இந்திய ஆட்சி பணியில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர்: குமாரசாமி

இந்திய ஆட்சி பணியில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர்: குமாரசாமி

இது குறித்து முன்னாள் மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது அவர் கூறியதாவது, “நாட்டில் அரசு துறைகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் உயர் பதவியில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்திய ஆட்சி பணியில் அந்த அமைப்பை சேர்ந்த 4,000 பேர் சேர்ந்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற பயிற்சி அளிக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த 626 பேர் இந்திய ஆட்சி பணி தேர்வில் வெற்றி பெற்றனர். நாடு … Read more

போராட எந்த பிரச்சினையும் இல்லை கோயிலை திறக்க போராட்டம்; பாஜகவை விமர்சித்த அமைச்சர் சேகர் பாபு.!!

போராட எந்த பிரச்சினையும் இல்லை கோயிலை திறக்க போராட்டம்; பாஜகவை விமர்சித்த அமைச்சர் சேகர் பாபு.!!

போராட எந்த பிரச்சினையும் இல்லாததால் அரசியல் கட்சிகள் கோயிலை திறக்க போராட்டம் நடத்தி வருவதாக இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பாஜகவை நேரடியாக விமர்சித்துள்ளார். வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் அவர்கள், கடலூர் மாவட்டம் மருதூரில் 5.10.1823 அன்று பிறந்தார். அவரின் 199வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி சென்னை ஏழுகிணறு பகுதியில் உள்ள வள்ளலாரின் இல்லத்துக்கு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று வள்ளலாரின் திருவுருவ படத்திற்கு மாலை … Read more

அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிப்புக்கு உரியது! – முதல்வர்

The attack on them is very harsh! - Chief

அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிப்புக்கு உரியது! – முதல்வர் மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போராட்டம் நடத்திய விவசாயிகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிப்பு கூடியது எனவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறினார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் … Read more

மோடி அரசை கடுமையாக தாக்கும் வங்கத்து பெண் சிங்கம்! அங்கே என்ன தான் நடக்கிறது?

Bengali female lion to attack Modi government What's going on there?

மோடி அரசை கடுமையாக தாக்கும் வங்கத்து பெண் சிங்கம்! அங்கே என்ன தான் நடக்கிறது? உத்திர பிரதேசத்தில் பாஜ அரசே ஆட்சி அமைத்து வருகிறது. தற்போது உயிர் இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டாலும் அந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத் தக்கது. மோடிக்கு எதிராக பல்வேறு எதிர் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் வங்கத்து சிங்கம் மம்தா பானர்ஜி நேரடியாகவே பல விசயங்களில் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார். அதை பல விஷயங்களில் நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம். பஞ்சாப் விவசாயிகள்  … Read more

உச்சகட்டத்தை தொட்டது பாஜகவின் ரவுடிசம்! ஒன்றிய அரசால் தொடரும் விவசாயிகளின் பலி எண்ணிக்கை!

BJP's rhetoric reaches its climax! Will their game end?

உச்சகட்டத்தை தொட்டது பாஜகவின் ரவுடிசம்! ஒன்றிய அரசால் தொடரும் விவசாயிகளின் பலி எண்ணிக்கை! விவசாயிகள் ,ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.அந்த வகையில் நாடு தழுவிய முழு கடைகள் அடைப்பு போராட்டம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர். இதனையடுத்து இச்சட்டத்தை எதிர்த்து உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். லக்கிம்பூர் கோரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் இந்த போராட்டத்தில் … Read more

விவசாயிகளுக்கு எதிராக முதல் மந்திரியின் கருத்து! பலரும் கண்டனம்!

First Minister's opinion against farmers! Many condemned!

விவசாயிகளுக்கு எதிராக முதல் மந்திரியின் கருத்து! பலரும் கண்டனம்! மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக அரியானா மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில மாற்றங்களை செய்வதாக கூறுகிறது. ஆனால் விவசாயிகளோ முழுமையாக அந்த சட்டங்களே வேண்டாம் என்று கூறுகின்றனர். இதன் காரணமாக இரண்டு பேருக்கும் பேச்சு வார்த்தைகள் ஒத்து போகவில்லை. இன்னும் பிரச்சனை சரியாகவில்லை. அதன் காரணமாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் முதலே … Read more

நாடாளுமன்றத்தில் அடுத்த பெரும் கட்சி திமுக தான்! ஆட்டம் கொள்ள போகும் பாஜக!

NEET exam: DMK is responsible for student suicide! BJP state president blames the ruling party!

நாடாளுமன்றத்தில் அடுத்த பெரும் கட்சி திமுக தான்! ஆட்டம் கொள்ள போகும் பாஜக! திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சி பெற்றிருந்தாலும்,சிறப்புமிக்கதாக நடத்தி வருகிறது.அதுமட்டுமின்றி தற்போது நாடளுமன்றத்திலேயே பெரும் கட்சியாக வலுப்பெற்று வருகிறது.அந்தவகையில் அதிமுக மாநிலங்களை உறுப்பினர் முகமது ஜான் மரணம் அடைந்தார்.அவர் இடத்திற்கு திமுக உறுப்பினர் புதுக்கோட்டை அப்துல்லா போட்டியின்றி நியமிக்கப்பட்டார்.மேலும் மாநிலங்களை உறுப்பினராக திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர் இளங்கோ, பி.வில்சன், எம்.சண்முகம் மற்றும், புதுக்கோட்டை அப்துல்லா ஆகியோர் திமுக … Read more

அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த கூட்டணி கட்சி!

அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த கூட்டணி கட்சி!

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில், விடுபட்ட இருக்கக்கூடிய அந்த ஒன்பது மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் எதிர்வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 உள்ளிட்ட தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு தமிழ்நாட்டில் காலியாக இருக்கின்ற உள்ளாட்சி இடங்களுக்கும் … Read more

பாஜக அதிமுக கூட்டணியில் குழப்பமா? அதிமுக எடுத்த அதிரடி முடிவு!

பாஜக அதிமுக கூட்டணியில் குழப்பமா? அதிமுக எடுத்த அதிரடி முடிவு!

கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது அந்த சமயத்தில் புதிதாக தொடங்கப்பட்ட காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இதை எதிர்த்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை விசாரணை செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் இந்த தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்கள். அதன்பிறகு தேர்தல் ஆணையம் சார்பாக … Read more

எல்லையில் போராட்டம் நடத்தும் இவர்கள் விவசாயிகள் என்றால் அத்தியாவசிய பொருட்கள் எப்படி சந்தைக்கு வரும்? – பா.ஜ.க எம்.பி!

If these people are farmers fighting on the border, how will the essential commodities come to the market? - BJP MP

எல்லையில் போராட்டம் நடத்தும் இவர்கள் விவசாயிகள் என்றால் அத்தியாவசிய பொருட்கள் எப்படி சந்தைக்கு வரும்? – பா.ஜ.க எம்.பி மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் வலிமையோடு பல மாதங்களாக நீடித்து வருகின்றது. இது உலக மக்கள் அனைவருக்கும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்களை விவசாயிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து … Read more