கட்சி தலைமை மற்றும் தனக்கென்று தனிப்பட்ட முறையிலும் சமூக வலைத்தளத்தில் கணக்கு வைத்து செயல்படுத்தி வருகின்றனர். … Read more

மாநிலங்களவையில் கதறியழுத பாஜகவின் பெண் எம்பி! காரணம் என்ன?

மாநிலங்களவையில் கதறியழுத பாஜகவின் பெண் எம்பி! காரணம் என்ன?

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பீர்பூம் சம்பவம் தொடர்பாக பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரூபா கங்குலி உரையாற்றினார். அப்போது பீர்பூம் மாவட்டத்தில் 8 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று உரையாற்றினார் ரூபா கங்குலி. காவல்துறையின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை அவர்கள் தீ வைத்து எரிக்க படுவதற்கு முன்னால் மிக கடுமையாக தாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக பிரேத பரிசோதனையின் அறிக்கை சொல்கிறது. மாநிலத்தில் மற்றுமொரு அரசியல் படுகொலை சம்பவம் இது என தெரிவித்திருக்கிறார் ரூபா கங்குலி. மேற்குவங்க … Read more

காஷ்மீரில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் யார் தூண்டுதலின்பேரில் நடத்தப்பட்டது? பாஜக எம்பி பரபரப்புக் கேள்வி!

காஷ்மீரில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் யார் தூண்டுதலின்பேரில் நடத்தப்பட்டது? பாஜக எம்பி பரபரப்புக் கேள்வி!

தமிழகத்தைப் பொருத்தவரையில் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். சிறுபான்மையின மக்கள் ஆங்காங்கே வசித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனாலும் திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து இந்துக்களுக்கு ஆதரவாக செயல்படுவதைப் போல காட்டிக்கொண்டு மறைமுகமாக சிறுபான்மையினருக்கு பல உதவிகளையும் செய்து வருகிறது என்று பலரும் குற்றம் சுமத்தி வருகிறார்கள். அதுவே சில சமயங்களில் உண்மை என்றும் கருதத் தோன்றுகிறது. மாநில அரசு இவ்வாறு பாகுபாடு காட்டுவதற்கு காரணம் இந்து மக்களிடையே இருக்கின்ற ஒற்றுமையின்மை தான் என்றும் சொல்லப்படுகிறது.நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி … Read more

மணிப்பூரின் அடுத்த முதலமைச்சர் யார்? அறிவித்தது பாஜக மேலிடம்!

மணிப்பூரின் அடுத்த முதலமைச்சர் யார்? அறிவித்தது பாஜக மேலிடம்!

சமீபத்தில் நடைபெற்ற உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப், உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து மீதமிருந்த 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் தோல்வியை தழுவிய பாஜக எப்படியும் பஞ்சாபில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்று நினைத்திருந்த சூழ்நிலையில் அந்த கட்சிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது பஞ்சாப் மாநிலத்தில் அறிமுகமே இல்லாத ஆம் ஆத்மி கட்சி பெரும்பாலான பகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் … Read more

சஞ்சய் ராவத்தின் தெளிவான பதிலுக்கு பிறகு உத்தவ்வின் ஆவேசம்

சஞ்சய் ராவத்தின் தெளிவான பதிலுக்கு பிறகு உத்தவ்வின் ஆவேசம்

சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், அசாதுதீன் ஒவைசி மற்றும் அவரது கட்சியான ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீனுடன் கூட்டணி குறித்த அனைத்து கூற்றுகளையும் மறுத்திருந்தார். அதன் மறுநாளே, உத்தவ் தாக்க, சிவசேனா AIMIM உடன் கூட்டணி வைக்காது. ஏனெனில் அதன் இந்துத்துவா BJP போல் இல்லை என்று மீண்டும் வலியுறுத்தினார். கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சேனாவின் கூட்டணி கட்சியான பாஜகவை நியோ இந்து என்று தாக்கரே … Read more

வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகாவிற்கு இந்த 200 தொகுதிகளில் வாய்ப்பு குறைவு!

வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகாவிற்கு இந்த 200 தொகுதிகளில் வாய்ப்பு குறைவு!

வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகாவிற்கு இந்த 200 தொகுதிகளில் வாய்ப்பு குறைவு! உத்தரபிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. மேலும், தன கைவசம் இருந்த பஞ்சாபையும் பறிகொடுத்தது. இந்த ஐந்து மாநில தேர்தல் தோல்வியின் எதிரொலியால் காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. தற்போது காங்கிரஸ் கட்சியின் கைவசம் இரண்டு மாநிலங்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில், … Read more